புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 8:38 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:06 pm

» கருத்துப்படம் 13/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Yesterday at 8:23 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:33 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:24 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:27 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:08 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Sep 12, 2024 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Thu Sep 12, 2024 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 6:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 12, 2024 4:28 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Thu Sep 12, 2024 11:19 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_c10ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_m10ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_c10 
52 Posts - 39%
heezulia
ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_c10ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_m10ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_c10 
44 Posts - 33%
Dr.S.Soundarapandian
ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_c10ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_m10ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_c10 
17 Posts - 13%
Rathinavelu
ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_c10ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_m10ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_c10ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_m10ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_c10 
5 Posts - 4%
prajai
ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_c10ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_m10ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_c10 
4 Posts - 3%
Guna.D
ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_c10ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_m10ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_c10 
3 Posts - 2%
mruthun
ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_c10ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_m10ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_c10ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_m10ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_c10ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_m10ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_c10 
119 Posts - 43%
ayyasamy ram
ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_c10ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_m10ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_c10 
97 Posts - 35%
Dr.S.Soundarapandian
ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_c10ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_m10ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_c10 
21 Posts - 8%
mohamed nizamudeen
ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_c10ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_m10ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_c10 
13 Posts - 5%
Rathinavelu
ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_c10ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_m10ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_c10 
7 Posts - 3%
prajai
ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_c10ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_m10ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_c10 
5 Posts - 2%
Guna.D
ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_c10ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_m10ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_c10ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_m10ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_c10ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_m10ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_c10ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_m10ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...!


   
   
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Oct 11, 2014 7:05 pm

ஒரு காலத்தில் மரத்தை வெட்டி பிழைப்பை நடத்தியவர், மரம் வெட்டியது...தவறு என்று உணர்ந்து, இப்போது மரக்கன்றுகளை சுற்றுப்புறத்தில் நட்டு வருகிறார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகிலுள்ள நக்கனேரி கிராமத்தைச் சேர்ந்த கருப்பையாதான் அவர்.
ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Tree%20man
‘‘பள்ளிக்கூடம் பக்கம் மழைக்கு கூட ஒதுங்குனது இல்ல சாமி, எனக்கு தொழிலே குழி வெட்டுறதும், மரம் வெட்டுறதுதான். 30 வருசமா மரத்தை மட்டும்தான் வெட்டினேன், எனக்கு ஒரே ஒரு பையன்தான். மரம் வெட்டித்தான் பையனை வாத்தியாருக்குப் படிக்க வச்சேன். வாத்தியார் வேலை கிடைச்சதும், 'இனிமேல் மரம் வெட்டல்லாம் போக வேண்டாம் வீட்டுல ஓய்வு எடுங்கனு!' சொல்லிட்டான்.

நானும் ஒருவாரம் வீட்டுல சும்மா இருந்து பாத்தேன். என்னால இருக்க முடியலை, நேரமும் போகலை. வாராவாரம் என்னைப் பாக்க மகன் வந்திடுவான். 'மரம் வெட்டித்தான என்னைப் படிக்க வச்சீங்க... எத்தனை மரம் வெட்டுனீங்களோ அத்தனை மரம் நடுங்க. மரம் வெட்டுறது பாவம், அந்தப் பாவத்தை பிழைப்புக்காக செஞ்சுட்டீங்க, இனிமேல் மரம் நடுங்கன்னு!' பாடம் சொன்னான்.

கட்டிலில் படுத்திருந்த நான், எந்திரிச்சு உட்கார்ந்து மகன் சொன்னதை நினைச்சுப்பாத்தேன். ‘‘அட.. நிழல் கொடுத்திக்கிட்டுருந்த எத்தனை மரங்களைக் கட்டடம் கட்டுறதுக்கும், மரப்பலகை போடுறதுக்கும் வெட்டி சாய்ச்சு காசு வாங்கிருக்கோம், இனிமேல் மரத்தை நடுறது மட்டும்தான் நம்ம குறிக்கோள்’’னு முடிவெடுத்தேன். மறுநாளே மரம் வெட்ட பயன்படுத்துன கோடாரியை வித்துட்டு மண் வெட்டி, சட்டி, கடப்பாறை, பூவாளி, களைக்கொடத்தின்னு மரம் நட தேவையான சாமான்களை வாங்கியாந்தேன். அதோட அஞ்சு வேம்பு கன்னுகளையும் கையோட எங்க ஊருக்குள்ளயே நட்டேன். எல்லாரும் சிரிச்சாங்க.

''இவ்வளவு காலமா.... ஒத்த மரம் கூட விடாம வெட்டிட்டு இப்போ என்ன புதுசா மரம் நடுற.. ’’ன்னு கிண்டலாப் பேசுனாங்க.. ஆனா, அதையெல்லாம் காதுல வாங்காம மரக்கன்னுகள நட ஆரம்பிச்சேன், சிலர் வேணும்னே கன்னை பிடுங்கிப் போட்டுருவாங்க, நூறு கன்னு வச்சா... அதுல பத்து வளர்ந்து வந்தாக்கூட சந்தோசம்தான் எனக்கு.

மகன் மாசம் ரெண்டாயிரம் ரூபாயை செலவுக்காக தருவான். அதுல முந்நூறு ரூபாயைத் துண்டா ஒதுக்கி பாண்டியன் கிராம பேங்குல போட்டு வச்சுடுவேன். தேவைப்படும் போது அதை எடுத்து மரக்கன்னுகளை வாங்குவேன். கோடை காலத்துல வாடகைக்கு வண்டி தண்ணி ஊத்துறதுக்கும் வச்சுக்குவேன். முதல்ல கன்று பதினைஞ்சு ரூபாய்க்கும், இருபது ரூபாய்க்கும் விலைக்கு வாங்கித்தான் நட்டுட்டு வந்தேன். அப்புறம், வயக்காடு, காடுகரை, கம்மாய்னு போகும் போது கண்ணுல அரசு, வேம்பு..ன்னு ஏதாவது செடிகள் தென்பட்டா... அப்படியே வேரோடப் பிடுங்கி பாக்கெட்டுல மண்ணைப் போட்டு நிரப்பி வீட்டுக்கு கொண்டு வளர்த்து, நடுவேன். இதுக்காக எப்பவுமே பத்து பிளாஸ்டிக் பேப்பரை, டவுசர் பையில போட்டு வச்சிருப்பேன்.
ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! Tree%20man%202
யாரு கன்றுகள் கேட்டாலும் இல்லைன்னு சொல்லாம கொடுத்திடுவேன். ஆனா, நூறு கன்னு கேட்டா இருபத்தைந்து கன்னுகள்தான் கொடுப்பேன். கேட்டதை விடக் குறையா கன்னுகள் கொடுத்தாத்தான் இருக்குறத வச்சு ஒழுங்கா தன்ணீர் ஊத்திப் பராமரிப்பாங்க. அப்போதான் மரத்தோட அருமை தெரியும்.

பள்ளி, கல்லூரி, பாலிடெக்னிக் காலேஜ், முதியோர் இல்லம், ராஜபாளையம் அரசு மருத்துவமனை, அக்கம்பக்கத்து கிராமங்கள்னு இதுவரைக்கும்...ஆறாயிரம் மரக் கன்னுகளை நட்டுருக்கேன். இப்போ எனக்கு வயசு 76 ஆனாலும் என்னோட ஆயுசு வரைக்கும் மரம் நடுவேன். யாரும் மரத்தை வெட்டாதீர்கள்.. அது பாவம்.. நமக்கு நிழல் தருது, காற்றை சுத்தமாக்குது. மரத்தை பாத்தா மனசு இளகும். அதனால யாரும் மரத்தை வெட்டாதீங்க" என்று வேண்டுகோள் வைத்தார்.

-இ.கார்த்திகேயன்

படங்கள்: ரா.ரகுநாதன்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83951
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 11, 2014 7:34 pm

ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி...! 103459460

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 11, 2014 7:37 pm

கமல் படத்தில் ஒரு தாத்தா வருவாரே அப்படி இருக்கிறார் இவரும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக