புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_c10ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_m10ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_c10 
44 Posts - 45%
heezulia
ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_c10ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_m10ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_c10 
27 Posts - 28%
mohamed nizamudeen
ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_c10ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_m10ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_c10 
6 Posts - 6%
வேல்முருகன் காசி
ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_c10ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_m10ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_c10ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_m10ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_c10 
5 Posts - 5%
Raji@123
ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_c10ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_m10ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_c10 
3 Posts - 3%
prajai
ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_c10ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_m10ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_c10ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_m10ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_c10 
2 Posts - 2%
Barushree
ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_c10ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_m10ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_c10 
2 Posts - 2%
M. Priya
ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_c10ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_m10ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_c10ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_m10ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_c10 
163 Posts - 41%
ayyasamy ram
ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_c10ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_m10ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_c10 
159 Posts - 40%
mohamed nizamudeen
ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_c10ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_m10ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_c10ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_m10ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_c10 
21 Posts - 5%
prajai
ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_c10ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_m10ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_c10ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_m10ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu
ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_c10ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_m10ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_c10ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_m10ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_c10ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_m10ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_c10ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_m10ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆடை அணிவது அவரவர் உரிமை!!!!


   
   

Page 1 of 2 1, 2  Next

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Thu Oct 09, 2014 2:10 pm

மனித குலம் தோன்றிய காலத்தில் இருந்து அவன் மிருகங்களைப்போல காடுகளில் சுற்றித்திரிந்து, கையில் கிடைத்ததை சாப்பிட்டு, கண்ட இடங்களில் படுத்துத்தூங்கி வாழ்ந்த காலத்தில்கூட, தன் மானத்தை மறைக்க இலை தழைகளாலும், மரப்பட்டைகளாலும் ஆடையாக அணிந்து இருக்கிறார்கள்.

நாகரீகம் வளர, வளர அதன் வெளிப்பாடு ஆடைகளிலும் எதிரொலித்தது. பிற்காலங்களில் சில குறிப்பிட்ட பணிகளுக்கென தனி ஆடைகள் நிர்ணயிக்கப்பட்டன. அந்த வகையில்தான் ராணுவம், போலீஸ், தீயணைக்கும் படை, வனத்துறை, ரெயில்வே, தபால் துறை, நர்சுகள், துப்புரவு பணியாளர்கள் போன்ற இன்னபிற பணிகளுக்கெனவும் தனித்தனியாக சீருடைகள் வகுக்கப்பட்டன.

மக்கள் அணியும் உடைகளும் அவ்வப்போது மாறுதல்களுக்கு உட்பட்டே இருந்தது. ஆடைகள்தான் ஒருவரின் தோற்றத்துக்கு முக்கியம் என்பதால்தான் ஆள் பாதி, ஆடை பாதி என்ற வழக்குமொழி தமிழிலும், தையல்காரர்தான் ஒருவரை உருவாக்குகிறார் என்று ஆங்கிலத்திலும் கூறப்பட்டு வருகிறது. ஆண்களும், பெண்களும் அணியும் ஆடைகள் காலத்துக்கேற்ப மாறிக்கொண்டே வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்புவரை ஆண் குழந்தைகள் என்றால் அரைக்கால் சட்டை, பெண் குழந்தைகள் என்றால் முதலில் கவுன், பிறகு பாவாடை சட்டை என்றுதான் இருந்தது. வாலிப வயதில் ஆண்கள் என்றால் வேட்டி–சட்டை, பெண்கள் என்றால் தாவணி, பிறகு சேலை என்றுதான் இருந்தது. முதலில் படித்தவர்கள், வேலை பார்ப்பவர்கள் மட்டுமே அணியும் ஆடையாக இருந்தது பேண்ட். மாற்றம் ஒன்றுதான் உலகில் நிரந்தரமானது என்பதற்கேற்ப, ஆடைகள் அப்படியே மாறிவிட்டது. எது தங்களுக்கு வசதியாக இருக்கிறதோ, அதுதான் ஆடை, அதுதான் நாகரீகம் என்ற நிலை உருவாகிவிட்டது. பெண்களுக்கு சுடிதார் வந்தபிறகு, கிராமங்களில்கூட இளம் பெண்களின் ஆடை என்றால் அது நைட்டியும், சுடிதாரும்தான் என்றாகிவிட்டது.

தாவணி போட்ட பெண்களைப் பார்ப்பது அபூர்வமாகிவிட்டது. பள்ளிக்கூடங்களில் இலவச சீருடை வழங்கும்போதுகூட இப்போது சுடிதார்தான் வழங்குகிறார்கள். அதுபோல, பெரிய வகுப்புகளில் படிக்கும் பையன்களுக்கு பேண்ட்தான் சீருடையாக வழங்கப்படுகிறது. சமீபகாலங்களில் இளம் பெண்களை சேலையில் பார்ப்பது திருமணத்தன்றோ, தீபாவளி, பொங்கலன்றோதான் முடியும் என்றாகிவிட்டது. இந்த சூழ்நிலையில், ஆண்களுக்கும், பெண்களுக்கும் பொதுவான ஜீன்ஸ் பேண்ட், டீ சர்ட் வந்துவிட்டது. இந்த உடைகள் தங்களுக்கு மிகவும் வசதியாக இருக்கிறது. அயர்ன் பண்ண வேண்டிய தேவையில்லை என்று இன்றைய இளைய உலகம் கூறுகிறது.

ஆனால், சில கல்லூரிகளில் இந்த ஆடை அணிந்துவரக்கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பிரபல பாடகர் ஜேசுதாஸ் திருவனந்தபுரத்தில் ஒரு இசைக்கல்லூரியில் பேசும்போது, ‘எதை மூடவேண்டுமோ, அதை மூடவேண்டும், ஜீன்ஸ் போட்டுக்கொண்டு பெண்கள் மற்றவர்களை சங்கடப்படுத்தக்கூடாது, பெண்கள் ஜீன்ஸ் அணிந்து இருக்கும்போது விரும்பத்தகாத செயலைச் செய்ய தூண்டிவிடுகிறது. ஒரு பெண்ணின் அழகு என்பது அவளது அடக்கத்தில்தான் இருக்கிறது’ என்பதுபோல கருத்துக்களை உதிர்த்து இருக்கிறார். இந்த கருத்து இந்தியா முழுவதும் பெரிய எதிர்ப்பு அலையை உருவாக்கிவிட்டது. ஒரு பெண்ணின் பாதுகாப்போ, அவளிடம் விரும்பத்தகாத செயலை மேற்கொள்ள செய்வதோ, அவள் அணிந்துள்ள ஆடையில் இல்லை, பார்ப்பவர்களின் மனதில்தான் இருக்கிறது, கொடூரனுக்கு உடை ஒரு பொருட்டல்ல, பச்சிளம் குழந்தை முதல், குடு குடு கிழவி வரை கற்பழிக்கப்படுகிறார்களே, இதுபோன்ற ஜீன்ஸ் ஆடையை அணிந்தே இராத, ஏன் பார்த்தே இராத ஆதிவாசி பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்களே அதற்கு என்ன பதில்? ஒரு பெண் கிண்டல் செய்யப்பட்டாலோ, பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டாலோ, கற்பழிக்கப்பட்டாலோ அதற்கு பெண்ணின் உடையை குறை சொல்லாமல், ஆண்களின் மனோபாவத்தை, பார்வையை மாற்ற சமுதாயம் முயற்சிக்கவேண்டும் என்பதுதான் பெண்களின் கருத்து. கருத்து சுதந்திரம் என்ற வகையில் பாடகர் ஜேசுதாசுக்கு தன் கருத்தை சொல்ல உரிமை இருக்கிறது என்றாலும், அதே நேரத்தில் ஜீன்ஸ் போன்ற ஆடை அணிவது அவரவர் தனிப்பட்ட உரிமை, அதுகுறித்து இதுபோன்ற கருத்துக்களை கூறுவது அவர்களின் தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடுவது போலாகும்.

Nandri:dailythanthi

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 09, 2014 2:18 pm

உயர்ந்த எண்ணங்கள், சரியான சிந்தனை
இருந்தால் தவறான கண்ணோட்டம் யாருக்கும்
வராது.

எனவே வக்கிரமடைந்த சமுதாயத்தில் பெண்
எந்த ஆடை உடுத்தினாலும் சர்ச்சை தான் !!
--

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Oct 09, 2014 2:35 pm

பார்ப்பவர் கண்களிலே/மனதிலே தான் தவறு கண்டிப்பா.

சுகர் பேஷன்ட் முன்னாடி சுகரை வெச்சா என்னாகும்?

அங்க மனசுல (காமம்) தீப்பிடிச்சு எறிஞ்சுட்டு இருக்கற கூட்டம் இருக்குன்னு தெரிஞ்சும் - மெல்லிய உடை அணிந்து சேதாரம் இல்லாமல் அந்த தீயை கடப்பேன்னு சொல்றதால யாருக்கு நஷ்டம்????

தவறு ஆண்கள் மீது தான் அந்த ஆண்கள் மீது தான் - பெண்கள் உங்களுக்கு சேதாரம் வேண்டான்னு தான் தகுந்த உடைகளை அணிவது நல்லதுன்னு சொல்றாங்க.






krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 09, 2014 2:38 pm

//பிரபல பாடகர் ஜேசுதாஸ் திருவனந்தபுரத்தில் ஒரு இசைக்கல்லூரியில் பேசும்போது, ‘எதை மூடவேண்டுமோ, அதை மூடவேண்டும், ஜீன்ஸ் போட்டுக்கொண்டு பெண்கள் மற்றவர்களை சங்கடப்படுத்தக்கூடாது, பெண்கள் ஜீன்ஸ் அணிந்து இருக்கும்போது விரும்பத்தகாத செயலைச் செய்ய தூண்டிவிடுகிறது. ஒரு பெண்ணின் அழகு என்பது அவளது அடக்கத்தில்தான் இருக்கிறது’ என்பதுபோல கருத்துக்களை உதிர்த்து இருக்கிறார்.//

இதில் தப்பு இருப்பதாக எனக்கு தெரியலை ................இதுவும் ஒரு தூண்டுதல் என்று தான் சொல்லி இருக்கிறார்.............

இவளை பார்த்துட்டு................இங்குஒன்றும் செய்ய முடியாமல்..............குடித்துவிட்டு......அங்கு போய்

" அவலை நினைத்து உரலை இடித்தானாம் " என்கிற கதையாய் ஏமார்ந்த, சாது பெண்களிடம் தன் கைவரிசியை காட்டராளோ என்னவோ?.......இல்லை என்று சொல்ல முடியுமா????????????



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 09, 2014 2:39 pm

யினியவன் wrote:பார்ப்பவர் கண்களிலே/மனதிலே தான் தவறு கண்டிப்பா.

சுகர் பேஷன்ட் முன்னாடி சுகரை வெச்சா என்னாகும்?

அங்க மனசுல (காமம்) தீப்பிடிச்சு எறிஞ்சுட்டு இருக்கற கூட்டம் இருக்குன்னு தெரிஞ்சும் - மெல்லிய உடை அணிந்து சேதாரம் இல்லாமல் அந்த தீயை கடப்பேன்னு சொல்றதால யாருக்கு நஷ்டம்????

தவறு ஆண்கள் மீது தான் அந்த ஆண்கள் மீது தான் - பெண்கள் உங்களுக்கு சேதாரம் வேண்டான்னு தான் தகுந்த உடைகளை அணிவது நல்லதுன்னு சொல்றாங்க.

மேற்கோள் செய்த பதிவு: 1094178

சபாஷ் இனியவன்.................புன்னகை சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 09, 2014 2:57 pm

மக்களின் செல்வாக்கு பெற்றவர்கள் கருத்து கூறும்போது
அக்கருத்தின் தாக்கம் எப்படி எடுத்துக் கொள்ளப்படும்
என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்
-
ஏனோ தானோ என்று உளறக்கூடாது...!!
-
அசைவ உணவு உண்டு வந்த
யேசுதாஸ் ஒரு முறை சைவ உணவு முறைகளை
கடைப்பிடிக்க ஆரம்பித்தார்....அது அவர் உடலுக்கு
ஏற்புடையதாக இல்லை...
-
பின்னர் சைவத்தை விட்டு விட்டார்...!
-
அப்படித்தான் எது ஒன்றும் அவரவர் அனுபவத்தில்
நன்மை தீமை உணர்ந்து பின்னரே ஒரு முடிவுக்கு
வருவார்கள்...!
-




பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Oct 09, 2014 4:06 pm

யினியவன் wrote:பார்ப்பவர் கண்களிலே/மனதிலே தான் தவறு கண்டிப்பா.

சுகர் பேஷன்ட் முன்னாடி சுகரை வெச்சா என்னாகும்?

அங்க மனசுல (காமம்) தீப்பிடிச்சு எறிஞ்சுட்டு இருக்கற கூட்டம் இருக்குன்னு தெரிஞ்சும் - மெல்லிய உடை அணிந்து சேதாரம் இல்லாமல் அந்த தீயை கடப்பேன்னு சொல்றதால யாருக்கு நஷ்டம்????

தவறு ஆண்கள் மீது தான் அந்த ஆண்கள் மீது தான் - பெண்கள் உங்களுக்கு சேதாரம் வேண்டான்னு தான் தகுந்த உடைகளை அணிவது நல்லதுன்னு சொல்றாங்க.

மேற்கோள் செய்த பதிவு: 1094178

உண்மை அண்ணா.....

நான் பார்த்த சில பெண்களின் டி ஷர்ட் வாசகங்களை இங்கு பகிர்கிறேன்

BITE ME

If you have dare Touch

If you have dare ask my number

இதை விட மோசமான வாசகங்கல்லாம் போட்டுட்டு வெளிய போறாங்க.......இத எல்லாம் என்ன சொல்றதுன்னு தெரில





காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Oct 09, 2014 4:34 pm

இது விஷயமாக ஒரு ஜோக் .
வயதுக்கு வந்த பெண்ணிடம் , தாய் சில அறிவுரை கூறி இருந்தார் .
பையன்கள் , மேலே கை வைத்தால் "Don ' t " என்று சொல்லணும்
இடுப்பு கீழ் கை வைத்தால் "ஸ்டாப்" என்று சொல்லணும் என்று அனுப்பிவைத்தார் .
ஒரு நாள் பெண் , அலங்கோலமாக வந்தார் . நான் சொன்ன வார்த்தைகளை
சொன்னய இல்லையா என்று அம்மா கேட்க , சொன்னேம்மா ,
ஒரே சமயத்துலே ரெண்டு இடத்துலே கை .
அப்பவும் நீ சொல்லிகொடுத்ததை சொன்னேன் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Thu Oct 09, 2014 5:12 pm

krishnaamma wrote://பிரபல பாடகர் ஜேசுதாஸ் திருவனந்தபுரத்தில் ஒரு இசைக்கல்லூரியில் பேசும்போது, ‘எதை மூடவேண்டுமோ, அதை மூடவேண்டும், ஜீன்ஸ் போட்டுக்கொண்டு பெண்கள் மற்றவர்களை சங்கடப்படுத்தக்கூடாது, பெண்கள் ஜீன்ஸ் அணிந்து இருக்கும்போது விரும்பத்தகாத செயலைச் செய்ய தூண்டிவிடுகிறது. ஒரு பெண்ணின் அழகு என்பது அவளது அடக்கத்தில்தான் இருக்கிறது’ என்பதுபோல கருத்துக்களை உதிர்த்து இருக்கிறார்.//

இதில் தப்பு இருப்பதாக எனக்கு தெரியலை ................இதுவும் ஒரு தூண்டுதல் என்று தான் சொல்லி இருக்கிறார்.............

இவளை பார்த்துட்டு................இங்குஒன்றும் செய்ய முடியாமல்..............குடித்துவிட்டு......அங்கு போய்

" அவலை நினைத்து உரலை இடித்தானாம் " என்கிற கதையாய் ஏமார்ந்த, சாது பெண்களிடம் தன் கைவரிசியை காட்டராளோ என்னவோ?.......இல்லை என்று சொல்ல முடியுமா????????????
மேற்கோள் செய்த பதிவு: 1094180

ஜீன்ஸ் தி ஷர்ட் அணிந்த பெண்கள் எல்லோருக்கும் கராத்தே தெரியுமா என்ன ???? அவர்கள் என்னதான் பட்டாலும் திருந்த மாட்டார்கள். சமுதாய நோக்கோடு பார்த்தால் நல்லதை எவர் சொன்னாலும் எடுத்துக்கொள்ளலாம்...

இந்த சமுதாயம் கற்பு என்பது பெண்களுக்கு மட்டும் தான் என்று காட்டுகிறது. ஆண்களுக்கும் கற்பு உண்டு என்றாலும் அவர்களுக்கு எதுவும் பறிபோனதுமாதிரி தோன்றாது...

ஆனால் பெண் என்பவள் ஒரு கருவை சுமக்கின்றவள் அது ஒரு வரம்... பெண்களை தெய்வமாய் மதிக்கும் இந்த உலகில் தான் இந்த அக்கிரமும் நடக்கிறது...

ஒரு தெய்வாம்சம் பொருந்திய இந்த பெண் உடலை மற்றவர்களுக்கு காட்டலாமா???

என்னை பொருத்தவரை பெண்களும் காரணம் என்று தான் கூறுவேன்... அதே போல் பெண்களை கவர்ச்சியாக காட்டும் திரைப்படங்கள், விளம்பரங்கள் அதில் நடிக்க கூடிய பெண்கள் எல்லோருமே காரணங்கள் தான் ...

பெண்ணால் மற்றொரு அப்பாவி பெண்ணோ அல்லது குழந்தையோ பாதிக்கப்பட்டால் அது எவ்வளவு பெரிய பாவம் ...

முடிந்தவரை தன்னையும் காபற்றிக்கொண்டு மற்றவரும் பாதிக்க படாதவாறு உடை அணிவது புத்திசாலித்தனம்....

இது புரியுமா பெண்களுக்கு !!!!




கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Oct 09, 2014 5:21 pm

T.N.Balasubramanian wrote:இது விஷயமாக ஒரு ஜோக் .
வயதுக்கு வந்த பெண்ணிடம் , தாய் சில அறிவுரை கூறி இருந்தார் .
பையன்கள் , மேலே கை வைத்தால் "Don ' t " என்று சொல்லணும்
இடுப்பு கீழ் கை வைத்தால் "ஸ்டாப்" என்று சொல்லணும் என்று அனுப்பிவைத்தார் .
ஒரு நாள் பெண் , அலங்கோலமாக வந்தார் . நான் சொன்ன வார்த்தைகளை
சொன்னய இல்லையா என்று அம்மா கேட்க , சொன்னேம்மா ,
ஒரே சமயத்துலே ரெண்டு இடத்துலே கை .
அப்பவும் நீ சொல்லிகொடுத்ததை சொன்னேன் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1094222

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக