புதிய பதிவுகள்
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:55 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:36 pm

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat May 18, 2024 8:26 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சமூகம் எங்கே போகிறது, கலாச்சாரம் என்னவானது ? - Page 2 Poll_c10சமூகம் எங்கே போகிறது, கலாச்சாரம் என்னவானது ? - Page 2 Poll_m10சமூகம் எங்கே போகிறது, கலாச்சாரம் என்னவானது ? - Page 2 Poll_c10 
7 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சமூகம் எங்கே போகிறது, கலாச்சாரம் என்னவானது ? - Page 2 Poll_c10சமூகம் எங்கே போகிறது, கலாச்சாரம் என்னவானது ? - Page 2 Poll_m10சமூகம் எங்கே போகிறது, கலாச்சாரம் என்னவானது ? - Page 2 Poll_c10 
209 Posts - 51%
ayyasamy ram
சமூகம் எங்கே போகிறது, கலாச்சாரம் என்னவானது ? - Page 2 Poll_c10சமூகம் எங்கே போகிறது, கலாச்சாரம் என்னவானது ? - Page 2 Poll_m10சமூகம் எங்கே போகிறது, கலாச்சாரம் என்னவானது ? - Page 2 Poll_c10 
142 Posts - 35%
mohamed nizamudeen
சமூகம் எங்கே போகிறது, கலாச்சாரம் என்னவானது ? - Page 2 Poll_c10சமூகம் எங்கே போகிறது, கலாச்சாரம் என்னவானது ? - Page 2 Poll_m10சமூகம் எங்கே போகிறது, கலாச்சாரம் என்னவானது ? - Page 2 Poll_c10 
17 Posts - 4%
prajai
சமூகம் எங்கே போகிறது, கலாச்சாரம் என்னவானது ? - Page 2 Poll_c10சமூகம் எங்கே போகிறது, கலாச்சாரம் என்னவானது ? - Page 2 Poll_m10சமூகம் எங்கே போகிறது, கலாச்சாரம் என்னவானது ? - Page 2 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
சமூகம் எங்கே போகிறது, கலாச்சாரம் என்னவானது ? - Page 2 Poll_c10சமூகம் எங்கே போகிறது, கலாச்சாரம் என்னவானது ? - Page 2 Poll_m10சமூகம் எங்கே போகிறது, கலாச்சாரம் என்னவானது ? - Page 2 Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
சமூகம் எங்கே போகிறது, கலாச்சாரம் என்னவானது ? - Page 2 Poll_c10சமூகம் எங்கே போகிறது, கலாச்சாரம் என்னவானது ? - Page 2 Poll_m10சமூகம் எங்கே போகிறது, கலாச்சாரம் என்னவானது ? - Page 2 Poll_c10 
8 Posts - 2%
jairam
சமூகம் எங்கே போகிறது, கலாச்சாரம் என்னவானது ? - Page 2 Poll_c10சமூகம் எங்கே போகிறது, கலாச்சாரம் என்னவானது ? - Page 2 Poll_m10சமூகம் எங்கே போகிறது, கலாச்சாரம் என்னவானது ? - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Jenila
சமூகம் எங்கே போகிறது, கலாச்சாரம் என்னவானது ? - Page 2 Poll_c10சமூகம் எங்கே போகிறது, கலாச்சாரம் என்னவானது ? - Page 2 Poll_m10சமூகம் எங்கே போகிறது, கலாச்சாரம் என்னவானது ? - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சமூகம் எங்கே போகிறது, கலாச்சாரம் என்னவானது ? - Page 2 Poll_c10சமூகம் எங்கே போகிறது, கலாச்சாரம் என்னவானது ? - Page 2 Poll_m10சமூகம் எங்கே போகிறது, கலாச்சாரம் என்னவானது ? - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சமூகம் எங்கே போகிறது, கலாச்சாரம் என்னவானது ? - Page 2 Poll_c10சமூகம் எங்கே போகிறது, கலாச்சாரம் என்னவானது ? - Page 2 Poll_m10சமூகம் எங்கே போகிறது, கலாச்சாரம் என்னவானது ? - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமூகம் எங்கே போகிறது, கலாச்சாரம் என்னவானது ?


   
   

Page 2 of 2 Previous  1, 2

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34976
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 24, 2014 5:51 pm

First topic message reminder :

சமூகம் எங்கே போகிறது, கலாச்சாரம் என்னவானது ?

சென்னை: திருமண பந்தத்தையும், தாம்பத்ய வாழ்க்கையையும் படு ரகசியமாக வாழ்ந்து வந்த ஒரு பெண் கடைசியில் பரிதாபமாக இறந்து போயுள்ளார் சென்னையில். அவரது ரகசியத் திருமணமும், காதல் வாழ்க்கையும், அவரது மரணத்திற்குப் பின்னரே தெரிய வந்து அந்தப் பெண்ணின் பெற்றோர் அதிர்ந்து போய் நிற்கின்றனர். கூடவே இப்பெண்ணின் மரணம் கொலையா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

என்றைக்கு அலை பாயுதே சினிமாப் படம் வந்ததோ, அன்றைக்கே பலரது மன நிலையில் குழப்ப அலைகள் வீசத் தொடங்கி விட்டன. யாருக்கும் தெரியாமல் கல்யாணம் செய்து கொள்ளலாம், பிறகு பார்த்துக் கொள்ளலாம், இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்து பார்க்கலாம் என்ற முடிவுக்கு பல பெண்களும் வர இந்த அலைபாயுதே ஒரு காரணமாக அமைந்து விட்டது.

காதல் வலையில் வீழ்ந்த பல பெண்களும் வீட்டுக்குத் தெரியாமல் தாலி கட்டிக் கொண்டு காதலர்களுடன் ரகசிய வாழ்க்கை வாழ்வதும், கடைசி நேரத்தில் குழப்பம் ஏற்பட்டு மரணத்தையோ அல்லது காதல் முறிவையோ சந்திப்பதும் அதிகரித்து விட்டது. இப்படித்தான் சென்னையில் ஒரு பெண் யாருக்கும் தெரியாமல் சினிமாப் பட பாணியில் காதலனை ரகசிய மணம் புரிந்து கொண்டு, இந்த உறவு குறித்து ஒவ்வொரு இடத்திலும் ஒரு மாதிரி சொல்லி வைத்து கடைசியில் ஒன்றுக்கும் பிரயோஜனம் இல்லாமல் உயிரிழந்து போயுள்ளார்.

கடலூர் தீபா -அரியலூர் பார்த்திபன் கடலூரைச் சேர்ந்தவர் தீபா. 26 வயது. எம்.ஏ. படித்துள்ளார். அதேபோல அரியலூரைச் சேர்ந்தவர் பார்த்திபன். 27 வயது. இருவரும் சென்னை போரூரில் உள்ள விவேக் அன் கோ நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர். இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை நள்ளிரவில் தீபா பலத்த தீக்காயத்துடன் வட பழனியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார். அவருடன் வந்த பார்த்திபனுக்கும் கையில் தீக்காயம் ஏற்பட்டிருந்தது. தீக்காயத்துடன் பெண் அனுமதிக்கப்பட்டது குறித்து போலீஸாருக்குத் தகவல் போனது. அவர்கள் விரைந்து வந்தனர். தீபாவிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது ஒரு வாக்குமூலம் கொடுத்தார் தீபா. அந்த வாக்குமூலத்தில் பல பரபரப்புத் தகவல்கள் இடம் பெற்றிருந்தன. தீபாவின் வாக்குமூலம்... எனது சொந்த ஊர் கடலூர். நான் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. பொலிட்டிக்கல் சயின்ஸ் பட்டப்படிப்பு படித்தேன். என்னோடு பார்த்திபனும் ஒன்றாக படித்தார். பார்த்திபனின் சொந்த ஊர் அரியலூர்.

எங்களுக்குள் காதல் மலர்ந்தது. 3 ஆண்டுகள் உயிருக்கு உயிராக ரகசியமாக காதலித்தோம். கோவிலில் கல்யாணம் - ரகசிய வாழ்க்கை-கட்டுப்பாடான செக்ஸ் அலைபாயுதே சினிமா பாணியில் நானும், பார்த்திபனும், சிதம்பரம் நடராஜர் கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்துகொண்டோம். எங்கள் திருமணத்தை ரகசியமாக வைத்திருந்தோம்.

எனது பெற்றோருக்கும், அவரது பெற்றோருக்கும் இந்த தகவல் தெரியாது. எனது தந்தை சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்ததால், எங்களை ஏதாவது செய்துவிடுவார் என்று பயந்தோம். நாங்கள் நல்ல நிலைக்கு வந்தபிறகு, எங்கள் திருமணத்தை வெளிப்படையாக அறிவிக்க முடிவு செய்திருந்தோம். இதனால் ஒரே வீட்டில் வாழ்ந்தாலும் செக்ஸ் விஷயத்தில் சில கட்டுப்பாடுகளை எங்களுக்குள் வைத்துக்கொண்டோம்.

செக்ஸ் வைத்துக்கொண்டாலும், குழந்தை உண்டாகாமல் பார்த்துக்கொண்டோம். அக்கம்பக்கம் கணவன் மனைவி-மற்றவர்களுக்கு அண்ணன், தங்கச்சி! நாங்கள் இருவரும் ஒன்றாக சென்னை வந்து விருகம்பாக்கத்தில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கினோம். இருவருக்கும் விவேக் அன்கோ நிறுவனத்தில் வேலை கிடைத்தது. வீட்டு உரிமையாளரிடமும், அக்கம்பக்கத்தினரிடமும், கணவன்-மனைவி என்று உண்மையை சொல்லிவிட்டோம்.

ஆனால் நாங்கள் வேலைபார்த்த நிறுவனத்தில் அண்ணன்-தங்கை என்று கூறிவிட்டோம். எனது தாயார் ஒருமுறை சென்னை வந்தார். அப்போது அவரிடம் பார்த்திபனை எனது நண்பர் என்று கூறி சமாளித்தேன். எனது தாயார் சென்னையில் இருந்தவரை அவரை வெளியில் தங்க சொல்லிவிட்டேன். ஐஏஎஸ் கனவு எனக்கு சப்-இன்ஸ்பெக்டர் வேலை கிடைத்தது. பயிற்சிக்கு கூட சென்றேன்.

ஆனால் எனது கனவு ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவது. பார்த்திபனும் அதே கனவில் இருந்தார். நாங்கள் இருவரும் ஐ.ஏ.எஸ். முதல் கட்ட தேர்வில் வெற்றிபெற்றோம். இதனால் சப்-இன்ஸ்பெக்டர் பயிற்சியை பாதியில் நிறுத்திவிட்டேன். ஆனால் ஐ.ஏ.எஸ். மெயின் தேர்வில் எங்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை. இந்த நிலையில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு மூலம் டி.எஸ்.பி. ஆகலாம் என்று அந்த தேர்வும் எழுதினேன்.

ஆனால் எனது கனவை சிதைக்கும் வகையில் அன்று அந்த விபத்து நடந்துவிட்டது. இப்படி நடக்கும் என்று கனவிலும் நினைக்கவில்லை. சமையல் அறையில் படிப்பு கடந்த சனிக்கிழமை இரவு நான் சமையல் அறையில் உட்கார்ந்து நள்ளிரவு வரை படித்தேன். சமையல் அறையில் மின்சார பல்பு பியூஸ் போய்விட்டதால், மண்எண்ணெய் காடா விளக்கை பற்ற வைத்து அந்த வெளிச்சத்தில் படித்தேன்.

பார்த்திபன் படுக்கை அறையில் தூங்கினார். அவரது தூக்கத்துக்கு பாதிப்பு வரக்கூடாது என்பதாலும், ஒன்றாக இருந்தால், செக்சுக்கு அவர் முயற்சிப்பார் என்பதாலும், நான் சமையல் அறையில் படித்தேன். ஆனால் அது எனது வாழ்க்கையை சிதைக்கும் என்று தெரியவில்லை. படித்தபடியே அப்படியே தூங்கிவிட்டேன். தூக்கத்தில் எப்படியோ, எனது கைபட்டு காடா விளக்கு என்மீது விழுந்து தீப்பிடித்தது.

நான் அணிந்திருந்த நைட்டி உடை எரிந்துவிட்டது. அந்த தீ எனது மார்பு முதல், அடி வயிறுவரை எரிந்து தீக்காயம் ஏற்பட்டுவிட்டது. வலி தெரிந்து நான் தூக்கத்தைவிட்டு எழுந்து சத்தம்போட்டேன். சத்தம் கேட்டு, பார்த்திபனும் ஓடி வந்தார். அவர் என்னை காப்பாற்ற முயன்றதில் அவருக்கும் கைகளில் தீக்காயம் ஏற்பட்டது. எனது கவனக்குறைவால்தான் இந்த விபத்து நடந்து விட்டது. என்னை உயிர் பிழைக்க வைத்து, கடவுள் எனது கனவை நிறைவேற்றுவார் என்று நம்புகிறேன் என்று கூறியிருந்தார் தீபா.

வாக்குமூலம் கொடுத்த அவர் திங்கள்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். பிரேதப் பரிசோதனைக்கு தீபாவின் உடல் கொண்டு வரப்பட்டது. அப்போதுதான் பலருக்கும் பார்த்திபனும், தீபாவும் ரகசிய கல்யாணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்த கதை தெரிந்து அதிர்ந்தனர். விபத்தா... கொலையா? தீபாவின் வாக்குமூலத்தில் பல குழப்பங்கள் இருப்பதாக போலீஸார் சந்தேகிக்கிறார்கள். பார்த்திபன் மீதும் போலீஸாருக்கும் சந்தேகம் உள்ளது.

பார்த்திபனைக் காப்பாற்றுவதற்காக தீபா பொய்யான வாக்குமூலம் கொடுத்தாரா என்றும் சந்தேகம் உள்ளது. விபத்து என்று தீபா சொன்னாலும், அவரது உடலின் முக்கால்வாசிப் பாகம் தீப்பிடிக்கும் வரையா அவர் தூங்கிக் கொண்டிருந்திருப்பார் என்றும் சந்தேகம் வருகிறது. தீபாவும், பார்த்திபனும் கணவன், மனைவி போல வாழ்க்கை நடத்தி வந்திருப்பதால் ஆர்ஓடி ஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தீபா, பார்த்திபனின் வாழ்க்கை, சமூகம் எங்கே போகிறது, கலாச்சாரம் என்னவானது என்ற கேள்விகளை எழுப்புவதாக உள்ளது.

நன்றி தமிழ்வெளி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 24, 2014 6:38 pm

T.N.Balasubramanian wrote:நன்றி கிருஷ்ணம்மா !
பானு , இனி இது விஷயம் கவனத்தில் வைத்துக்கொள்கிறேன்.
(படித்ததையே திரும்ப திரும்ப படித்தால் ,
மனதில் நன்றாக பதியுமே )


ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1090423

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82129
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 24, 2014 6:50 pm

T.N.Balasubramanian wrote:ஸ்ருதி வெளிப்படையாக கூறுகிறார் .
தீபா செயல்முறையில் வெளிபடுத்தினார் .
முடிவு என்னவோ விரும்பும்படி இல்லை .
இருப்பினும் அதிக அளவில் தீபாக்கள்
வெளிவருவது தவிர்க்கமுடியாத ஒன்று எனவே
எண்ணுகிறேன்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1090395
-
சமூகம் எங்கே போகிறது, கலாச்சாரம் என்னவானது ? - Page 2 ZoS8DOe2TMq77fLMN8go+sruthi
-
ஸ்ருதி ரொம்ப நல்ல பொண்ணு...அப்பாவை பின்பற்றுகிறாங்க போல...
-


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 24, 2014 7:01 pm

ayyasamy ram wrote:
T.N.Balasubramanian wrote:ஸ்ருதி வெளிப்படையாக கூறுகிறார் .
தீபா செயல்முறையில் வெளிபடுத்தினார் .
முடிவு என்னவோ விரும்பும்படி இல்லை .
இருப்பினும் அதிக அளவில் தீபாக்கள்
வெளிவருவது தவிர்க்கமுடியாத ஒன்று எனவே
எண்ணுகிறேன்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1090395
-
சமூகம் எங்கே போகிறது, கலாச்சாரம் என்னவானது ? - Page 2 ZoS8DOe2TMq77fLMN8go+sruthi
-
ஸ்ருதி ரொம்ப நல்ல பொண்ணு...அப்பாவை பின்பற்றுகிறாங்க போல...
-
மேற்கோள் செய்த பதிவு: 1090432

பெண்களுக்கு எப்பவுமே அப்பா மாதிரி செய்ய பிடிக்கும்..அதுக்காக இப்படியா ?????????????சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Sep 24, 2014 10:35 pm

என்ன கொடுமை சார் இது



சமூகம் எங்கே போகிறது, கலாச்சாரம் என்னவானது ? - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசமூகம் எங்கே போகிறது, கலாச்சாரம் என்னவானது ? - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சமூகம் எங்கே போகிறது, கலாச்சாரம் என்னவானது ? - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Sep 24, 2014 10:39 pm

krishnaamma wrote:எல்லோரும் பெண்களை வேற ஊருக்கு படிக்க அல்லது வேலைக்கு அனுப்பினா...இதுகள் இப்படி கேட்டு சீரழியரதுகள்................ஒருமுறை நான் பேப்பரில் படித்தேன் டெல்லி இல் பெண்கள் தங்களின் செலவுக்காக 2 ,3 கஸ்டமர்களை 'வைத்துக்கொண்டிருப்பதாக'...............கல்யாணத் துக்கப்ப்புரம் மாட்டோம் என்று பேட்டி வேற கொடுத்திருந்தா.....கருமம் சோகம்

ஊரில் இருக்கும் அப்பா அம்மா தன் பெண் ரொம்ப ஒழுங்கு என்று நினைத்து இருப்பார்கள் பாவம் சோகம்

காலா காலத்தில் கட்டி கொடுக்காமல்... பணம் ஒன்றையே குறிக்கோளாக நினைக்கும் பெற்றோருக்கு...?

அப்போதெல்லாம் நெருப்பை மடியில் கட்டிக்கொண்டிருந்தார்கள்... இப்போது பணத்தை கட்டிக்கொண்டிருக்க ஆசைப்படுகிறார்கள்.



சமூகம் எங்கே போகிறது, கலாச்சாரம் என்னவானது ? - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசமூகம் எங்கே போகிறது, கலாச்சாரம் என்னவானது ? - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சமூகம் எங்கே போகிறது, கலாச்சாரம் என்னவானது ? - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Sep 24, 2014 11:11 pm

சமூகம் எங்கே போகிறது, கலாச்சாரம் என்னவானது ?

சமூகம் சாராயக் கடைக்கு போயிடுச்சு, கலாசாரம் கள்ளுக் கடைக்கு போயிடுச்சு




M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Sep 24, 2014 11:44 pm

இதயெல்லாம் என்னான்னு சொல்ல..

பெத்தவங்க பாவங்க
உங்கள பெத்தது முதல் படிக்க வச்சது வரைதான் அவங்க பண்ணின மிக பெரிய தவறு..

இருப்பினும், தீபா தன் உயிரை தீபத்துக்கு இரையாக்கி இப்போதுள்ள பெற்றோருக்கு எச்சரிக்கை மணி அடித்து உள்ளாள்.. பெற்றோரே கவனம்



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக