புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காதல் கவிதை தருவீர்களா - Page 2 I_vote_lcapகாதல் கவிதை தருவீர்களா - Page 2 I_voting_barகாதல் கவிதை தருவீர்களா - Page 2 I_vote_rcap 
5 Posts - 45%
ayyasamy ram
காதல் கவிதை தருவீர்களா - Page 2 I_vote_lcapகாதல் கவிதை தருவீர்களா - Page 2 I_voting_barகாதல் கவிதை தருவீர்களா - Page 2 I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
காதல் கவிதை தருவீர்களா - Page 2 I_vote_lcapகாதல் கவிதை தருவீர்களா - Page 2 I_voting_barகாதல் கவிதை தருவீர்களா - Page 2 I_vote_rcap 
2 Posts - 18%
VENKUSADAS
காதல் கவிதை தருவீர்களா - Page 2 I_vote_lcapகாதல் கவிதை தருவீர்களா - Page 2 I_voting_barகாதல் கவிதை தருவீர்களா - Page 2 I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காதல் கவிதை தருவீர்களா - Page 2 I_vote_lcapகாதல் கவிதை தருவீர்களா - Page 2 I_voting_barகாதல் கவிதை தருவீர்களா - Page 2 I_vote_rcap 
5 Posts - 45%
ayyasamy ram
காதல் கவிதை தருவீர்களா - Page 2 I_vote_lcapகாதல் கவிதை தருவீர்களா - Page 2 I_voting_barகாதல் கவிதை தருவீர்களா - Page 2 I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
காதல் கவிதை தருவீர்களா - Page 2 I_vote_lcapகாதல் கவிதை தருவீர்களா - Page 2 I_voting_barகாதல் கவிதை தருவீர்களா - Page 2 I_vote_rcap 
2 Posts - 18%
VENKUSADAS
காதல் கவிதை தருவீர்களா - Page 2 I_vote_lcapகாதல் கவிதை தருவீர்களா - Page 2 I_voting_barகாதல் கவிதை தருவீர்களா - Page 2 I_vote_rcap 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் கவிதை தருவீர்களா


   
   

Page 2 of 2 Previous  1, 2

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Oct 18, 2014 6:03 pm

First topic message reminder :

அன்பு உறவுகளே,
இலக்கியங்களில் இருக்கும் அழகிய, ஆழமான காதல் கவிதைகளை இந்தத் திரியில்  தாருங்கள் புதுக்கவிதையாகவும் இருக்கலாம்.

பிறமொழிக் கவிதைகளும் எழுதலாம். ஆனால் அதன் பொருளுரையுடன்.

முதலில் நான் விரும்பும் கவிதை

"யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
நீயும் யானும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல் நீர்போல
அன்புடை நெஞ்சந்தாங் கலந்தனவே"

-செம்புலப் பெயல்நீரார்
குறுந்தொகை

பொருள்:
"என் தாயும் உன் தாயும் எவ்விதத்திலும் அறிந்தவர் இல்லை. என் தந்தையும் உன் தந்தையும் எவ்வகையிலும் உறவு கொண்டாருமிலர். நானும் நீயும் இதுவரைகாலம் ஒருவரை யொருவர் முன்னறிமுகம் எனவும் ஆயிலேம், எனினும் என்ன வியப்பு, நம் இருவருடைய இதயங்களும் செம்மண் நிலத்தில் பெய்த மழைநீர் எங்ஙனம் உருமாறி பிரித்தறிய வொண்ணாதபடி, மண்ணின் தன்மையை அடைந்து விடுமோ அதுபோல ஒன்று கலந்து விட்டன"



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Nov 11, 2014 7:34 pm

ராஜா wrote:
Aathira wrote:காதலிக்க யாரும் தயாராக இல்லை போல
யார் சொன்னது ?! நான் தயாரா இருக்கிறேன் அக்கா ,

உங்க தம்பி பொண்டாட்டிக்கிட்ட சொல்லி permission வாங்கி கொடுத்துடுங்க போதும்
மேற்கோள் செய்த பதிவு: 1102629

உங்களை " காதலிக்க யாரும் தயாராக இல்லை " எனப் புரிந்து கொள்ளவும் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Nov 11, 2014 10:39 pm

ராஜா wrote:
Aathira wrote:காதலிக்க யாரும் தயாராக இல்லை போல
யார் சொன்னது ?! நான் தயாரா இருக்கிறேன் அக்கா ,

உங்க தம்பி பொண்டாட்டிக்கிட்ட சொல்லி permission வாங்கி கொடுத்துடுங்க போதும்
மேற்கோள் செய்த பதிவு: 1102629
அடக் கடவுளே... காதலிங்கப்பா.. காதல் கவிதைகளை...... பொண்ணுங்கள இல்ல நான் சொன்னது



காதல் கவிதை தருவீர்களா - Page 2 Aகாதல் கவிதை தருவீர்களா - Page 2 Aகாதல் கவிதை தருவீர்களா - Page 2 Tகாதல் கவிதை தருவீர்களா - Page 2 Hகாதல் கவிதை தருவீர்களா - Page 2 Iகாதல் கவிதை தருவீர்களா - Page 2 Rகாதல் கவிதை தருவீர்களா - Page 2 Aகாதல் கவிதை தருவீர்களா - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Nov 11, 2014 10:40 pm

T.N.Balasubramanian wrote:தப்பாக நினைக்கிறார்கள் போலும் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1102623
இந்த உலகம் காற்றால் நிரப்பப் படவில்லை. காதலால் நிரப்பப் பட்டுள்ளது. நான் சொல்லல. கவிஞர் பழநிபாரதி



காதல் கவிதை தருவீர்களா - Page 2 Aகாதல் கவிதை தருவீர்களா - Page 2 Aகாதல் கவிதை தருவீர்களா - Page 2 Tகாதல் கவிதை தருவீர்களா - Page 2 Hகாதல் கவிதை தருவீர்களா - Page 2 Iகாதல் கவிதை தருவீர்களா - Page 2 Rகாதல் கவிதை தருவீர்களா - Page 2 Aகாதல் கவிதை தருவீர்களா - Page 2 Empty
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Nov 12, 2014 12:14 am

இதோ வரேன் உங்க கல்லூரி பக்கம் புன்னகை




ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Wed Nov 12, 2014 12:56 am

ஒரு கல் ஒரு கண்ணாடி
உடையாமல் மோதிக்கொண்டால் காதல்

ஒரு சொல் சில மௌனங்கள்
பேசாமல் பேசிக்கொண்டால் காதல்

- நா. முத்துக்குமார்




காதல் கவிதை தருவீர்களா - Page 2 425716_444270338969161_1637635055_n
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Nov 12, 2014 3:27 pm

ச. சந்திரசேகரன் wrote:ஒரு கல் ஒரு கண்ணாடி
உடையாமல் மோதிக்கொண்டால் காதல்

ஒரு சொல் சில மௌனங்கள்
பேசாமல் பேசிக்கொண்டால் காதல்

- நா. முத்துக்குமார்
மேற்கோள் செய்த பதிவு: 1102659
அருமையாக உள்ளது. இது போல உணர்வுப் பூர்வமான காதல் கவிதைகள் தாங்கள் மிகவும் ரசித்தது வேண்டும் தோழர்



காதல் கவிதை தருவீர்களா - Page 2 Aகாதல் கவிதை தருவீர்களா - Page 2 Aகாதல் கவிதை தருவீர்களா - Page 2 Tகாதல் கவிதை தருவீர்களா - Page 2 Hகாதல் கவிதை தருவீர்களா - Page 2 Iகாதல் கவிதை தருவீர்களா - Page 2 Rகாதல் கவிதை தருவீர்களா - Page 2 Aகாதல் கவிதை தருவீர்களா - Page 2 Empty
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jan 06, 2015 11:39 pm

எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான குறுந்தொகையிலிருந்து,

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே.
   
-இறையனார்.


இது தலைவனின் கூற்றாக இடம் பெற்றுள்ள குறிஞ்சி பாடல். இந்த விளக்கம்;

'பூக்களை ஆராய்ந்து அதன் தேனினை உண்ணுகின்ற வாழ்க்கையினையும், உள்ளிடத்தே சிறையையும் உடைய வண்டே, என் நிலத்து வண்டென்ற காரணத்தினால் நான் விரும்பியதையே கூறாமல், நீ கண்கூடாக அறிந்ததையே சொல்வாயாக: நீ அறியும் மலர்களுள், எழுமையும் என்னோடு பயிலுதல் பொருந்திய நட்பையும், மயில் போன்ற மென்மையையும்,  நெருங்கிய பற்களையும் உடைய, என்னவள் கூந்தலைப் போல, நறுமண முடைய பூக்களும், உள்ளனவோ'?

இது நான் 10th படிக்கும் போது வந்த மனப்பாட செய்யுள். எனக்கு இது மிகவும் பிடித்ததன் காரணம், திருவிளையாடலில் இந்த பாடலை நடிகர் சிவாஜி சொல்லும் கம்பீரம்... இன்னமும் என்னுள் ரீங்காரம் இட்டுக்கொண்டு தான் இருக்கிறது.



காதல் கவிதை தருவீர்களா - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகாதல் கவிதை தருவீர்களா - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312காதல் கவிதை தருவீர்களா - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக