புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பெண்ணே நீ வாழ்க! Poll_c10பெண்ணே நீ வாழ்க! Poll_m10பெண்ணே நீ வாழ்க! Poll_c10 
91 Posts - 43%
ayyasamy ram
பெண்ணே நீ வாழ்க! Poll_c10பெண்ணே நீ வாழ்க! Poll_m10பெண்ணே நீ வாழ்க! Poll_c10 
75 Posts - 36%
i6appar
பெண்ணே நீ வாழ்க! Poll_c10பெண்ணே நீ வாழ்க! Poll_m10பெண்ணே நீ வாழ்க! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
பெண்ணே நீ வாழ்க! Poll_c10பெண்ணே நீ வாழ்க! Poll_m10பெண்ணே நீ வாழ்க! Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
பெண்ணே நீ வாழ்க! Poll_c10பெண்ணே நீ வாழ்க! Poll_m10பெண்ணே நீ வாழ்க! Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
பெண்ணே நீ வாழ்க! Poll_c10பெண்ணே நீ வாழ்க! Poll_m10பெண்ணே நீ வாழ்க! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
பெண்ணே நீ வாழ்க! Poll_c10பெண்ணே நீ வாழ்க! Poll_m10பெண்ணே நீ வாழ்க! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
பெண்ணே நீ வாழ்க! Poll_c10பெண்ணே நீ வாழ்க! Poll_m10பெண்ணே நீ வாழ்க! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
பெண்ணே நீ வாழ்க! Poll_c10பெண்ணே நீ வாழ்க! Poll_m10பெண்ணே நீ வாழ்க! Poll_c10 
2 Posts - 1%
prajai
பெண்ணே நீ வாழ்க! Poll_c10பெண்ணே நீ வாழ்க! Poll_m10பெண்ணே நீ வாழ்க! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெண்ணே நீ வாழ்க! Poll_c10பெண்ணே நீ வாழ்க! Poll_m10பெண்ணே நீ வாழ்க! Poll_c10 
91 Posts - 43%
ayyasamy ram
பெண்ணே நீ வாழ்க! Poll_c10பெண்ணே நீ வாழ்க! Poll_m10பெண்ணே நீ வாழ்க! Poll_c10 
75 Posts - 36%
i6appar
பெண்ணே நீ வாழ்க! Poll_c10பெண்ணே நீ வாழ்க! Poll_m10பெண்ணே நீ வாழ்க! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
பெண்ணே நீ வாழ்க! Poll_c10பெண்ணே நீ வாழ்க! Poll_m10பெண்ணே நீ வாழ்க! Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
பெண்ணே நீ வாழ்க! Poll_c10பெண்ணே நீ வாழ்க! Poll_m10பெண்ணே நீ வாழ்க! Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
பெண்ணே நீ வாழ்க! Poll_c10பெண்ணே நீ வாழ்க! Poll_m10பெண்ணே நீ வாழ்க! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
பெண்ணே நீ வாழ்க! Poll_c10பெண்ணே நீ வாழ்க! Poll_m10பெண்ணே நீ வாழ்க! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
பெண்ணே நீ வாழ்க! Poll_c10பெண்ணே நீ வாழ்க! Poll_m10பெண்ணே நீ வாழ்க! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
பெண்ணே நீ வாழ்க! Poll_c10பெண்ணே நீ வாழ்க! Poll_m10பெண்ணே நீ வாழ்க! Poll_c10 
2 Posts - 1%
prajai
பெண்ணே நீ வாழ்க! Poll_c10பெண்ணே நீ வாழ்க! Poll_m10பெண்ணே நீ வாழ்க! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணே நீ வாழ்க!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 24, 2014 8:20 pm

பெண்ணே நீ வாழ்க! 5q5yr90qReCpzjrTLDZB+E_1411109401

குடும்ப உறுப்பினரிடையே மதிப்பு, மரியாதை யாருக்கு அதிகம் என்றால் அது அம்மாவுக்கு தான். ஆண்களால் தனித்து இயங்குவது சிரமம்; பெண்களுக்கு அந்த சக்தி நிறையவே உண்டு. அதனால் தான் அம்மன்களுக்கு என தனிக்கோவில்கள் இருந்தாலும், சிவன் மற்றும் பெருமாள் கோவில்களில் மூலவர் மட்டும் தனித்து இருப்பதில்லை; அருகிலேயே அம்மன் சன்னிதியும் உண்டு. சக்தி இல்லாத ஜீவன், தனித்து இயங்க முடியாது என்பது இறைவனே ஒப்புக் கொண்ட விஷயம்.

பிருங்கி முனிவர் எப்போதும் சிவபக்தியில் திளைப்பவர்; சிவனை தவிர, வேறொருவரை வணங்க மறுப்பவர். ஒருமுறை இவர் கைலாயம் சென்ற போது சக்தியைத் தவிர்த்து, சிவனை மட்டும் வணங்கினார். சிவனை வலம் வந்தால், சக்தியையும் சேர்த்து வலம் வர வேண்டுமே என்பதற்காக, வண்டு வடிவெடுத்து இருவருக்கும் இடையில் புகுந்து, சிவனை மட்டும் சுற்றினார்.

ஜீவனும், சக்தியும் ஒன்றில் ஒன்று கலந்திருப்பதே படைப்பின் ரகசியம் என்பதை பிருங்கி முனிவருக்கு உணர்த்த, சிவன், சக்தியை தன் இடப்பாகத்தில் ஏற்று, அர்த்தநாரீஸ்வரராய் காட்சியளித்து, இருவரும் ஒன்றே என்பதை பிருங்கிக்கு உணர்த்தினார். 'அர்த்தம்' என்றால், பாதி. 'நாரி' என்றால், பெண். பெண்ணைத் தன்னில் பாதியாகக் கொண்டவர் சிவன். அதாவது, இறைவன் ஆணும், பெண்ணுமாய் இருக்கிறான் என்பதே இதன் தத்துவம்.

ரிக் வேதத்தில், பெண்ணை எல்லாவற்றுக்கும் மேலான சக்தியாகக் குறிப்பிட்டுள்ளனர். நவராத்திரியை ஒட்டி சிறுமிகளையும், 'சுவாசினி' எனப்படும் மூத்த சுமங்கலிகளையும் வழிபடுவது வழக்கம். முதல் பூஜையை கன்னிபூஜை என்றும், அடுத்ததை, 'சுவாசினி பூஜை' என்றும் குறிப்பிடுவர். இந்த வழிபாடு இன்று நேற்றல்ல, மகாபாரத காலத்திலேயே நடைபெற்றுள்ளது. 'அனுசான பர்வத்தில்' பெண்களை மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் வைத்திருக்காத நாடு முன்னேறாது என்று சொல்லப்பட்டுள்ளது.

பார்வதிதேவி துர்க்கையாக அவதாரம் எடுத்து தேவர்களைத் தொந்தரவு செய்த மகிஷாசுரனை அழித்தாள்; இதனால், 'மகிஷாசுரமர்த்தினி' என்ற பெயர் பெற்றாள். அக்காலத்தில், பெண்கள் வீராங்கனைகளாகவும், ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருந்த குறிப்புகளையும் வரலாற்றில் பார்க்கிறோம். மதுரையை ஆண்ட தடாதகைபிராட்டி (மீனாட்சி) உலகையே வென்றிருக்கிறாள். அர்ஜுனனின் மனைவி சித்ராங்கதா மாபெரும் வீராங்கனையாகத் திகழ்ந்துள்ளாள்.

பெண்கள் கல்வியிலும் சிறந்து விளங்கினர் என்பதற்கு உதாரணமாக, கார்க்கி என்ற பெண் ஞானி, யாக்ஞவல்கியர் என்ற மாபெரும் அறிஞரிடம் வாதம் செய்த காட்சிகளை உபநிஷதங்களில் காண முடிகிறது. ஆக, பெண்மைக்கு என்றுமே நம் நாடு மதிப்பளித்து வந்துள்ளது. அந்தப் பெண்மைக்கு ஒன்பது நாள் விழா எடுக்கும் விதத்திலேயே நவராத்திரி கொண்டாடப்படுகிறது.

பூமிக்கு பூமாதேவி, நீருக்கு கங்காதேவி, செல்வத்திற்கு லட்சுமி, கல்விக்கு சரஸ்வதி, வீரத்திற்கு துர்க்கை என பெண்களையே வாழ்வின் அத்தியாவசியத் தேவைகளுக்கு தலைவிகளாக ஆக்கியுள்ளனர் நம் முன்னோர். நவராத்திரி நன்னாள் துவங்கும் இந்த நல்லவேளையில், நம் வீட்டிலும், நாட்டிலும் உள்ள பெண்களுக்கு மதிப்பளிப்போம்; பெண்மையை வாழ வைப்போம்.

தி.செல்லப்பா



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 24, 2014 8:25 pm

தாய் நாடு.....தாய் மொழி............இதெல்லாம் விட்டுட்டாரே அந்த செல்லப்பா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Sep 24, 2014 10:21 pm

krishnaamma wrote:தாய் நாடு.....தாய் மொழி............இதெல்லாம் விட்டுட்டாரே அந்த செல்லப்பா புன்னகை

எவ்வளவு தான் லிஸ்ட் போடுவாங்க.. பாவம்.



பெண்ணே நீ வாழ்க! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபெண்ணே நீ வாழ்க! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பெண்ணே நீ வாழ்க! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Sep 24, 2014 10:29 pm

விடுங்க...செல்லப்பா டயர்டா ஆகியிருப்பாரு...... மீண்டும் சந்திப்போம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக