புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ayyamperumal |
| |||
mohamed nizamudeen |
| |||
Anitha Anbarasan |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஃபிரிட்ஜ் இன்றி அமையாது வீடு!
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
First topic message reminder :
![ஃபிரிட்ஜ் இன்றி அமையாது வீடு! - Page 2 2yfiQI4](https://i.imgur.com/2yfiQI4.jpg)
வீடு என்றால் அதில் டி.வி., வாஷிங் மெஷின், ஏஸி, அவற்றோடு குளிர்சாதனப் பெட்டி அவசியம் இருக்க வேண்டும். அதிலும் குளிர்சாதனப் பெட்டி இல்லையென்றால் இக்கால இல்லத்தரசிகளுக்கு கையொடிந்தது போலாகிவிடும்.
ஒருநாள் இட்லி, தோசைக்கு மாவு அரைத்து ஃபிரிட்ஜில் வைத்துவிட்டு... அதைக் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து... எடுத்து... ஒரு வாரம் பத்து நாட்களை ஓட்டி விடுகிறார்கள். சிலர் மீன் குழம்பு போன்றவற்றை ஃபிரிட்ஜில் வைத்து, அவ்வப்போது சூடாக்கி தினம்தோறும் உணவில் மீன் குழம்பு இருக்கும்படி பார்த்துக் கொள்கிறார்கள்.
இப்படி ஃபிரிட்ஜைப் பயன்படுத்துவது சரியா? மாமிசத்தையும், காய்கறிகளையும் அருகருகே வைக்கலாமா? பால், வெண்ணெய் போன்றவற்றை ஃபிரிட்ஜில் எந்த இடத்தில் வைக்க வேண்டும்? பழங்களை எவ்வளவு நாட்கள் ஃபிரிட்ஜில் வைக்கலாம்? என்பன போன்ற கேள்விகளுக்கு விடையளிக்கிறார் சென்னை அடையாறு ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையில் சத்துணவு நிபுணராகவும், ஆலோசகராகவும் உள்ள வினிதா கிருஷ்ணன். அவரிடம் பேசியதிலிருந்து...
""வீட்டில் சமையல் செய்யும் பெண்களுக்கு. குறிப்பாக வேலைக்குப் போகும் பெண்களுக்கு ஃபிரிட்ஜ் ரொம்ப ரொம்ப தேவையானதாக மாறிவிட்டது. காலையில் அவசர அவசரமாகச் சமைத்து வேலைக்குச் செல்லும் பெண்கள், முதல் நாள் இரவிலேயே காய்கறிகளை வெட்டி ஃபிரிட்ஜில் வைத்துக் கொள்கிறார்கள். இட்லி, தோசைக்கான மாவை ஒவ்வொரு நாளும் அரைக்காமல் மொத்தமாக அரைத்து ஃபிரிட்ஜில் வைத்துக் கொள்கிறார்கள். ஆனால் நாம் எந்த உணவுப் பொருளை ஃபிரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தினாலும், அதிலுள்ள சத்துகள் வீணாகாமல் இருக்க வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும்?
காய்கறிகளை முதலில் கழுவி விட்டு, சற்று பெரிய அளவில் வெட்டி, மூடியுள்ள பாத்திரம் அல்லது பிளாஸ்டிக் டப்பாவில் வைத்து ஃபிரிட்ஜில் வைப்பது நல்லது. அப்படிச் செய்தால் அதிலுள்ள சத்துகள் வீணாகாது. ஆனால் பெரும்பாலோர் சமைப்பதற்குத் தேவையான சிறிய அளவில் வெட்டி, ஒரு தட்டில் வைத்து ஃபிரிட்ஜில் வைப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இதனால் காய்கறிகளில் உள்ள சத்துகள் வீணாகிவிடும்.
சிலர் காய்கறிகளையும், ஆட்டுக்கறி, கோழிக்கறி, மீன் போன்றவற்றையும் அருகருகே வைப்பார்கள். இதனால் நுண்ணுயிர் கிருமிகளின் தொற்று காய்கறிகளில் ஏற்படக் கூடும். எனவே ஃபிரிட்ஜின் வெவ்வேறு பகுதிகளில் அசைவ உணவுப் பொருட்களையும், சைவ உணவுப் பொருட்களையும் தனித்தனியாக வைக்க வேண்டும்.
மாமிசத்தை பாலித்தீன் கவருக்குள் போட்டு ஃபிரிஸரில் 0 டிகிரி அல்லது அதற்குக் கீழான வெப்பநிலையில் வைக்க வேண்டும்.
சைவ உணவோ, அசைவ உணவோ சமைத்த உணவுப் பொருட்களை ஃபிரிட்ஜில் வைத்துச் சாப்பிடுவது நல்லதல்ல.
இட்லி, தோசை மாவை அரைத்து அதில் பாதிக்கும் அதிகமான மாவைத் தனியே ஒரு மூடியுள்ள பாத்திரத்தில் போட்டு ஃபிரிட்ஜில் வைக்க வேண்டும். மீதியுள்ள மாவை இன்னொரு பாத்திரத்தில் போட்டு மூடி, அதையும் ஃபிரிட்ஜில் வைத்துக் கொண்டு, தேவையான போது கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துப் பயன்படுத்தலாம். இந்த மாவு தீர்ந்த பிறகு, முதலில் எடுத்து வைத்த மாவைப் பயன்படுத்தலாம். இப்படிச் செய்வதால் அந்த மாவு வெளியில் உள்ள எந்த நுண்ணுயிர்களாலும் பாதிக்கப்படாது. சத்து இழப்பும் ஏற்படாது.
திராட்சைப் பழத்தை ஒரு வாரம் வரை ஃபிரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தலாம். ஆப்பிளை 10 நாட்கள் வரை ஃபிரிட்ஜில் வைத்துச் சாப்பிடலாம்.
வெங்காயம், பூண்டு, மசாலாப் பொருட்களை ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாது. அதிலுள்ள வாசனையை ஃபிரிட்ஜில் உள்ள பிற பொருட்கள் இழுத்துக் கொள்ளும். அதுபோல மணக்கும் கொய்யாப் பழத்தை துண்டுகளாக வெட்டி ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாது.
பொதுவாக பழங்களை துண்டுகளாக வெட்டி ஃபிரிட்ஜில் வைத்தால் சத்துகள் வீணாகிவிடும். எவ்வளவு குறைந்த வெப்பநிலையில் அவற்றை ஃபிரிட்ஜுக்குள் வைத்துப் பாதுகாத்தாலும் அவற்றில் உள்ள ஈரப்பதம் போய்விடும். அமீபியாக்களை அவை வரவழைக்கும்.
சமைத்த உணவுப் பொருட்களையும், சமைக்காத பொருட்களையும் அருகருகே ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாது. வெவ்வேறு இடங்களில் வைக்க வேண்டும்.
சிலர் ஓர் உணவுப் பொருளை ஃபிரிட்ஜில் வைப்பார்கள். அப்புறம் இன்னொரு பொருளை வைப்பார்கள். முதலில் வைத்த பொருள் ஃபிரிட்ஜின் உட்பகுதிக்குச் சென்றுவிடும். அடுத்தடுத்து தொடர்ந்து இப்படி பொருட்களை வைப்பதனால், முதலில் வைத்த பொருள் பயன்படுத்தப்படாமல், சத்துகள் வீணாகி ஃபிரிட்ஜுக்குள் சோகத்துடன் இருக்கும். முதலில் வைத்த உணவுப் பொருளை முதலில் பயன்படுத்த வேண்டும்.
பால், வெண்ணெய், மாமிசம் ஆகியவற்றை ஃபிரிஸரில் வைக்க வேண்டும்.
தயிரை ஃபிரிட்ஜில் வைக்கலாம். ஆனால் நீண்ட நாட்கள் வைக்கக் கூடாது. நமக்கே அதன் சுவை குறைந்து வருவது தெரியும். உடனே அந்தத் தயிரை ஃபிரிட்ஜில் இருந்து எடுத்துவிட வேண்டும்.
பிரெட்டை வெளிச்சம் போகாத டப்பாவில் வைத்து, ஃபிரிட்ஜில் வைக்கலாம். அப்படி வைக்கவில்லை என்றால் ஃபோலிக் ஆஸிட், வைட்டமின் ஏ, டி போன்றவற்றை பிரெட் இழந்துவிடும்.
ஃபிரிட்ஜ் பழைய கண்டுபிடிப்புதான். ஆனால் நம்மில் பெரும்பாலோனார் வீடுகளுக்கு அது புதிய வரவு. அதை நல்லமுறையில் பயன்படுத்தக் கற்றுக் கொண்டால், உணவுப் பொருட்கள் கெட்டுப் போகாமலும், சத்துகளை இழக்காமலும் இருக்கும்'' என்றார்.
நன்றி-தினமணி
![ஃபிரிட்ஜ் இன்றி அமையாது வீடு! - Page 2 2yfiQI4](https://i.imgur.com/2yfiQI4.jpg)
வீடு என்றால் அதில் டி.வி., வாஷிங் மெஷின், ஏஸி, அவற்றோடு குளிர்சாதனப் பெட்டி அவசியம் இருக்க வேண்டும். அதிலும் குளிர்சாதனப் பெட்டி இல்லையென்றால் இக்கால இல்லத்தரசிகளுக்கு கையொடிந்தது போலாகிவிடும்.
ஒருநாள் இட்லி, தோசைக்கு மாவு அரைத்து ஃபிரிட்ஜில் வைத்துவிட்டு... அதைக் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து... எடுத்து... ஒரு வாரம் பத்து நாட்களை ஓட்டி விடுகிறார்கள். சிலர் மீன் குழம்பு போன்றவற்றை ஃபிரிட்ஜில் வைத்து, அவ்வப்போது சூடாக்கி தினம்தோறும் உணவில் மீன் குழம்பு இருக்கும்படி பார்த்துக் கொள்கிறார்கள்.
இப்படி ஃபிரிட்ஜைப் பயன்படுத்துவது சரியா? மாமிசத்தையும், காய்கறிகளையும் அருகருகே வைக்கலாமா? பால், வெண்ணெய் போன்றவற்றை ஃபிரிட்ஜில் எந்த இடத்தில் வைக்க வேண்டும்? பழங்களை எவ்வளவு நாட்கள் ஃபிரிட்ஜில் வைக்கலாம்? என்பன போன்ற கேள்விகளுக்கு விடையளிக்கிறார் சென்னை அடையாறு ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையில் சத்துணவு நிபுணராகவும், ஆலோசகராகவும் உள்ள வினிதா கிருஷ்ணன். அவரிடம் பேசியதிலிருந்து...
""வீட்டில் சமையல் செய்யும் பெண்களுக்கு. குறிப்பாக வேலைக்குப் போகும் பெண்களுக்கு ஃபிரிட்ஜ் ரொம்ப ரொம்ப தேவையானதாக மாறிவிட்டது. காலையில் அவசர அவசரமாகச் சமைத்து வேலைக்குச் செல்லும் பெண்கள், முதல் நாள் இரவிலேயே காய்கறிகளை வெட்டி ஃபிரிட்ஜில் வைத்துக் கொள்கிறார்கள். இட்லி, தோசைக்கான மாவை ஒவ்வொரு நாளும் அரைக்காமல் மொத்தமாக அரைத்து ஃபிரிட்ஜில் வைத்துக் கொள்கிறார்கள். ஆனால் நாம் எந்த உணவுப் பொருளை ஃபிரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தினாலும், அதிலுள்ள சத்துகள் வீணாகாமல் இருக்க வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும்?
காய்கறிகளை முதலில் கழுவி விட்டு, சற்று பெரிய அளவில் வெட்டி, மூடியுள்ள பாத்திரம் அல்லது பிளாஸ்டிக் டப்பாவில் வைத்து ஃபிரிட்ஜில் வைப்பது நல்லது. அப்படிச் செய்தால் அதிலுள்ள சத்துகள் வீணாகாது. ஆனால் பெரும்பாலோர் சமைப்பதற்குத் தேவையான சிறிய அளவில் வெட்டி, ஒரு தட்டில் வைத்து ஃபிரிட்ஜில் வைப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இதனால் காய்கறிகளில் உள்ள சத்துகள் வீணாகிவிடும்.
சிலர் காய்கறிகளையும், ஆட்டுக்கறி, கோழிக்கறி, மீன் போன்றவற்றையும் அருகருகே வைப்பார்கள். இதனால் நுண்ணுயிர் கிருமிகளின் தொற்று காய்கறிகளில் ஏற்படக் கூடும். எனவே ஃபிரிட்ஜின் வெவ்வேறு பகுதிகளில் அசைவ உணவுப் பொருட்களையும், சைவ உணவுப் பொருட்களையும் தனித்தனியாக வைக்க வேண்டும்.
மாமிசத்தை பாலித்தீன் கவருக்குள் போட்டு ஃபிரிஸரில் 0 டிகிரி அல்லது அதற்குக் கீழான வெப்பநிலையில் வைக்க வேண்டும்.
சைவ உணவோ, அசைவ உணவோ சமைத்த உணவுப் பொருட்களை ஃபிரிட்ஜில் வைத்துச் சாப்பிடுவது நல்லதல்ல.
இட்லி, தோசை மாவை அரைத்து அதில் பாதிக்கும் அதிகமான மாவைத் தனியே ஒரு மூடியுள்ள பாத்திரத்தில் போட்டு ஃபிரிட்ஜில் வைக்க வேண்டும். மீதியுள்ள மாவை இன்னொரு பாத்திரத்தில் போட்டு மூடி, அதையும் ஃபிரிட்ஜில் வைத்துக் கொண்டு, தேவையான போது கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துப் பயன்படுத்தலாம். இந்த மாவு தீர்ந்த பிறகு, முதலில் எடுத்து வைத்த மாவைப் பயன்படுத்தலாம். இப்படிச் செய்வதால் அந்த மாவு வெளியில் உள்ள எந்த நுண்ணுயிர்களாலும் பாதிக்கப்படாது. சத்து இழப்பும் ஏற்படாது.
திராட்சைப் பழத்தை ஒரு வாரம் வரை ஃபிரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தலாம். ஆப்பிளை 10 நாட்கள் வரை ஃபிரிட்ஜில் வைத்துச் சாப்பிடலாம்.
வெங்காயம், பூண்டு, மசாலாப் பொருட்களை ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாது. அதிலுள்ள வாசனையை ஃபிரிட்ஜில் உள்ள பிற பொருட்கள் இழுத்துக் கொள்ளும். அதுபோல மணக்கும் கொய்யாப் பழத்தை துண்டுகளாக வெட்டி ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாது.
பொதுவாக பழங்களை துண்டுகளாக வெட்டி ஃபிரிட்ஜில் வைத்தால் சத்துகள் வீணாகிவிடும். எவ்வளவு குறைந்த வெப்பநிலையில் அவற்றை ஃபிரிட்ஜுக்குள் வைத்துப் பாதுகாத்தாலும் அவற்றில் உள்ள ஈரப்பதம் போய்விடும். அமீபியாக்களை அவை வரவழைக்கும்.
சமைத்த உணவுப் பொருட்களையும், சமைக்காத பொருட்களையும் அருகருகே ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாது. வெவ்வேறு இடங்களில் வைக்க வேண்டும்.
சிலர் ஓர் உணவுப் பொருளை ஃபிரிட்ஜில் வைப்பார்கள். அப்புறம் இன்னொரு பொருளை வைப்பார்கள். முதலில் வைத்த பொருள் ஃபிரிட்ஜின் உட்பகுதிக்குச் சென்றுவிடும். அடுத்தடுத்து தொடர்ந்து இப்படி பொருட்களை வைப்பதனால், முதலில் வைத்த பொருள் பயன்படுத்தப்படாமல், சத்துகள் வீணாகி ஃபிரிட்ஜுக்குள் சோகத்துடன் இருக்கும். முதலில் வைத்த உணவுப் பொருளை முதலில் பயன்படுத்த வேண்டும்.
பால், வெண்ணெய், மாமிசம் ஆகியவற்றை ஃபிரிஸரில் வைக்க வேண்டும்.
தயிரை ஃபிரிட்ஜில் வைக்கலாம். ஆனால் நீண்ட நாட்கள் வைக்கக் கூடாது. நமக்கே அதன் சுவை குறைந்து வருவது தெரியும். உடனே அந்தத் தயிரை ஃபிரிட்ஜில் இருந்து எடுத்துவிட வேண்டும்.
பிரெட்டை வெளிச்சம் போகாத டப்பாவில் வைத்து, ஃபிரிட்ஜில் வைக்கலாம். அப்படி வைக்கவில்லை என்றால் ஃபோலிக் ஆஸிட், வைட்டமின் ஏ, டி போன்றவற்றை பிரெட் இழந்துவிடும்.
ஃபிரிட்ஜ் பழைய கண்டுபிடிப்புதான். ஆனால் நம்மில் பெரும்பாலோனார் வீடுகளுக்கு அது புதிய வரவு. அதை நல்லமுறையில் பயன்படுத்தக் கற்றுக் கொண்டால், உணவுப் பொருட்கள் கெட்டுப் போகாமலும், சத்துகளை இழக்காமலும் இருக்கும்'' என்றார்.
நன்றி-தினமணி
நல்ல பதிவு
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|