புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 19:49

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 19:36

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Today at 19:24

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 17:08

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 17:05

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 16:53

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 13:29

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.  Poll_c10மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.  Poll_m10மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.  Poll_c10 
59 Posts - 50%
heezulia
மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.  Poll_c10மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.  Poll_m10மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.  Poll_c10 
47 Posts - 39%
T.N.Balasubramanian
மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.  Poll_c10மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.  Poll_m10மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.  Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.  Poll_c10மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.  Poll_m10மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.  Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.  Poll_c10மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.  Poll_m10மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.  Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.  Poll_c10மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.  Poll_m10மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.  Poll_c10 
1 Post - 1%
Guna.D
மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.  Poll_c10மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.  Poll_m10மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.  Poll_c10 
1 Post - 1%
Shivanya
மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.  Poll_c10மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.  Poll_m10மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.  Poll_c10மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.  Poll_m10மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.  Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.  Poll_c10மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.  Poll_m10மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.  Poll_c10 
201 Posts - 39%
mohamed nizamudeen
மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.  Poll_c10மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.  Poll_m10மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.  Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.  Poll_c10மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.  Poll_m10மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.  Poll_c10 
14 Posts - 3%
prajai
மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.  Poll_c10மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.  Poll_m10மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.  Poll_c10மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.  Poll_m10மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.  Poll_c10 
9 Posts - 2%
jairam
மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.  Poll_c10மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.  Poll_m10மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.  Poll_c10மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.  Poll_m10மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.  Poll_c10 
4 Posts - 1%
Jenila
மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.  Poll_c10மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.  Poll_m10மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.  Poll_c10 
4 Posts - 1%
Rutu
மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.  Poll_c10மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.  Poll_m10மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.


   
   
thamizhvimal
thamizhvimal
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 8
இணைந்தது : 26/09/2014

Postthamizhvimal Sun 5 Oct 2014 - 15:39

. பாரதத்தில் மக்களை நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்ட நிலை உள்ளது. அது 1.பிரமணர்கள் 2.சத்ரியர்கள் 3.வைசியர்கல். 4.சூத்திரர்கல். என்பதே ஆகும்.மகாபாரதம் இந்த நான்கு வகையான பிரிவினையுடைய மக்களுக்கு அறம் என்ற ஒன்றை வகுத்து வைத்திருக்கிறது.ஒவ்வொருவருக்கும் ஒரு அறம் உண்டு.மனிதர்கள் எல்லோருக்கும் ஒரே அறம் என்று கிடையாது.இந்த நான்கு பிரிவு மக்களுக்கும் தனித்தனியே அறம் என்பது மாறுபடும். இந்த நான்கு வகையினரையும் நாம் தனித்தனியே விரிவாக காணலாம்.

1.பிரமணர்கள்.
பிரமணர்கள் என்பவர்கள் கற்றல் என்னும் அறத்தை உடையவர்கள்.இவர்களின் வேலை அல்லது கடமை கற்றல் அதை வைத்துக்கொண்டு தான் கற்றதை பிறருக்கு கற்பித்தல். இந்த அறத்திலிருந்து இவர்கள் மாறவே கூடாது.அவர்களின் கடமை கற்றல் கற்பித்தல். உலகத்தில் உள்ள எல்லா வகையான அறிவையும் கற்றுக்கொள்ள வேண்டும். அதை பிறருக்கு கற்பிக்கவேண்டும்.இதுதான் அவர்களின் கடமை.யார் யாருக்கு கல்வியை கற்பிக்கவேண்டும் என்ற ஒரு அறத்தையும் இவர்கள் பின்பற்றினர். கற்ற கல்வியையும் ஒரு சிலருக்குத்தான் சொல்லிக்கொடுப்பார்.அதிலும் சில அறமுண்டு.

2.சத்ரியர்கள்.
சத்ரியர்கள் நாட்டைக் காக்கவேண்டும்.சத்ரியன் வீரமுடையவன்.அவன் அந்த வீரத்தின் மூலம் இந்த நாட்டைக் காக்கவேண்டும். அன்னியர்களிடமிருந்தும் விலங்குகளிடமிருந்தும் நாட்டு மக்களை அவன் காக்கவேண்டும்.சத்ரியர்களின் அறம் நாட்டைக் காப்பதே. அவர்களின் தொழில் அல்லது கடமை நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பதே ஆகும்.அதை தவிர வேறு ஒருவரின் அறத்தில் இவர்கள் தலையிடக்கூடாது.அவர் அவர்கள் அவர்களின் தர்மத்தை மட்டுமே கடைபிடிக்கவேண்டும்.

3.வைசியர்கள்
வைசியர்கள் என்பவர்கள் வணிகத்தில் ஈடுபடுபவர்கள்.வைசியர்களின் தொழில் அல்லது கடமை எது என்றால் வாணிகத்தில் ஈடுபட்டு பொருள் ஈட்டுவது.நாட்டையும் நாட்டு மக்களையும் வளமாக்க வேண்டும்.வைசியர்கள் அவர்களின் அறத்தில் இருந்து மாறாமல் அதை அவர்கள் ஒழுங்காக செய்யவேண்டும்.வணிகத்தின் மூலம் நாட்டை வளப்படுத்துவதே அவர்களின் கடமை.

4சூத்திரர்கள்.
சூத்திரர்கள் என்பவர்கள் மூன்று பிரிவினரும் செய்யாத கடைநிலை தொழில் அல்லது வேலைகளை செய்யவேண்டும்.மக்கள் பிரிவில் இவர்கள் கடைசியில் உள்ளவர்கள்.இவர்களும் இந்த அறத்தை மீறக்கூடாது. சூத்திரர்களின் அறம் எதுவோ அதை மட்டும்தான் செய்யவேண்டும்.

இதுதான் மகாபாரதம் கூறும் அறம்.மகாபாரதத்தில் இந்த அறம்தான் பயன்படுத்தப்படுகிறது.இந்த அறத்தைதான் கூறுகிறது.

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Sun 5 Oct 2014 - 17:04

அந்தகாலத்தில் மனிதகுல மேம்பாட்டுக்கும் அறவாழ்வுக்கும் ஏற்பட்ட இந்த பிரிவுகள் பிற்காலத்தில் தீயவர்களின் தீய நோக்கங்களால் இந்த பிரிவுகளிடையே ஏற்றத்தாழ்வுகள் உருவாக்கப்பட்டது.
இதுவே இன்றைய சாதிப் பிரச்சனைகளுக்கு அடிப்படை.
அகிலன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அகிலன்



நேர்மையே பலம்
மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.  5no
thamizhvimal
thamizhvimal
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 8
இணைந்தது : 26/09/2014

Postthamizhvimal Tue 7 Oct 2014 - 21:06

நன்றி! அகிலன் அய்யாவுக்கு என் வணக்கங்கள்.நீங்கள் கூறிய இந்த கருத்து உண்மையின் உரைகல்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக