புதிய பதிவுகள்
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐக்.யூ கேள்விகள் - Page 23 I_vote_lcapஐக்.யூ கேள்விகள் - Page 23 I_voting_barஐக்.யூ கேள்விகள் - Page 23 I_vote_rcap 
37 Posts - 79%
dhilipdsp
ஐக்.யூ கேள்விகள் - Page 23 I_vote_lcapஐக்.யூ கேள்விகள் - Page 23 I_voting_barஐக்.யூ கேள்விகள் - Page 23 I_vote_rcap 
4 Posts - 9%
வேல்முருகன் காசி
ஐக்.யூ கேள்விகள் - Page 23 I_vote_lcapஐக்.யூ கேள்விகள் - Page 23 I_voting_barஐக்.யூ கேள்விகள் - Page 23 I_vote_rcap 
3 Posts - 6%
heezulia
ஐக்.யூ கேள்விகள் - Page 23 I_vote_lcapஐக்.யூ கேள்விகள் - Page 23 I_voting_barஐக்.யூ கேள்விகள் - Page 23 I_vote_rcap 
2 Posts - 4%
mohamed nizamudeen
ஐக்.யூ கேள்விகள் - Page 23 I_vote_lcapஐக்.யூ கேள்விகள் - Page 23 I_voting_barஐக்.யூ கேள்விகள் - Page 23 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐக்.யூ கேள்விகள் - Page 23 I_vote_lcapஐக்.யூ கேள்விகள் - Page 23 I_voting_barஐக்.யூ கேள்விகள் - Page 23 I_vote_rcap 
32 Posts - 82%
dhilipdsp
ஐக்.யூ கேள்விகள் - Page 23 I_vote_lcapஐக்.யூ கேள்விகள் - Page 23 I_voting_barஐக்.யூ கேள்விகள் - Page 23 I_vote_rcap 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
ஐக்.யூ கேள்விகள் - Page 23 I_vote_lcapஐக்.யூ கேள்விகள் - Page 23 I_voting_barஐக்.யூ கேள்விகள் - Page 23 I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
ஐக்.யூ கேள்விகள் - Page 23 I_vote_lcapஐக்.யூ கேள்விகள் - Page 23 I_voting_barஐக்.யூ கேள்விகள் - Page 23 I_vote_rcap 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐக்.யூ கேள்விகள்


   
   

Page 23 of 26 Previous  1 ... 13 ... 22, 23, 24, 25, 26  Next

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Sep 23, 2014 9:48 pm

First topic message reminder :

சாக்லேட் வியாபாரி ஒருவர் பைக்கு 60 சாக்லேட்டுகள் வீதம் இரண்டு பைகளை எடுத்துக்கொண்டு போகிறார். போகும் வழியில் 60 டோல்கேட்டுகள் இருக்கின்றன. பைக்கு ஒன்று வீதம் ஒவ்வொரு டோல்கேட்டுக்கும் ஒரு சாக்லேட் லஞ்சம் கொடுத்தாக வேண்டும் என்றால் கடைசியில் அவரிடம் எத்தனை சாக்லேட்டுகள் மிஞ்சும்?

உங்களிடம் எந்த வித்தியாசமும் இல்லாமல் ஒரே மாதிரி டிசைனில் 9 மோதிரங்கள்உள்ளன. ஒரே ஒரு மோதிரத்தைத் தவிர, மற்ற மோதிரங்கள் சம எடை உடையவை. இப்போது உங்களிடம் ஒரு தராசு தரப்படுகிறது. எந்தவிதஎடைக் கற்களும் கிடையாது. தராசை இரண்டே தடவைதான் பயன்படுத்த வேண்டும். ஆனால், எடை குறைவான அந்த மோதிரம் எது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். முடியுமா?

ஓர் அறையில் ஆறு நாற்காலிகள் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கப்பட்டு இருந்தன. 25 வயது உடைய மூன்று பேரும், 45 வயது உடைய மூன்று பேரும் அறைக்குள் நுழைந்தார்கள். இப்போது ஆறு பேரும் அமர வேண்டும் என்றால், அடுக்கப்பட்டதில் இருந்து எத்தனை நாற்காலிகளை எடுக்க வேண்டும்?

7 ஆடுகள் 7 கட்டுப் புற்களை 7 நாட்களில் சாப்பிடும் என்றால், ஒரு ஆடு ஒரு கட்டுப் புல்லை எத்தனை நாட்களில் சாப்பிடும்?


ராஜா கடற்கரை நோக்கிச் சென்று கொண்டு இருந்தான். அவன் இடது பக்கத்தில் சூரியன் உதித்தது என்றால், அவன் எந்தத் திசை நோக்கிச் சென்றான்?

ஒரு வரிசையில் 12 தூண்கள் உள்ளன. ஒரு தூணுக்கும் அடுத்த தூணுக்கும் இடையில் உள்ள தூரம் 10 மீட்டர் என்றால், முதலாம் தூணுக்கும் கடைசித் தூணுக்கும் இடையேயான தூரம் எத்தனை மீட்டர்?


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Sep 26, 2014 8:56 pm

மூலைக்கு மூலை மூளைப்பா புன்னகை




avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Sep 26, 2014 8:59 pm

பிஜிராமன் wrote:
ஒரு வட்டவடிவ அரங்கில் கண்காட்சி நடந்தது.அங்கே ஒரு காவலாளி, ஒரு மேலதிகாரி, ஒரு எலக்ட்ரீசியன் இருந்தனர். சற்று நேரத்தில் வைரநகை ஒன்று காணாமல் போனது..காவல்துறையினர் வந்து விசாரித்தனர். நான் வெளியே நின்றிருந்தேன் எனக்கு ஒன்றும் தெரியாது..என்று காவலாளி கூறினார்..நான் கணக்கு பார்த்துகொண்டிருந்தேன் எனக்கும் ஒன்றும் தெரியாது என்று மேலதிகாரி கூறினார்..நான் என் வேலையை முடித்துவிட்டு மூலையில் படுத்திருந்தேன் எனக்கும் ஒன்றும் தெரியாது என்று எலக்ட்ரீசியன் கூறினார். சில நொடிகள் யோசித்த காவல்துறை அதிகாரி.... நீ..பொய் சொல்கிறாய்..நீயே திருடன் என்று கூறி எலக்ட்ரீசியனை பிடித்து விசாரிக்க..அவரும் உண்மையை ஒப்புக்கொண்டார்..

எலக்ட்ரீசியன்தான் திருடன் என்பதை அவர் எவ்வாறு கண்டுபிடித்தார்..

வட்ட வடிவ அரங்கில் ஏது மூலை.
பொய் சொன்ன ஏலேக்ட்ரிசியன் எ திருடன்
மேற்கோள் செய்த பதிவு: 1091112

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Sep 26, 2014 9:08 pm

ரஞ்சனின் அப்பா, வேடிக்கையான புதிர்கள் போடுவதில் வல்லவர். அவர் ஒரு மலையாளி. ரஞ்சனின் அம்மா தமிழர், ஒருநாள் சாப்பாட்டு நேரத்தில், ரஞ்சனிடம் குறும்பாக ஒரு புதிர் போட்டார். ''இந்த SIR- க்கு இல்லாத சிறப்பை உன் அம்மாவான MADAM பெறுகிறார். அம்மாவின் தமிழுக்கு இல்லாத சிறப்பை என் MALAYALAM பெறுகிறது. எந்த வகையில்?'' என்று கேட்டார்.

ரஞ்சன் யோசித்தான். நீங்கள் சொல்லுங்கள் பார்க்கலாம்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Sep 26, 2014 9:14 pm

விகடகவி போன்று ஆங்கிலத்தில் மலையாளம்




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Sep 26, 2014 9:15 pm

ஆங்கிலத்தில் மேடமும் அப்படியே




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 26, 2014 9:17 pm

இரண்டு   வார்த்தகளையும் திருப்பிபடித்தாலும் அப்படியே இருக்கும் புன்னகை MADAM   MALAYALAM



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Sep 26, 2014 9:25 pm

யினியவன் wrote:விகடகவி போன்று ஆங்கிலத்தில் மலையாளம்
மேற்கோள் செய்த பதிவு: 1091124
யினியவன் wrote:ஆங்கிலத்தில் மேடமும் அப்படியே
மேற்கோள் செய்த பதிவு: 1091125

சரியான பதில் சூப்பருங்க

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Sep 26, 2014 9:26 pm

இனி அண்ணா விற்கும்
அம்மா விற்கும் வாழ்த்துகள்

தமிழ் நேசன் அவர்களுக்கு நன்றிகள்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Sep 26, 2014 9:27 pm

krishnaamma wrote:இரண்டு   வார்த்தகளையும் திருப்பிபடித்தாலும் அப்படியே இருக்கும் புன்னகை MADAM   MALAYALAM
மேற்கோள் செய்த பதிவு: 1091126
சூப்பருங்க

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Sep 26, 2014 9:38 pm

அந்த ஊர் ஆற்றைக் கடக்க, ஒரே ஒரு பரிசல்தான் இருந்தது. அதை ஓட்டும் மருது, ஏடாகூடம் பிடித்த ஆள். காலில் காயம்பட்ட நாய்க்குட்டியைத் தூக்கிக்கொண்டு, ஆற்றங்கரைக்கு ஓடிவந்தான் ராகவன். பரிசல் ஓட்டுபவரிடம், ''அண்ணே, அந்தக் கரையில் நிற்கும் மருத்துவரிடம் என் நாய்க்கு மருத்துவம் பார்க்கணும்'' என்றான்.

ஏற்கெனவே ஒரு சிறுமியுடன் அங்கே நின்றிருந்த ஒரு பெண், ''என் வீடு அந்தக் கரையில்தான் இருக்கு. அங்கே போக இவர், நிறைய கண்டிஷன்கள் போடுகிறார். அங்கே போய்விட்டு திரும்பி வரும்போது, யாராவது சவாரியோடுதான் வருவாராம். உடனே ஆள் கிடைக்கலைனா, ஒரு சவாரிக் காசை சேர்த்துத் தரணுமாம். குழந்தைங்க ஏறினால், நான்கில் ஒரு பங்கு கொடுத்தால் போதுமாம். ஒரே சமயத்தில் ரெண்டு பேருக்கு மேலே ஏறவும் கூடாதாம்.'' என்று பொரிந்துதள்ளினாள்.

சிறிது யோசித்த ராகவன், தனது திட்டத்தை அந்தப் பெண்ணிடம் சொல்ல, அவள் சம்மதித்தாள். ராகவன் யோசனைப்படி அவர்கள் கரையைக் கடந்தார்கள். அது எப்படி?

Sponsored content

PostSponsored content



Page 23 of 26 Previous  1 ... 13 ... 22, 23, 24, 25, 26  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக