புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 8:38 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:06 pm
» கருத்துப்படம் 13/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:45 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Yesterday at 8:23 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:33 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:24 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:27 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:08 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Sep 12, 2024 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 11:18 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Thu Sep 12, 2024 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 6:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 12, 2024 4:28 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Thu Sep 12, 2024 11:19 am
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
by Guna.D Today at 8:38 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:06 pm
» கருத்துப்படம் 13/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:45 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Yesterday at 8:23 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:33 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:24 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:27 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:08 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Sep 12, 2024 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 11:18 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Thu Sep 12, 2024 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 6:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 12, 2024 4:28 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Thu Sep 12, 2024 11:19 am
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Sindhuja Mathankumar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel | ||||
மொஹமட் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆன்லைன் சதுரங்க வேட்டை!
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
மோசடிகளின் வடிவம்தான் எத்தனை எத்தனை... பல விதங்களிலும் யோசித்து எப்படிச் சொன்னால் மக்கள் நம்புவார்கள் என்று சரியாகக் கண்டுபிடித்து புதுப்புது வடிவங்களில் வருகின்றன மோசடி கும்பல்கள். அந்த வகையில் இப்போது சேர்ந்திருக்கிறது ரிசர்வ் வங்கியின் பெயரில் வரும் மோசடி மின்னஞ்சல்கள்.
இதற்கு முன்பு மின்னஞ்சல்களில் பலவிதமான மோசடிகள் நடந்துவருவதை நாம் அறிந்திருக்கலாம். வெளிநாட்டில் முடங்கியுள்ள பணத்தை இந்தியாவுக்கு கொண்டுவர உள்ளோம். இதற்கு நீங்கள் உதவி செய்தால் உங்களுக்கு கமிஷன் கிடைக்கும். இந்தப் பணத்தை பெற ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் கட்ட வேண்டும் என்று உங்களுக்கு ஆசைகாட்டி பணத்தைக் கறந்து கொண்டு பறந்து விடுவார்கள். தவிர வெளிநாட்டு லாட்டரியில் பரிசு விழுந்துள்ளது, அந்தப் பணத்தை இந்தியாவுக்கு கொண்டுவர சில நடைமுறை வேலைகள் உள்ளன. அதற்கு கொஞ்சம் பணம் தேவைப்படுகிறது அனுப்புங்கள் என்பார்கள். கொஞ்சம் பணம் கட்டினால் நிறைய பணம் கிடைக்கும் என்கிற ஆசையில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் ஏராளம். இப்படி இணையதளம் வழியாக மோசடி கும்பல்கள் தொடர்ந்து வந்துகொண்டுதான் இருக்கின்றன.
இப்போது இந்திய ரிசர்வ் வங்கியே நேரடியாக மெயில் அனுப்புவதுபோல ஒரு மோசடி வலை பின்னல் உலவிக் கொண்டிருக்கிறது. ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் அனுப்புவதுபோல வரும் இந்த மின்னஞ்சலில், வெளிநாட்டு வங்கிகளில் கேட்பாரற்று இருக்கும் ஃபண்டுகளை எடுத்துவர வேண்டும். இந்த மெயில் பார்த்ததும் உடனடியாக ஒரு குறிப்பிட்ட தொகையை வங்கியில் கட்டுங்கள் என்று அனுப்புகிறார்கள். ரிசர்வ வங்கி அடையாளம், ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம்ராஜன் புகைப்படத்துடன் வருவதால் இதை மக்கள் நம்புவதற்கு வாய்ப்புள்ளது.
இந்த வகையான மின்னஞ்சல்களின் நம்பகத்தன்மை குறித்து ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குநர் ஜே.சதகத்துல்லாவிடம் பேசினோம். இதுபோன்று எந்த தனிநபருக்கும் காரணம் இல்லாமல் ரிசர்வ் வங்கி மின்னஞ்சல் அனுப்பும் நடைமுறை கிடையாது. மேலும், ரிசர்வ் வங்கி இப்படி வழிகாட்டுவதும் இல்லை. எனவே, இதுவும் ஒரு மோசடி வகைதான் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இது போன்ற மின்னஞ்சல்களை நம்ப வேண்டாம். இந்த மோசடி கும்பல்கள் கடந்த பல வருடங்களாகவே உலவி வருகின்றன. ரிசர்வ் வங்கி சார்பாக பல்வேறு வகையில் விழிப்பு உணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் சைபர் க்ரைம் காவல்துறையை நாடலாம் என்றார்.
இந்த மெயில் விவரத்தை சென்னை சைபர் கிரைம் உதவி ஆணையர் ஜான் ரோஸிடம் எடுத்துச் சென்றோம். ‘‘ சேமிப்பதோ, முதலீடு செய்வதோ, தொழில் செய்வதோ சரியான வழியில் பணத்தைச் சேர்க்க வேண்டும் என்று ஆசைப்பட வேண்டும்’’ என்றவர், இதுபோன்ற மோசடி கும்பல்களிடம் ஏமாறாமல் கவனமாக இருப்பது எப்படி என எடுத்துக் கூறினார். ‘‘ நமது அரசாங்கத்துக்குத் தெரியாமல் நடக்கும் பண பரிவர்த்தனைகள் எல்லாமே பொருளாதார குற்றமாகவே கருதப்படும்.
தவிர மின்னஞ்சல்கள், இணையதளங்கள் ஆகியவற்றில் நடக்கும் இதுபோன்ற மோசடிகளில் குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடிக்க முடியாது.
மின்னஞ்சல் அனுப்பும் நபருக்கும் நமக்கும் என்ன தொடர்பு? ஏன் நமக்கு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும் என்று யோசிக்க வேண்டும். அவர்கள் கொடுக்கும் வங்கிக் கணக்கு இங்குள்ளதாகவே இருந்தாலும், அந்தக் கணக்கிலிருந்து அப்படியே வேறொரு கணக்குக்கு பணத்தை ஆன்லைன் கணக்கு மூலம் மாற்றிக்கொள்வார்கள். இதுபோன்ற பல மோசடி குற்றங்களைக் கண்டுபிடித்து தண்டனைகள் வழங்கப்படுகிறது என்றாலும், நாமும் முன்னெச்சரிக்கையாக இருப்பதே நல்லது. கவர்ச்சிகரமான வாக்குறுதிகளுக்கு மயங்குவது நமது பணத்துக்குத்தான் பாதகமாக முடியும். அரசாங்கம் இதுதொடர்பாக பல வகையில் விழிப்பு உணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. காவல்துறை சார்பிலும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை செய்து வருகிறோம். இவற்றைக் கடைப்பிடித்தாலே ஏமாற்றங்களைத் தவிர்க்கலாம் என்றார்.
மோசடிகள் எந்தவகையில் வந்தாலும் மயங்கிவிடாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதே நமக்குமுன்
ஏமாந்தவர்களிடமிருந்து நம கற்றுக்கொள்ளும் பாடம்.
நன்றி:நாணயவிகடன்
இதற்கு முன்பு மின்னஞ்சல்களில் பலவிதமான மோசடிகள் நடந்துவருவதை நாம் அறிந்திருக்கலாம். வெளிநாட்டில் முடங்கியுள்ள பணத்தை இந்தியாவுக்கு கொண்டுவர உள்ளோம். இதற்கு நீங்கள் உதவி செய்தால் உங்களுக்கு கமிஷன் கிடைக்கும். இந்தப் பணத்தை பெற ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் கட்ட வேண்டும் என்று உங்களுக்கு ஆசைகாட்டி பணத்தைக் கறந்து கொண்டு பறந்து விடுவார்கள். தவிர வெளிநாட்டு லாட்டரியில் பரிசு விழுந்துள்ளது, அந்தப் பணத்தை இந்தியாவுக்கு கொண்டுவர சில நடைமுறை வேலைகள் உள்ளன. அதற்கு கொஞ்சம் பணம் தேவைப்படுகிறது அனுப்புங்கள் என்பார்கள். கொஞ்சம் பணம் கட்டினால் நிறைய பணம் கிடைக்கும் என்கிற ஆசையில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் ஏராளம். இப்படி இணையதளம் வழியாக மோசடி கும்பல்கள் தொடர்ந்து வந்துகொண்டுதான் இருக்கின்றன.
இப்போது இந்திய ரிசர்வ் வங்கியே நேரடியாக மெயில் அனுப்புவதுபோல ஒரு மோசடி வலை பின்னல் உலவிக் கொண்டிருக்கிறது. ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் அனுப்புவதுபோல வரும் இந்த மின்னஞ்சலில், வெளிநாட்டு வங்கிகளில் கேட்பாரற்று இருக்கும் ஃபண்டுகளை எடுத்துவர வேண்டும். இந்த மெயில் பார்த்ததும் உடனடியாக ஒரு குறிப்பிட்ட தொகையை வங்கியில் கட்டுங்கள் என்று அனுப்புகிறார்கள். ரிசர்வ வங்கி அடையாளம், ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம்ராஜன் புகைப்படத்துடன் வருவதால் இதை மக்கள் நம்புவதற்கு வாய்ப்புள்ளது.
இந்த வகையான மின்னஞ்சல்களின் நம்பகத்தன்மை குறித்து ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குநர் ஜே.சதகத்துல்லாவிடம் பேசினோம். இதுபோன்று எந்த தனிநபருக்கும் காரணம் இல்லாமல் ரிசர்வ் வங்கி மின்னஞ்சல் அனுப்பும் நடைமுறை கிடையாது. மேலும், ரிசர்வ் வங்கி இப்படி வழிகாட்டுவதும் இல்லை. எனவே, இதுவும் ஒரு மோசடி வகைதான் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இது போன்ற மின்னஞ்சல்களை நம்ப வேண்டாம். இந்த மோசடி கும்பல்கள் கடந்த பல வருடங்களாகவே உலவி வருகின்றன. ரிசர்வ் வங்கி சார்பாக பல்வேறு வகையில் விழிப்பு உணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் சைபர் க்ரைம் காவல்துறையை நாடலாம் என்றார்.
இந்த மெயில் விவரத்தை சென்னை சைபர் கிரைம் உதவி ஆணையர் ஜான் ரோஸிடம் எடுத்துச் சென்றோம். ‘‘ சேமிப்பதோ, முதலீடு செய்வதோ, தொழில் செய்வதோ சரியான வழியில் பணத்தைச் சேர்க்க வேண்டும் என்று ஆசைப்பட வேண்டும்’’ என்றவர், இதுபோன்ற மோசடி கும்பல்களிடம் ஏமாறாமல் கவனமாக இருப்பது எப்படி என எடுத்துக் கூறினார். ‘‘ நமது அரசாங்கத்துக்குத் தெரியாமல் நடக்கும் பண பரிவர்த்தனைகள் எல்லாமே பொருளாதார குற்றமாகவே கருதப்படும்.
தவிர மின்னஞ்சல்கள், இணையதளங்கள் ஆகியவற்றில் நடக்கும் இதுபோன்ற மோசடிகளில் குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடிக்க முடியாது.
மின்னஞ்சல் அனுப்பும் நபருக்கும் நமக்கும் என்ன தொடர்பு? ஏன் நமக்கு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும் என்று யோசிக்க வேண்டும். அவர்கள் கொடுக்கும் வங்கிக் கணக்கு இங்குள்ளதாகவே இருந்தாலும், அந்தக் கணக்கிலிருந்து அப்படியே வேறொரு கணக்குக்கு பணத்தை ஆன்லைன் கணக்கு மூலம் மாற்றிக்கொள்வார்கள். இதுபோன்ற பல மோசடி குற்றங்களைக் கண்டுபிடித்து தண்டனைகள் வழங்கப்படுகிறது என்றாலும், நாமும் முன்னெச்சரிக்கையாக இருப்பதே நல்லது. கவர்ச்சிகரமான வாக்குறுதிகளுக்கு மயங்குவது நமது பணத்துக்குத்தான் பாதகமாக முடியும். அரசாங்கம் இதுதொடர்பாக பல வகையில் விழிப்பு உணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. காவல்துறை சார்பிலும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை செய்து வருகிறோம். இவற்றைக் கடைப்பிடித்தாலே ஏமாற்றங்களைத் தவிர்க்கலாம் என்றார்.
மோசடிகள் எந்தவகையில் வந்தாலும் மயங்கிவிடாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதே நமக்குமுன்
ஏமாந்தவர்களிடமிருந்து நம கற்றுக்கொள்ளும் பாடம்.
நன்றி:நாணயவிகடன்
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
நல்ல தகவலுக்கு நன்றி !!!
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Saranya
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|