புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_c10சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_m10சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_c10 
37 Posts - 36%
heezulia
சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_c10சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_m10சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_c10 
35 Posts - 34%
Dr.S.Soundarapandian
சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_c10சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_m10சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_c10 
17 Posts - 17%
Rathinavelu
சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_c10சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_m10சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_c10சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_m10சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_c10 
4 Posts - 4%
Guna.D
சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_c10சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_m10சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_c10 
1 Post - 1%
mruthun
சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_c10சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_m10சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_c10சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_m10சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_c10சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_m10சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_c10 
110 Posts - 45%
ayyasamy ram
சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_c10சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_m10சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_c10 
82 Posts - 34%
Dr.S.Soundarapandian
சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_c10சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_m10சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_c10 
21 Posts - 9%
mohamed nizamudeen
சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_c10சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_m10சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_c10சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_m10சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_c10சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_m10சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_c10சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_m10சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_c10 
3 Posts - 1%
manikavi
சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_c10சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_m10சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_c10 
2 Posts - 1%
mruthun
சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_c10சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_m10சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_c10 
2 Posts - 1%
Guna.D
சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_c10சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_m10சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red


   
   

Page 1 of 2 1, 2  Next

Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Tue Oct 21, 2014 9:44 am

சிவப்பு விளக்குப் பகுதிக்கு
சிறை தள்ளப்பட்ட பெண்ணின்
இரும்பு பெட்டியிலிருந்து,
அலறலுடன் எழுதப்பட்ட
சிகப்புக் காகிதங்கள்
அழாமல் பேசுகிறது...!:-(

நான் கோழை அல்ல..!!
வீரவசனம் பேசிய நானோ
புழுவாக வாழ்ந்திருக்கிறேன்,
உடல் முழுக்க அவமானம்
உயிரை எரிக்கிறது..!:-(

விலைமகள் அல்ல நான்..!!
வலிகளை சொல்ல முடியாமல்
வாய் மூடி நிற்கிறேன்,
என் முகத்தை
என்னால் எதிர்கொள்ள முடியாத
ஆறாத ரணம் என்னுள்.!:-(

கற்பை இழக்காத நோயாளி நான்.!:-(
ரத்த திட்டுகளோடு
யாரும் என்னை இனி
ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்..!
இருந்தாலும் பரவாயில்லை
எனக்கு விடுதலை வேண்டும்..!:-(

நகக் கீறல்கள் சுமப்பதால்
தண்டிக்கப்பட வேண்டியது
நான் அல்ல,
சாகச் சாக வன்புணர்ந்த அரக்கர்களும்,
சாட்சியான அந்த இறைவனும் தான்..!!

மிருக வெறியில்
என்னைக் கேட்காமல்
என்னை எடுத்துக் கொள்ள
அதிகாரம் யார் தந்தது..??
ஆண் என்ற
அகங்காரம் தந்த போதையா..??

யாரை குறை சொல்வதென
தெரியாமல் குறுகி நிற்கிறேன்..!!
உடலெங்கும் கடித்து வைத்த
பல் தடங்களும்,
சிகரெட் வைத்த சூடுகளும், யாருடையதென தெரியாத
வக்கற்றவள் நான்..!:-(

நீ பார்த்த எந்தப் படத்தின்
வன்முறைக் காட்சியை
என்மேல் ஒத்திகை பார்த்தாய்..!!
உயிரோடு என்னைத் தின்று
உலையில் ஏற்ற சொன்னது யார்.?

மோப்ப நாய் நான்..!:-(
முதலில் வந்தவன் முதல்
அத்தனை முகங்களும்
நினைவில் இருக்கிறது..!!
சுய நினைவை இழக்க
சுடுகாடு தான் போகவேண்டுமா..?

வேடிக்கை பார்த்த இறைவனே,
என் அம்மாவின்
கண்களுக்கு மட்டும்
இந்த காகித எழுத்துக்களை
காண்பிக்க வேண்டாம்,
பொத்தி பொத்தி வளர்த்தவள்
பொசுங்கிப் போய் விடுவாள்..!:-(

Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Sun Oct 26, 2014 8:42 am

மனதை பாதித்த நிகழ்வு இது ....கண்ணீர் தான் விட முடிந்தது

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 26, 2014 12:50 pm

Mano Red இன் 
சிவப்பு விளக்கு பகுதி .
முரணாக சில விஷயங்கள் 
முரண்டடித்தாலும் ,
நெகிழவைத்தது .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Sun Oct 26, 2014 1:00 pm

அய்யா முரணாக இருப்பின் மன்னிக்கவும் ...ஆனால் இத்தனை வலிகள் இருந்தது நான் படித்த செய்தியில் ..

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 26, 2014 1:13 pm

Mano Red wrote:அய்யா முரணாக இருப்பின் மன்னிக்கவும் ...ஆனால் இத்தனை வலிகள் இருந்தது நான் படித்த செய்தியில் ..
மேற்கோள் செய்த பதிவு: 1099535


நீங்கள் படித்த செய்தியினை 
பதிவிட்டதில் ,
முரணான செய்திக்கு ,
அரணாக நீங்கள் இருக்க முடியாதே .
மன்னிப்பென்ற வார்த்தைக்கே அவசியமே இல்லை .
கூறியபடி , நெகிழவைத்த சிவப்பு காகிதம் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Sun Oct 26, 2014 1:16 pm

ம்ம்ம்ம்ம் மிக்க மகிழ்ச்சி ரமணி சார் ..சரியான முறையில் புரிந்து ஊக்குவிப்பதில் நீங்கள் தான் எடுத்துக்காட்டு

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 26, 2014 1:24 pm

Mano Red wrote:ம்ம்ம்ம்ம் மிக்க மகிழ்ச்சி ரமணி சார் ..சரியான முறையில் புரிந்து ஊக்குவிப்பதில் நீங்கள் தான் எடுத்துக்காட்டு
மேற்கோள் செய்த பதிவு: 1099540

ரமணி என்ற பெயரில் வேறு ஒரு சிறந்த கவிஞர் இருக்கிறார் .
நான், ரமணியன் என்ற பெயரிலேயே அறியப்படுகிறேன் . 
உங்கள் கவனத்திற்கு .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Sun Oct 26, 2014 1:25 pm

சரி ரமணியன் அய்யா.... சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red 1757813334

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sun Oct 26, 2014 9:37 pm

மிக நல்ல கவிதை... மிக ரசித்தேன்...



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Sun Oct 26, 2014 9:41 pm

Thanks senthil :-):-)

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக