புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐக்.யூ கேள்விகள் - Page 26 I_vote_lcapஐக்.யூ கேள்விகள் - Page 26 I_voting_barஐக்.யூ கேள்விகள் - Page 26 I_vote_rcap 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
ஐக்.யூ கேள்விகள் - Page 26 I_vote_lcapஐக்.யூ கேள்விகள் - Page 26 I_voting_barஐக்.யூ கேள்விகள் - Page 26 I_vote_rcap 
3 Posts - 7%
heezulia
ஐக்.யூ கேள்விகள் - Page 26 I_vote_lcapஐக்.யூ கேள்விகள் - Page 26 I_voting_barஐக்.யூ கேள்விகள் - Page 26 I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
ஐக்.யூ கேள்விகள் - Page 26 I_vote_lcapஐக்.யூ கேள்விகள் - Page 26 I_voting_barஐக்.யூ கேள்விகள் - Page 26 I_vote_rcap 
1 Post - 2%
dhilipdsp
ஐக்.யூ கேள்விகள் - Page 26 I_vote_lcapஐக்.யூ கேள்விகள் - Page 26 I_voting_barஐக்.யூ கேள்விகள் - Page 26 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐக்.யூ கேள்விகள்


   
   

Page 26 of 26 Previous  1 ... 14 ... 24, 25, 26

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Sep 23, 2014 9:48 pm

First topic message reminder :

சாக்லேட் வியாபாரி ஒருவர் பைக்கு 60 சாக்லேட்டுகள் வீதம் இரண்டு பைகளை எடுத்துக்கொண்டு போகிறார். போகும் வழியில் 60 டோல்கேட்டுகள் இருக்கின்றன. பைக்கு ஒன்று வீதம் ஒவ்வொரு டோல்கேட்டுக்கும் ஒரு சாக்லேட் லஞ்சம் கொடுத்தாக வேண்டும் என்றால் கடைசியில் அவரிடம் எத்தனை சாக்லேட்டுகள் மிஞ்சும்?

உங்களிடம் எந்த வித்தியாசமும் இல்லாமல் ஒரே மாதிரி டிசைனில் 9 மோதிரங்கள்உள்ளன. ஒரே ஒரு மோதிரத்தைத் தவிர, மற்ற மோதிரங்கள் சம எடை உடையவை. இப்போது உங்களிடம் ஒரு தராசு தரப்படுகிறது. எந்தவிதஎடைக் கற்களும் கிடையாது. தராசை இரண்டே தடவைதான் பயன்படுத்த வேண்டும். ஆனால், எடை குறைவான அந்த மோதிரம் எது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். முடியுமா?

ஓர் அறையில் ஆறு நாற்காலிகள் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கப்பட்டு இருந்தன. 25 வயது உடைய மூன்று பேரும், 45 வயது உடைய மூன்று பேரும் அறைக்குள் நுழைந்தார்கள். இப்போது ஆறு பேரும் அமர வேண்டும் என்றால், அடுக்கப்பட்டதில் இருந்து எத்தனை நாற்காலிகளை எடுக்க வேண்டும்?

7 ஆடுகள் 7 கட்டுப் புற்களை 7 நாட்களில் சாப்பிடும் என்றால், ஒரு ஆடு ஒரு கட்டுப் புல்லை எத்தனை நாட்களில் சாப்பிடும்?


ராஜா கடற்கரை நோக்கிச் சென்று கொண்டு இருந்தான். அவன் இடது பக்கத்தில் சூரியன் உதித்தது என்றால், அவன் எந்தத் திசை நோக்கிச் சென்றான்?

ஒரு வரிசையில் 12 தூண்கள் உள்ளன. ஒரு தூணுக்கும் அடுத்த தூணுக்கும் இடையில் உள்ள தூரம் 10 மீட்டர் என்றால், முதலாம் தூணுக்கும் கடைசித் தூணுக்கும் இடையேயான தூரம் எத்தனை மீட்டர்?


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Sep 27, 2014 9:12 pm

பதினொன்றோடு இரண்டைச் சேர்த்தால் ஒன்றாகும். எப்படி?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 27, 2014 10:18 pm

11 மணி நேரம் + 2 மணி நேரம் = 1 மணி ஓகே வா நேசன்? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 27, 2014 10:58 pm

11 மணி நேரம் + 2 மணி நேரம் = 1 மணி சரியா நேசன் ? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Sep 27, 2014 11:37 pm

krishnaamma wrote:11 மணி நேரம் + 2 மணி நேரம் = 1 மணி சரியா நேசன் ? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1091435

ஓகே புன்னகை சூப்பருங்க

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Sep 28, 2014 1:38 pm

தமிழ்நேசன்1981 wrote:
krishnaamma wrote:11 மணி நேரம் + 2 மணி நேரம் = 1 மணி சரியா நேசன் ? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1091435

ஓகே புன்னகை சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1091447

நன்றி நேசன் ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Sep 28, 2014 9:40 pm

ஒரு சிறுவன் தனது தாயுடன் சூப்பர் மார்க்கெட் ஒன்றுக்குச் சென்றான். வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்கிய தாய், மகனுக்கு ஏதாவது வாங்கிக் கொடுக்க ஆசைப்பட்டு, பிஸ்கட்,சாக்லேட் விற்கும் பகுதிக்குச் சென்றார்.

மகனுக்காக தின்பண்டங்கள் நிறைய வாங்கினார். பில் போடும்போது, விற்பனையாளர் அந்தச் சிறுவனிடம் ஒரு மிட்டாய் பாட்டிலைக் காட்டி, "உனக்கு எவ்வளவு வேண்டுமோ... எடுத்துக் கொள்...'என்றார்.

சிறுவன் வேண்டாம் என்று தலையாட்டினான். "காசெல்லாம் தர வேண்டாம்... சும்மாதான்... எடுத்துக் கொள்!' என்றார்.

அப்போதும் அந்தச் சிறுவன் இலவசமாகக் கிடைக்கும் மிட்டாய்களை எடுத்துக் கொள்ள மறுத்துவிட்டான். அவனுடைய தாய் எவ்வளவோ வற்புறுத்தியும்கூட சிறுவன் தனது கையால் மிட்டாய் எடுத்துக் கொள்ள மறுத்துவிட்டான்.

இப்படி ஒரு நல்ல பையனா? என்று வியந்த விற்பனையாளர், தானே பாட்டிலுக்குள் கையை விட்டார். கைநிறைய மிட்டாய்களை அள்ளினார். பையனிடம் கொடுத்தார். தனது இரு கைகளையும் அகல விரித்து அவர் தந்ததை அப்படியே ஆசையுடன் வாங்கிக் கொண்டான். அவருக்கும் சந்தோஷம் தாங்கவில்லை!

வீடு திரும்பியவுடன் தாய் தனது மகனைப் பார்த்துக் கேட்டார், "அவர் கொடுத்தபோது மட்டும் மிட்டாய்களை வாங்கிக் கொண்டாயே, ஏன் நீ முதலில் எடுத்துக் கொள்ள மறுத்தாய்?'

சிறுவன் என்ன பதில் கூறினான்?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Sep 28, 2014 9:54 pm

நானா எடுத்தா ஒன்னோ ரெண்டோ தான் - வேண்டாம் என்றால் நிறைய கிடைக்குமே - அதான் புன்னகை

வேண்டாம் என்ற மனமே பொன் கிடைக்க மருந்து புன்னகை




avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Sep 28, 2014 9:58 pm

யினியவன் wrote:நானா எடுத்தா ஒன்னோ ரெண்டோ தான் - வேண்டாம் என்றால் நிறைய கிடைக்குமே - அதான் புன்னகை

வேண்டாம் என்ற மனமே பொன் கிடைக்க மருந்து புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1091621

சூப்பருங்க ஆமாம் சின்னப்பையனுக்கு கை சிறியது..புத்தி பெரியது...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Sep 28, 2014 11:07 pm

ம்...இது கதை போல கேட்டிருக்கேன் நேசன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
paiyaan
paiyaan
பண்பாளர்

பதிவுகள் : 69
இணைந்தது : 04/08/2014

Postpaiyaan Fri Oct 10, 2014 7:14 pm

ஒரு பறவை கூட்டம் வானில் சிறகடித்து பறந்து கொண்டிருந்தது. அப்பொழுது தனியாக வந்த பறவை ஒன்று நானும் உங்களோடு சேர்ந்து கொள்ளலாமா என்று கேட்டது. அதற்கு தலைமை வகித்த பறவை நாங்கள் மொத்தம் எத்தனை பேர் என்று சரியாக சொன்னால் உன்னை சேர்த்து கொள்கிறோம் என்றது. ஏதேனும் குறிப்புகள் சொல்லுங்களேன் என்று தனியாக வந்த பறவை கேட்டது . நாங்களும், எங்களை போல் இன்னொரு பங்கும் ,அதில் பாதியும் ,பாதியில் பாதியும் உன்னையும் சேர்த்தால் மொத்தம் நூறு என்று
தலைமை வகித்த பறவை கூறியது. அதற்கு பதில் தனியாக வந்த பறவைக்கு தெரியவில்லை. உங்களுக்கு தெரிந்தால் சரியான பதிலை கூறி அந்த பறவையை பெரிய கூட்டத்துடன் சேர்த்து விடுங்களேன்.

Sponsored content

PostSponsored content



Page 26 of 26 Previous  1 ... 14 ... 24, 25, 26

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக