புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_c10பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_m10பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_c10 
284 Posts - 45%
heezulia
பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_c10பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_m10பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_c10பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_m10பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_c10பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_m10பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_c10பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_m10பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_c10 
19 Posts - 3%
prajai
பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_c10பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_m10பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_c10பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_m10பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_c10பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_m10பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_c10பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_m10பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_c10 
7 Posts - 1%
mruthun
பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_c10பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_m10பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீசார் : நீதிபதி கேள்வி


   
   
kshanmuganathan
kshanmuganathan
பண்பாளர்

பதிவுகள் : 130
இணைந்தது : 18/09/2010

Postkshanmuganathan Sun Nov 02, 2014 10:31 am


பதிவு செய்த நாள்
02 நவ
2014
01:41 பெங்களூரு: பிச்சைக்காரரிடம், போலீஸ்காரர் பணம் வாங்குவது குறித்து, கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி ராம்மோகன் ரெட்டி, 'இது மாமூல் வசூலா' என, அதிரடியாக கேள்வி எழுப்பினார். வீடு இல்லாதவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்க, கடந்த 1944ல், அப்போதைய மைசூரு மன்னரால், 308 ஏக்கர் நிலத்தில், பெங்களூரு மாகடி ரோட்டில், மத்திய நிவாரண குழு மையம் அமைக்கப்பட்டது.




நெருக்கடி : தெருவில் பிச்சை எடுப்போரை பிடித்து வந்து, இங்கு அடைப்பது வழக்கம். பிச்சை எடுப்பதை சட்டரீதியாக தடுப்பதற்காக, கடந்த 1975ல், சட்டம் கொண்டு வரப்பட்டது. பிச்சைக்காரர்களை இங்கு கொண்டு வந்து விட்டாலும், அவர்கள் இங்கு இருப்பதில்லை; தப்பி விடுகின்றனர். கடந்த 2010ல், இங்கு தங்கியிருந்த, ?,??? பிச்சைக்காரர்களில், 300 பேர் இறந்ததையடுத்து, நெருக்கடி ஏற்பட்டது. முறைப்படி பராமரிக்கப்படாததும் கண்டு பிடிக்கப்பட்டது. பிச்சைக்காரர் மறுவாழ்வுக்காக, கடந்த 1976 முதல், கிரேட்டர் பெங்களூரு மநாகராட்சி சொத்து வரி வசூலிக்கும் போது, 'பிச்சைக்காரர் வரி' என்ற பெயரில், ஒரு சதவீதம் வரி வசூலித்தது. பின், மூன்று சதவீதமாக உயர்த்தப்பட்டது. இந்த ஆண்டில், சொத்து வரியாக, 2,850 கோடி ரூபாய் வசூலிக்க, மாநகராட்சி இலக்கு நிர்ணயித்துள்ளது. இதில், 85.5 கோடி ரூபாய் பிச்சைக்காரர்களின் மறு வாழ்வுக்கு அளிக்கப்பட வேண்டும். இந்நிலையில், மாகடி ரோடு பிச்சைக்காரர்கள் காலனி, மத்திய நிவாரண கமிட்டி அலுவலக ஊழியர் நிர்மலா, பதவி உயர்வு குறித்து தொடர்ந்த வழக்கில் விளக்கம் கேட்டு, நீதிபதி ராம்மோகன் ரெட்டி, சம்பந்தப்பட்ட அரசு துறைக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டார்.

நீதிபதி உத்தரவில் கூறியதாவது: மத்திய நிவாரண குழு மைய கமிட்டி, பிச்சைக்காரர்கள் விஷயத்தில் என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது. பெங்களூரு நகர் முழுவதும் உள்ள பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுக்காக என்ன செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவியுங்கள்.

தினமும், பிச்சைக்காரர்களை ரோடுகளில் சந்திக்கும் போதெல்லாம் பணம் கொடுக்கிறேன்; இவர்களை, ஏன் மறுவாழ்வு இல்லத்துக்கு அழைத்து செல்வதில்லை. சமீபத்தில், ஒரு பிச்சைக்காரரிடம், போலீஸ்காரர் ஒருவர், பணம் வாங்குவதை பார்த்தேன். இது பிச்சைக்காரர்,

போலீசாருக்கு கொடுக்கும் மாமூலா? என்ன செய்கிறீர்கள்? பிச்சைக்காரர்கள் வரி,

வசூலிக்கப்படுகிறது. அந்த பணத்தை, என்ன செய்கிறீர்கள். இது தொடர்பான தகவல்களை, சமூக நலத்துறை, தொழிலாளர் நலத்துறை முதன்மை செயலர்கள், நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு, நீதிபதி தெரிவித்துள்ளார்.



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Nov 02, 2014 11:17 am

ஒரு விதத்தில் இந்த போலீஸ்காரர்களும் , பிச்சைகாரர்களே.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
murugesan
murugesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010

Postmurugesan Sun Nov 02, 2014 1:14 pm

எனக்கு தெரிந்து ஒரு காவல் நிலையத்தில் லஞ்சம் வாங்காத போலீஸ் காரரை பார்ப்பது என்பது அரிது.. ஒரு சினிமாவில் வடிவேல் சொல்வார் " 2 ரூபாதான் கேட்டேன் , அவன் என்ன கோபத்தில் இருந்தானோ தெரியல பொசுக்குனு கத்திய எடுத்து என் இடுப்புல சொருகிட்டான்" .... உண்மை நிலை இன்று இதுதான். அப்ப உண்மையான பிச்சை காரங்க ?

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Nov 02, 2014 9:33 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Nov 02, 2014 11:51 pm

பிச்சை எடுப்பவர்களிடம் கூட லஞ்சமா? அட ராமா?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 03, 2014 4:03 am

தமிழ் நாட்டில் பிச்சை எடுப்பதை சட்டரீதியாக தடுப்பதற்கு
சட்டம் நடைமுறையில் உள்ளதா..?
-

murugesan
murugesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010

Postmurugesan Mon Nov 03, 2014 8:17 pm

தமிழ் நாட்டில் பிச்சை எடுப்பதை சட்டரீதியாக தடுப்பதற்கு சட்டம் நடைமுறையில் உள்ளது.
The Tamil Nadu Prevention of Begging Act, 1945 Amendment appended: 44 of 1994.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக