புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 Poll_c10 
85 Posts - 42%
ayyasamy ram
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 Poll_c10 
75 Posts - 37%
i6appar
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 Poll_c10 
85 Posts - 42%
ayyasamy ram
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 Poll_c10 
75 Posts - 37%
i6appar
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 Poll_c10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 Poll_m10வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Mon Oct 13, 2014 9:01 pm

First topic message reminder :

ஈகரை உறவுகளே...
நான் சமீபமாக நூலத்திலிருந்து எடுத்துவந்த நூல்
கவிஞர் வாலி எழுதிய வள்ளுவம் என்ற நூல் ஆகும்
வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 100-00-0000-561-2_b-01

இதில் திருக்குறளுக்கு வசன கவிதை நடையில்
புது வடிவம் கொடுத்திருக்கிறார்..வாலி அவர்கள்

நான் ரசித்தவை....நீங்களும் ரசிக்க இந்த திரி..
திரி கொளுத்தியாயிற்று...உங்கள் ஆதரவை வேண்டி...தமிழ்நேசன் புன்னகை


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Oct 14, 2014 9:35 am

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.



அடி; முடி;
அற்றவன் –
அடி…

சிந்தையில் ஏந்துவார் – ஜன்ம
சமுத்திரம் நீந்துவார்!

அவ்வாறு –
அடி; முடி;
அற்றவன்-
அடி…

நினையாத அயலார் –
நீந்திட இயலார்;
ஏற்பார் கடல்; மீட்டும் –
எடுப்பார் உடல்!


M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Tue Oct 14, 2014 9:47 am

அற்புதம் நண்பரே !!!!

இந்த திரியை இனிதே தொடர வாழ்த்துக்கள் .




கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 14, 2014 10:20 am

வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி - Page 2 3838410834

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Oct 14, 2014 5:29 pm

வான்சிறப்பு
அதிகாரம் 2


வான்நின்று  உலகம்  வழங்கி  வருதலால்
தான்அமிழ்தம்  என்றுணரற்  பாற்று.



மழையை –
மழையென  மொழிதல்  பிழை;  அதனை –
சாவா  திருக்க  சகத்துக்  குதவும்
மூவா  மருந்தென  அழை!

நிலம்  என்னும்
நேரிழை – நிலைத்து
நிற்கக்  காரணம்
நீரிழை;
நேரிழையைக் காக்கும்
நீரிழையை –
நிலத்துக்  கனுப்புதல்
நிறங்  கறுத்த…

மஞ்சுப்  பொதி – எனும்
பஞ்சுப்  பொதி!

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Oct 14, 2014 5:30 pm

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.


மழை - ஒரு
மகத்தான சொல்;
மற்றவர்க்கும் - அதன்
மகத்துவம் சொல்!

உலகோர் –
உண்ணும்…

ஆகாரத்திற்கு அதுவே
ஆதார மாகும்; அங்ஙனம்
ஆதார மான அதுவே
ஆகார மாகும்!

நீருணவு;
சோறுணவு; என –
ஈருணவாய்
இருப்பது மழை!

அதை
ஏத்திப் பிழை;
ஏத்தாதிருப்பது பிழை!


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Oct 14, 2014 5:31 pm

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி.



அது ஒன்றும்
அரிச்சந்திரன் அல்ல -
பருவ மழையைப்
பொய்க்காது என்று சொல்ல!

அது –
வார்த்தை தவறியதுண்டு; அதனால்
உயிர்கள் தவறியதுண்டு!

உலக
உருண்டையை –
குடிக்கக்
குவளைநீர் உதவாத…

கடல் சூழ்ந்து
கண்டபலன் யாது? பசி –
குடல் சூழ்ந்து
குடைந்தெடுக்கும் போது!


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Oct 14, 2014 5:31 pm

ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும்
வாரி வளங்குன்றிக் கால்.




வருஷா வருஷம் – வானம்
வருஷிப்பதுதான் - உழவர்க்கு
வருஷாந்திர வரும்படி;

விழுந்து விழுந்து - வானத்தை
வேண்டி வேண்டி நிற்பர் – அந்த
வரும்படி விடாது வரும்படி!

வானம் வற்றிப்போய்
வரவர…
நீர்வரத்து
நின்று போனால் – வயலுக்கு
ஏர்வரத்தும்
நின்றுபோகும்!


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Oct 14, 2014 5:32 pm

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.



மழைக்கும் மண்ணுக்கும்
மனத்தாங்கல் வந்து…

உறவு
விட்டுப் போகும்;
ஊர்
கெட்டுப் போகும்;
பயிர் பச்சை
பட்டுப் போகும்!

மழையே மண்ணோடு -
மறுபடி சமரசம் ஆகி…

விட்ட -
உறவையும்;
கெட்ட -
ஊரையும்;
பட்ட -
பயிர் பச்சையையும்…

சரி செய்யும்; அங்ஙனம் –
செய்வதற்காய்ப் பெய்யும்!


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Oct 14, 2014 5:32 pm

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண் பரிது.



வானம் என்னும்
ஊர் விட்டு
நிலம் வரவேண்டும் - ஒரு
நீர்ச் சொட்டு!

இல்லையேல் -
இந்த…

பூமியில் – சிறு
புல் லெழாது;
புல் லெழாத பூமியில் –
நெல் லெழாது;

புல்லும் நெல்லும் –
புறப்படா சோகம்…

சொல்ல நினைப்பினும் –
சொல் லெழாது!


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Oct 14, 2014 5:33 pm

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.





விண்ணீர் மேகம்
வாரியிடம் வாங்கிய –
தண்ணீர்க் கடனைத்
திருப்பித் தராவிடில்…

ஆகும்
அரை கடல் –
கங்குலும் பகலும்
குரை கடல்!


Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக