புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_c10ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_m10ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_c10 
48 Posts - 43%
heezulia
ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_c10ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_m10ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_c10 
46 Posts - 41%
T.N.Balasubramanian
ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_c10ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_m10ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_c10ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_m10ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_c10ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_m10ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_c10ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_m10ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_c10ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_m10ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_c10 
2 Posts - 2%
prajai
ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_c10ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_m10ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_c10 
2 Posts - 2%
Manimegala
ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_c10ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_m10ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_c10 
2 Posts - 2%
Saravananj
ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_c10ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_m10ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_c10ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_m10ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_c10 
414 Posts - 49%
heezulia
ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_c10ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_m10ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_c10 
282 Posts - 33%
Dr.S.Soundarapandian
ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_c10ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_m10ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_c10ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_m10ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_c10ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_m10ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_c10 
28 Posts - 3%
prajai
ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_c10ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_m10ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_c10ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_m10ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_c10ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_m10ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_c10ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_m10ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_c10ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_m10ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆடை அணிவது அவரவர் உரிமை!!!!


   
   

Page 1 of 2 1, 2  Next

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Thu Oct 09, 2014 2:10 pm

மனித குலம் தோன்றிய காலத்தில் இருந்து அவன் மிருகங்களைப்போல காடுகளில் சுற்றித்திரிந்து, கையில் கிடைத்ததை சாப்பிட்டு, கண்ட இடங்களில் படுத்துத்தூங்கி வாழ்ந்த காலத்தில்கூட, தன் மானத்தை மறைக்க இலை தழைகளாலும், மரப்பட்டைகளாலும் ஆடையாக அணிந்து இருக்கிறார்கள்.

நாகரீகம் வளர, வளர அதன் வெளிப்பாடு ஆடைகளிலும் எதிரொலித்தது. பிற்காலங்களில் சில குறிப்பிட்ட பணிகளுக்கென தனி ஆடைகள் நிர்ணயிக்கப்பட்டன. அந்த வகையில்தான் ராணுவம், போலீஸ், தீயணைக்கும் படை, வனத்துறை, ரெயில்வே, தபால் துறை, நர்சுகள், துப்புரவு பணியாளர்கள் போன்ற இன்னபிற பணிகளுக்கெனவும் தனித்தனியாக சீருடைகள் வகுக்கப்பட்டன.

மக்கள் அணியும் உடைகளும் அவ்வப்போது மாறுதல்களுக்கு உட்பட்டே இருந்தது. ஆடைகள்தான் ஒருவரின் தோற்றத்துக்கு முக்கியம் என்பதால்தான் ஆள் பாதி, ஆடை பாதி என்ற வழக்குமொழி தமிழிலும், தையல்காரர்தான் ஒருவரை உருவாக்குகிறார் என்று ஆங்கிலத்திலும் கூறப்பட்டு வருகிறது. ஆண்களும், பெண்களும் அணியும் ஆடைகள் காலத்துக்கேற்ப மாறிக்கொண்டே வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்புவரை ஆண் குழந்தைகள் என்றால் அரைக்கால் சட்டை, பெண் குழந்தைகள் என்றால் முதலில் கவுன், பிறகு பாவாடை சட்டை என்றுதான் இருந்தது. வாலிப வயதில் ஆண்கள் என்றால் வேட்டி–சட்டை, பெண்கள் என்றால் தாவணி, பிறகு சேலை என்றுதான் இருந்தது. முதலில் படித்தவர்கள், வேலை பார்ப்பவர்கள் மட்டுமே அணியும் ஆடையாக இருந்தது பேண்ட். மாற்றம் ஒன்றுதான் உலகில் நிரந்தரமானது என்பதற்கேற்ப, ஆடைகள் அப்படியே மாறிவிட்டது. எது தங்களுக்கு வசதியாக இருக்கிறதோ, அதுதான் ஆடை, அதுதான் நாகரீகம் என்ற நிலை உருவாகிவிட்டது. பெண்களுக்கு சுடிதார் வந்தபிறகு, கிராமங்களில்கூட இளம் பெண்களின் ஆடை என்றால் அது நைட்டியும், சுடிதாரும்தான் என்றாகிவிட்டது.

தாவணி போட்ட பெண்களைப் பார்ப்பது அபூர்வமாகிவிட்டது. பள்ளிக்கூடங்களில் இலவச சீருடை வழங்கும்போதுகூட இப்போது சுடிதார்தான் வழங்குகிறார்கள். அதுபோல, பெரிய வகுப்புகளில் படிக்கும் பையன்களுக்கு பேண்ட்தான் சீருடையாக வழங்கப்படுகிறது. சமீபகாலங்களில் இளம் பெண்களை சேலையில் பார்ப்பது திருமணத்தன்றோ, தீபாவளி, பொங்கலன்றோதான் முடியும் என்றாகிவிட்டது. இந்த சூழ்நிலையில், ஆண்களுக்கும், பெண்களுக்கும் பொதுவான ஜீன்ஸ் பேண்ட், டீ சர்ட் வந்துவிட்டது. இந்த உடைகள் தங்களுக்கு மிகவும் வசதியாக இருக்கிறது. அயர்ன் பண்ண வேண்டிய தேவையில்லை என்று இன்றைய இளைய உலகம் கூறுகிறது.

ஆனால், சில கல்லூரிகளில் இந்த ஆடை அணிந்துவரக்கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பிரபல பாடகர் ஜேசுதாஸ் திருவனந்தபுரத்தில் ஒரு இசைக்கல்லூரியில் பேசும்போது, ‘எதை மூடவேண்டுமோ, அதை மூடவேண்டும், ஜீன்ஸ் போட்டுக்கொண்டு பெண்கள் மற்றவர்களை சங்கடப்படுத்தக்கூடாது, பெண்கள் ஜீன்ஸ் அணிந்து இருக்கும்போது விரும்பத்தகாத செயலைச் செய்ய தூண்டிவிடுகிறது. ஒரு பெண்ணின் அழகு என்பது அவளது அடக்கத்தில்தான் இருக்கிறது’ என்பதுபோல கருத்துக்களை உதிர்த்து இருக்கிறார். இந்த கருத்து இந்தியா முழுவதும் பெரிய எதிர்ப்பு அலையை உருவாக்கிவிட்டது. ஒரு பெண்ணின் பாதுகாப்போ, அவளிடம் விரும்பத்தகாத செயலை மேற்கொள்ள செய்வதோ, அவள் அணிந்துள்ள ஆடையில் இல்லை, பார்ப்பவர்களின் மனதில்தான் இருக்கிறது, கொடூரனுக்கு உடை ஒரு பொருட்டல்ல, பச்சிளம் குழந்தை முதல், குடு குடு கிழவி வரை கற்பழிக்கப்படுகிறார்களே, இதுபோன்ற ஜீன்ஸ் ஆடையை அணிந்தே இராத, ஏன் பார்த்தே இராத ஆதிவாசி பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்களே அதற்கு என்ன பதில்? ஒரு பெண் கிண்டல் செய்யப்பட்டாலோ, பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டாலோ, கற்பழிக்கப்பட்டாலோ அதற்கு பெண்ணின் உடையை குறை சொல்லாமல், ஆண்களின் மனோபாவத்தை, பார்வையை மாற்ற சமுதாயம் முயற்சிக்கவேண்டும் என்பதுதான் பெண்களின் கருத்து. கருத்து சுதந்திரம் என்ற வகையில் பாடகர் ஜேசுதாசுக்கு தன் கருத்தை சொல்ல உரிமை இருக்கிறது என்றாலும், அதே நேரத்தில் ஜீன்ஸ் போன்ற ஆடை அணிவது அவரவர் தனிப்பட்ட உரிமை, அதுகுறித்து இதுபோன்ற கருத்துக்களை கூறுவது அவர்களின் தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடுவது போலாகும்.

Nandri:dailythanthi

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82723
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 09, 2014 2:18 pm

உயர்ந்த எண்ணங்கள், சரியான சிந்தனை
இருந்தால் தவறான கண்ணோட்டம் யாருக்கும்
வராது.

எனவே வக்கிரமடைந்த சமுதாயத்தில் பெண்
எந்த ஆடை உடுத்தினாலும் சர்ச்சை தான் !!
--

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Oct 09, 2014 2:35 pm

பார்ப்பவர் கண்களிலே/மனதிலே தான் தவறு கண்டிப்பா.

சுகர் பேஷன்ட் முன்னாடி சுகரை வெச்சா என்னாகும்?

அங்க மனசுல (காமம்) தீப்பிடிச்சு எறிஞ்சுட்டு இருக்கற கூட்டம் இருக்குன்னு தெரிஞ்சும் - மெல்லிய உடை அணிந்து சேதாரம் இல்லாமல் அந்த தீயை கடப்பேன்னு சொல்றதால யாருக்கு நஷ்டம்????

தவறு ஆண்கள் மீது தான் அந்த ஆண்கள் மீது தான் - பெண்கள் உங்களுக்கு சேதாரம் வேண்டான்னு தான் தகுந்த உடைகளை அணிவது நல்லதுன்னு சொல்றாங்க.






krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 09, 2014 2:38 pm

//பிரபல பாடகர் ஜேசுதாஸ் திருவனந்தபுரத்தில் ஒரு இசைக்கல்லூரியில் பேசும்போது, ‘எதை மூடவேண்டுமோ, அதை மூடவேண்டும், ஜீன்ஸ் போட்டுக்கொண்டு பெண்கள் மற்றவர்களை சங்கடப்படுத்தக்கூடாது, பெண்கள் ஜீன்ஸ் அணிந்து இருக்கும்போது விரும்பத்தகாத செயலைச் செய்ய தூண்டிவிடுகிறது. ஒரு பெண்ணின் அழகு என்பது அவளது அடக்கத்தில்தான் இருக்கிறது’ என்பதுபோல கருத்துக்களை உதிர்த்து இருக்கிறார்.//

இதில் தப்பு இருப்பதாக எனக்கு தெரியலை ................இதுவும் ஒரு தூண்டுதல் என்று தான் சொல்லி இருக்கிறார்.............

இவளை பார்த்துட்டு................இங்குஒன்றும் செய்ய முடியாமல்..............குடித்துவிட்டு......அங்கு போய்

" அவலை நினைத்து உரலை இடித்தானாம் " என்கிற கதையாய் ஏமார்ந்த, சாது பெண்களிடம் தன் கைவரிசியை காட்டராளோ என்னவோ?.......இல்லை என்று சொல்ல முடியுமா????????????



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 09, 2014 2:39 pm

யினியவன் wrote:பார்ப்பவர் கண்களிலே/மனதிலே தான் தவறு கண்டிப்பா.

சுகர் பேஷன்ட் முன்னாடி சுகரை வெச்சா என்னாகும்?

அங்க மனசுல (காமம்) தீப்பிடிச்சு எறிஞ்சுட்டு இருக்கற கூட்டம் இருக்குன்னு தெரிஞ்சும் - மெல்லிய உடை அணிந்து சேதாரம் இல்லாமல் அந்த தீயை கடப்பேன்னு சொல்றதால யாருக்கு நஷ்டம்????

தவறு ஆண்கள் மீது தான் அந்த ஆண்கள் மீது தான் - பெண்கள் உங்களுக்கு சேதாரம் வேண்டான்னு தான் தகுந்த உடைகளை அணிவது நல்லதுன்னு சொல்றாங்க.

மேற்கோள் செய்த பதிவு: 1094178

சபாஷ் இனியவன்.................புன்னகை சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82723
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 09, 2014 2:57 pm

மக்களின் செல்வாக்கு பெற்றவர்கள் கருத்து கூறும்போது
அக்கருத்தின் தாக்கம் எப்படி எடுத்துக் கொள்ளப்படும்
என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்
-
ஏனோ தானோ என்று உளறக்கூடாது...!!
-
அசைவ உணவு உண்டு வந்த
யேசுதாஸ் ஒரு முறை சைவ உணவு முறைகளை
கடைப்பிடிக்க ஆரம்பித்தார்....அது அவர் உடலுக்கு
ஏற்புடையதாக இல்லை...
-
பின்னர் சைவத்தை விட்டு விட்டார்...!
-
அப்படித்தான் எது ஒன்றும் அவரவர் அனுபவத்தில்
நன்மை தீமை உணர்ந்து பின்னரே ஒரு முடிவுக்கு
வருவார்கள்...!
-




பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Oct 09, 2014 4:06 pm

யினியவன் wrote:பார்ப்பவர் கண்களிலே/மனதிலே தான் தவறு கண்டிப்பா.

சுகர் பேஷன்ட் முன்னாடி சுகரை வெச்சா என்னாகும்?

அங்க மனசுல (காமம்) தீப்பிடிச்சு எறிஞ்சுட்டு இருக்கற கூட்டம் இருக்குன்னு தெரிஞ்சும் - மெல்லிய உடை அணிந்து சேதாரம் இல்லாமல் அந்த தீயை கடப்பேன்னு சொல்றதால யாருக்கு நஷ்டம்????

தவறு ஆண்கள் மீது தான் அந்த ஆண்கள் மீது தான் - பெண்கள் உங்களுக்கு சேதாரம் வேண்டான்னு தான் தகுந்த உடைகளை அணிவது நல்லதுன்னு சொல்றாங்க.

மேற்கோள் செய்த பதிவு: 1094178

உண்மை அண்ணா.....

நான் பார்த்த சில பெண்களின் டி ஷர்ட் வாசகங்களை இங்கு பகிர்கிறேன்

BITE ME

If you have dare Touch

If you have dare ask my number

இதை விட மோசமான வாசகங்கல்லாம் போட்டுட்டு வெளிய போறாங்க.......இத எல்லாம் என்ன சொல்றதுன்னு தெரில





காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Oct 09, 2014 4:34 pm

இது விஷயமாக ஒரு ஜோக் .
வயதுக்கு வந்த பெண்ணிடம் , தாய் சில அறிவுரை கூறி இருந்தார் .
பையன்கள் , மேலே கை வைத்தால் "Don ' t " என்று சொல்லணும்
இடுப்பு கீழ் கை வைத்தால் "ஸ்டாப்" என்று சொல்லணும் என்று அனுப்பிவைத்தார் .
ஒரு நாள் பெண் , அலங்கோலமாக வந்தார் . நான் சொன்ன வார்த்தைகளை
சொன்னய இல்லையா என்று அம்மா கேட்க , சொன்னேம்மா ,
ஒரே சமயத்துலே ரெண்டு இடத்துலே கை .
அப்பவும் நீ சொல்லிகொடுத்ததை சொன்னேன் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Thu Oct 09, 2014 5:12 pm

krishnaamma wrote://பிரபல பாடகர் ஜேசுதாஸ் திருவனந்தபுரத்தில் ஒரு இசைக்கல்லூரியில் பேசும்போது, ‘எதை மூடவேண்டுமோ, அதை மூடவேண்டும், ஜீன்ஸ் போட்டுக்கொண்டு பெண்கள் மற்றவர்களை சங்கடப்படுத்தக்கூடாது, பெண்கள் ஜீன்ஸ் அணிந்து இருக்கும்போது விரும்பத்தகாத செயலைச் செய்ய தூண்டிவிடுகிறது. ஒரு பெண்ணின் அழகு என்பது அவளது அடக்கத்தில்தான் இருக்கிறது’ என்பதுபோல கருத்துக்களை உதிர்த்து இருக்கிறார்.//

இதில் தப்பு இருப்பதாக எனக்கு தெரியலை ................இதுவும் ஒரு தூண்டுதல் என்று தான் சொல்லி இருக்கிறார்.............

இவளை பார்த்துட்டு................இங்குஒன்றும் செய்ய முடியாமல்..............குடித்துவிட்டு......அங்கு போய்

" அவலை நினைத்து உரலை இடித்தானாம் " என்கிற கதையாய் ஏமார்ந்த, சாது பெண்களிடம் தன் கைவரிசியை காட்டராளோ என்னவோ?.......இல்லை என்று சொல்ல முடியுமா????????????
மேற்கோள் செய்த பதிவு: 1094180

ஜீன்ஸ் தி ஷர்ட் அணிந்த பெண்கள் எல்லோருக்கும் கராத்தே தெரியுமா என்ன ???? அவர்கள் என்னதான் பட்டாலும் திருந்த மாட்டார்கள். சமுதாய நோக்கோடு பார்த்தால் நல்லதை எவர் சொன்னாலும் எடுத்துக்கொள்ளலாம்...

இந்த சமுதாயம் கற்பு என்பது பெண்களுக்கு மட்டும் தான் என்று காட்டுகிறது. ஆண்களுக்கும் கற்பு உண்டு என்றாலும் அவர்களுக்கு எதுவும் பறிபோனதுமாதிரி தோன்றாது...

ஆனால் பெண் என்பவள் ஒரு கருவை சுமக்கின்றவள் அது ஒரு வரம்... பெண்களை தெய்வமாய் மதிக்கும் இந்த உலகில் தான் இந்த அக்கிரமும் நடக்கிறது...

ஒரு தெய்வாம்சம் பொருந்திய இந்த பெண் உடலை மற்றவர்களுக்கு காட்டலாமா???

என்னை பொருத்தவரை பெண்களும் காரணம் என்று தான் கூறுவேன்... அதே போல் பெண்களை கவர்ச்சியாக காட்டும் திரைப்படங்கள், விளம்பரங்கள் அதில் நடிக்க கூடிய பெண்கள் எல்லோருமே காரணங்கள் தான் ...

பெண்ணால் மற்றொரு அப்பாவி பெண்ணோ அல்லது குழந்தையோ பாதிக்கப்பட்டால் அது எவ்வளவு பெரிய பாவம் ...

முடிந்தவரை தன்னையும் காபற்றிக்கொண்டு மற்றவரும் பாதிக்க படாதவாறு உடை அணிவது புத்திசாலித்தனம்....

இது புரியுமா பெண்களுக்கு !!!!




கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

ஆடை அணிவது அவரவர் உரிமை!!!! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Oct 09, 2014 5:21 pm

T.N.Balasubramanian wrote:இது விஷயமாக ஒரு ஜோக் .
வயதுக்கு வந்த பெண்ணிடம் , தாய் சில அறிவுரை கூறி இருந்தார் .
பையன்கள் , மேலே கை வைத்தால் "Don ' t " என்று சொல்லணும்
இடுப்பு கீழ் கை வைத்தால் "ஸ்டாப்" என்று சொல்லணும் என்று அனுப்பிவைத்தார் .
ஒரு நாள் பெண் , அலங்கோலமாக வந்தார் . நான் சொன்ன வார்த்தைகளை
சொன்னய இல்லையா என்று அம்மா கேட்க , சொன்னேம்மா ,
ஒரே சமயத்துலே ரெண்டு இடத்துலே கை .
அப்பவும் நீ சொல்லிகொடுத்ததை சொன்னேன் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1094222

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக