புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரதமர் மோடியின் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் குறைந்தது
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
எல்லையில் தொடர்ந்து ஒரு வாரத்துக்கும் மேலாக தீவிர தாக்குதல் நடத்தி வந்த பாகிஸ்தான், மோடியின் கடும் எச்சரிக்கையைத் தொடர்ந்து கடந்த 2 நாட்களாக வன்முறையில் ஈடுபடவில்லை. இதனால் எல்லையில் பதற்றம் தணிந்து அமைதி நிலவுகிறது.
பாகிஸ்தான் அத்துமீறல்
காஷ்மீர் மாநில எல்லையில் உள்ள சர்வதேச எல்லைக் கோடு மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு ஆகிய பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்ததத்தை மீறி இந்தியா எல்லைக்குகள் சரமாரியாக தாக்குதல் நடத்தி வந்தது.
ஜம்மு, பூஞ்ச், சம்பா, கதுரா ஆகிய மாவட்டங்களில் உள்ள 130–க்கும் மேற்பட்ட குக்கிராமங்களையும், 60–க்கும் மேலான எல்லை பாதுகாப்பு படையின் நிலைகளையும் நோக்கி கடந்த 1–ந்தேதி முதல் 8–ந்தேதி வரை தானியங்கி ஆயுதங்களையும், சிறிய மோர்ட்டார் ரக பீரங்கிகளையும் கொண்டு தாக்குதல் நடத்தியது. சுமார் 35 தடவை போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் இப்படி தாக்குதலை மேற்கொண்டது.
32 ஆயிரம் மக்கள் வெளியேற்றம்
பாகிஸ்தான் இந்த தாக்குதலில் இந்திய தரப்பில் 9 பேர் பலியானார்கள். எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 3 பேர் உள்பட 90–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் படுகாயம் அடைந்தனர். மேலும், எல்லையோரம் இருந்த 113 குக்கிராமங்களில் இருந்து 32 ஆயிரம் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டனர்.
இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் தகுந்த பதிலடி கொடுத்தது. எனினும், முதலில் அடக்கி வாசித்து வந்த நமது ராணுவம், ராணுவ தளபதி தல்பீர் சிங் சுஹாக்கின் உத்தரவைத் தொடர்ந்து தாக்குதலை தீவிரப்படுத்தியது.
இதைத் தொடர்ந்து கடந்த 6, 7–ந்தேதிகளில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லைக்குள் நடத்திய அதிரடி தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 50–க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதனால் இரு தரப்புக்கும் எல்லையில் கடும் சண்டை நீடித்து வந்தது.
தலைவர்கள் எச்சரிக்கை
இந்த நிலையில் பிரதமர் மோடி நேற்றுமுன்தினம், ‘‘எல்லையில் பாகிஸ்தான் வாலாட்டினால் இனியும் இந்தியா வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. அதற்கு கடுமையான விலையை பாகிஸ்தான் கொடுக்கவேண்டி இருக்கும்’’ என்று கடும் எச்சரிக்கை விடுத்தார்.
இந்த எச்சரிக்கைக்கு பின்பு, பாகிஸ்தான் படிப்படியாக தாக்குதலை நிறுத்திக் கொண்டுள்ளது. கடந்த 2 நாட்களாக சர்வதேச எல்லையில் துப்பாக்கிச் சத்தமோ, பீரங்கி குண்டுகளின் சத்தமோ கேட்கவில்லை. குறிப்பாக ஜம்மு, சம்பா மாவட்டங்களில் துப்பாக்கி சூடு அறவே இல்லை.
4 நிலைகள் மீது துப்பாக்கி சூடு
அதேநேரம், கதுரா மாவட்டத்தின் ஹிராநகர் பகுதியில் மட்டும் நேற்று முன்தினம் இரவு 8 மணி முதல் 20 நிமிடத்துக்கு 4 எல்லை பாதுகாப்பு படைகளின் நிலைகளை நோக்கி பாகிஸ்தான் துப்பாக்கி சூடு நடத்தியது. இதற்கு இந்திய ராணுவமும் அதே முறையில் பதிலடி கொடுத்தது. அதன் பிறகு பாகிஸ்தான் தனது தாக்குதலை நிறுத்திக் கொண்டது.
இந்த தாக்குதலில் உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ எதுவும் இல்லை என்று எல்லை பாதுகாப்பு படை செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
தீவிர ரோந்து
இதனிடையே, பாகிஸ்தான் தீவிர தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து எல்லையில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் தங்களது ரோந்து பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இது பற்றி எல்லை பாதுகாப்பு படை டி.ஐ.ஜி. அமித் லோதா கூறும்போது, ‘எல்லையில் எந்த நேரமும் உஷாராக இருக்கும்படியும், சந்தேகத்துக்கு இடமான வகையில் நடமாட்டம் இருந்தால் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்குமாறும் நமது வீரர்கள் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள்’ என்றார்.
மேலும் எல்லையில் பதற்றம் நிறைந்த பகுதிகளையும், குக்கிராமங்களையும் அவர் நேரடியாக சென்றும் பார்வையிட்டு வருகிறார்.
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள எல்லையோர பகுதிகளில் பொதுமக்கள் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்வதை உறுதி செய்யும்படியும், அப்போதுதான் எல்லையில் சந்தேகத்துக்கு இடமான நடமாட்டம் இருந்தால் அதன் மீது நடவடிக்கை எடுக்க இயலும் என்றும் உள்ளூர் அதிகாரிகளும் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கடும் கண்டனம் என்றால் எப்படி ?!ayyasamy ram wrote:வாய்ச்சொல் வீரரடி, வஞ்சனை அறியாரடி
என்று நம்மைப் பார்த்து எள்ளி நகையாடும்
பாகிஸ்தானுக்கு வாய்ச்சொல் பதிலடி பத்தாது....
-
இங்கிருக்கும் தூதரை நேரில் அழைத்து இந்தியாவின்
கடும் கண்டணத்தை தெரிவித்திருக்க வேண்டும்...
-
கருணாநிதியும் , ஜெயலலிதாவும் தமிழக மீனவர்கள் இலங்கையால் கொல்லப்படும் போதெல்லாம் தெரிவிப்பார்களே அப்படியா ?!!
PTI தெரிவித்துள்ள செய்திக்குறிப்பின் படியே எல்லையில் அத்துமீறிய பாகிஸ்தான் நிலைகளை குறிவைத்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறிய ரக பீரங்கி தாக்குதல்கள் நடத்தப்பட்டன என்று தெரிகிறது. உண்மையில் இதைவிட அதிகமாக இருக்குமென நினைக்கிறேன். நம்ம @SajeevJino கொஞ்ச நாளா காணும் அவர் வந்தால் இன்னும் விவரமாக அறியலாம்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
எல்லையில் வரும் தொல்லைக்கும் ஆப்பு
நாட்டிலே நடக்கும் கொள்ளைக்கும் ஆப்பு
சீக்கிரம் நடக்கட்டும் நல்ல காரியங்கள் விரைவாக
நாட்டிலே நடக்கும் கொள்ளைக்கும் ஆப்பு
சீக்கிரம் நடக்கட்டும் நல்ல காரியங்கள் விரைவாக
முன்னர் எல்லையில் தாக்குதல்களை
பாகிஸ்தான் ஆரம்பித்து, அந்நாட்டு ராணுவமே முடிவுக்குக்
கொண்டு வரும்.
-
ஆனால் தற்போது பாகிஸ்தானால் தொடங்கப்பட்ட
தாக்குதல்களை இந்தியா முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது.
இந்தியத் தரப்பிலிருந்து துணிவோடு தக்க பதிலடி கொடுக்கப்
பட்டுள்ளது.
-
-----------
.--அமித் ஷா
பாகிஸ்தான் ஆரம்பித்து, அந்நாட்டு ராணுவமே முடிவுக்குக்
கொண்டு வரும்.
-
ஆனால் தற்போது பாகிஸ்தானால் தொடங்கப்பட்ட
தாக்குதல்களை இந்தியா முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது.
இந்தியத் தரப்பிலிருந்து துணிவோடு தக்க பதிலடி கொடுக்கப்
பட்டுள்ளது.
-
-----------
.--அமித் ஷா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராஜா wrote:
கடும் கண்டனம் என்றால் எப்படி ?!
கருணாநிதியும் , ஜெயலலிதாவும் தமிழக மீனவர்கள் இலங்கையால் கொல்லப்படும் போதெல்லாம் தெரிவிப்பார்களே அப்படியா ?!!
PTI தெரிவித்துள்ள செய்திக்குறிப்பின் படியே எல்லையில் அத்துமீறிய பாகிஸ்தான் நிலைகளை குறிவைத்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறிய ரக பீரங்கி தாக்குதல்கள் நடத்தப்பட்டன என்று தெரிகிறது. உண்மையில் இதைவிட அதிகமாக இருக்குமென நினைக்கிறேன். நம்ம @SajeevJino கொஞ்ச நாளா காணும் அவர் வந்தால் இன்னும் விவரமாக அறியலாம்
நானும் சஞ்சீவ் ஐத்தான் தேடினேன் ராஜா நிஜ விவரம் தெரியவரும்.................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1095008யினியவன் wrote:எல்லையில் வரும் தொல்லைக்கும் ஆப்பு
நாட்டிலே நடக்கும் கொள்ளைக்கும் ஆப்பு
சீக்கிரம் நடக்கட்டும் நல்ல காரியங்கள் விரைவாக
ஆமாம், நல்லது நடந்தால் ............... நல்லா நடந்தால் இருக்கும்..................... நம்பி காத்திருப்போம்
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
தாக்குதலுக்கு தக்க பதிலடி உடனடியாக கொடுக்க வேண்டும்...
அது மட்டுமின்றி தாக்குதலால் பாதிக்க பட்ட கிராமங்களை பிரதமர் பார்வையிட வேண்டும்...
தேர்தல் பிரச்சாரத்தையே கவனித்து கொண்டிருக்க கூடாது...
அது மட்டுமின்றி தாக்குதலால் பாதிக்க பட்ட கிராமங்களை பிரதமர் பார்வையிட வேண்டும்...
தேர்தல் பிரச்சாரத்தையே கவனித்து கொண்டிருக்க கூடாது...
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மேற்கோள் செய்த பதிவு: 1095019krishnaamma wrote:நானும் சஞ்சீவ் ஐத்தான் தேடினேன் ராஜா நிஜ விவரம் தெரியவரும்.................
சஞ்சீவ் யாருன்னு அய்யா இப்ப வந்து கேட்பாரு பாருங்க
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1095063யினியவன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1095019krishnaamma wrote:நானும் சஞ்சீவ் ஐத்தான் தேடினேன் ராஜா நிஜ விவரம் தெரியவரும்.................
சஞ்சீவ் யாருன்னு அய்யா இப்ப வந்து கேட்பாரு பாருங்க
...............காலை இல் இருந்து ஆளைக்காணும் இனியவன்................வீக் எண்டு எங்காவது வெளியே போயிருப்பார் என்று நினைக்கிறேன்
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதல்
» பிரதமர் மோடியின் பயணத்தால் பற்றி எரியும் வங்கதேசம் : கோயில்கள், ரயில்கள் மீது தாக்குதல்.. துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் பலி!
» தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல் எச்சரிக்கையை தொடர்ந்து ரயில், விமான நிலையங்களில் பலத்த சோதனைக்கு பின் அனுமதி
» ஈரான்-பாகிஸ்தான் எல்லையில் மிக பயங்கர நிலநடுக்கம்: 40 பேர் பலி
» காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்: இந்திய ராணுவம் பதிலடி
» பிரதமர் மோடியின் பயணத்தால் பற்றி எரியும் வங்கதேசம் : கோயில்கள், ரயில்கள் மீது தாக்குதல்.. துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் பலி!
» தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல் எச்சரிக்கையை தொடர்ந்து ரயில், விமான நிலையங்களில் பலத்த சோதனைக்கு பின் அனுமதி
» ஈரான்-பாகிஸ்தான் எல்லையில் மிக பயங்கர நிலநடுக்கம்: 40 பேர் பலி
» காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்: இந்திய ராணுவம் பதிலடி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|