புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்
Page 4 of 8 •
Page 4 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
First topic message reminder :
ஈராக்கில் பயங்கரவாதிகள் அட்டூழியம் : அமெரிக்க பத்திரிக்கையாளர் தலை துண்டித்துக் கொலை
ஈராக்கில், இஸ்லாமிய பயங்கரவாதிகள், அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஜேம்ஸ் போலேவின் தலையை துண்டித்து கொடூரமாகக் கொன்றுள்ளனர். இதனை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளனர்.
அமெரிக்காவுக்கு ஒரு தகவல் என்ற தலைப்பில், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்காக அந்த வீடியோ வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொல்லப்பட்ட போலே (40) கடந்த 2012ஆம் ஆண்டு துருக்கிக்கு சென்று கொண்டிருந்த போது சிரியாவில் ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டவர். அந்த வீடியோவின் இறுதியில் மற்றொரு அமெரிக்கரும் தோன்றுகிறார். அவர் சிரியாவில் இருந்து 2013ஆம் ஆண்டு பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட பத்திரிக்கையாளர்.
ஈராக் விவகாரத்தில் அமெரிக்கா தலையிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று எச்சரிப்பதற்காகவே இந்த படுகொலையை பயங்கரவாதிகள் நிகழ்த்தியுள்ளனர் என்று கூறப்படுகிறது.
ஈராக்கில் பயங்கரவாதிகள் அட்டூழியம் : அமெரிக்க பத்திரிக்கையாளர் தலை துண்டித்துக் கொலை
ஈராக்கில், இஸ்லாமிய பயங்கரவாதிகள், அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஜேம்ஸ் போலேவின் தலையை துண்டித்து கொடூரமாகக் கொன்றுள்ளனர். இதனை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளனர்.
அமெரிக்காவுக்கு ஒரு தகவல் என்ற தலைப்பில், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்காக அந்த வீடியோ வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொல்லப்பட்ட போலே (40) கடந்த 2012ஆம் ஆண்டு துருக்கிக்கு சென்று கொண்டிருந்த போது சிரியாவில் ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டவர். அந்த வீடியோவின் இறுதியில் மற்றொரு அமெரிக்கரும் தோன்றுகிறார். அவர் சிரியாவில் இருந்து 2013ஆம் ஆண்டு பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட பத்திரிக்கையாளர்.
ஈராக் விவகாரத்தில் அமெரிக்கா தலையிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று எச்சரிப்பதற்காகவே இந்த படுகொலையை பயங்கரவாதிகள் நிகழ்த்தியுள்ளனர் என்று கூறப்படுகிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜோர்டான் விமானி உயிருக்கு போராடிய பதட்டமான தருணங்கள்
டிசம்பர் 24–ந்தேதி– விமானம் நொறுங்கி விழுந்த பின் ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியில் சிக்கினர்.
டிசம்பர் 25–ந்தேதி– இரக்கம் காட்டி தனது மனைவியை விடுவிக்கும்படி விமானி முயாத் அல்– கசாயெஸ்பேயின் தந்தை தீவிரவாதிகளிடம் கோரிக்கை.
ஜனவரி 20–ந்தேதி– ஜப்பான் பிணைக்கைதிகள் 2 பேரை தலை துண்டித்து கொலை செய்ய போவதாக மிரட்டல்,
ஜனவரி 24–ந்தேதி– ஜப்பான் பிணைக்கைதி ஹருணா யுகாவா தலை துண்டித்து கொலை, அந்த புகைப்படத்தை பிடித்தபடி பிணைக்கைதி கென்ஜிகோடோ இருப்பது போன்று வீடியோ வெளியீடு, மேலும் ஜோர்டான் சிறையில் மரண தண்டனை கைதி ஆக இருக்கும் பெண் தீவிரவாதி சஜிதா அல்–நிஷாவியை விடுவிக்க தீவிரவாதிகள் வலியுறுத்தல்,
ஜனவரி 28–ந்தேதி– விமானி கசாயெங் பேயை விடுவித்தால் பெண் தீவிரவாதி நிஷாவியை விடுதலை செய்வதாக ஜோர்டான் அறிவித்தது. ஜனவரி 29–ந்தேதி– விமானி கசாயெஸ்பே, ஜப்பான் கைதி கென்ஜி கோடோவை கொலை செய்வதற்கான கெடு தேதி முடிவடைந்தது.
ஜனவரி 31–ந்தேதி கென்ஜிகோடோ தலை துண்டித்து கொலை வீடியோ வெளியீடு.
பிப்ரவரி 3–ந்தேதி– விமானி முபாத் அல்– கசாயெஸ்பே உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட வீடியோ வெளியீடு.
டிசம்பர் 24–ந்தேதி– விமானம் நொறுங்கி விழுந்த பின் ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியில் சிக்கினர்.
டிசம்பர் 25–ந்தேதி– இரக்கம் காட்டி தனது மனைவியை விடுவிக்கும்படி விமானி முயாத் அல்– கசாயெஸ்பேயின் தந்தை தீவிரவாதிகளிடம் கோரிக்கை.
ஜனவரி 20–ந்தேதி– ஜப்பான் பிணைக்கைதிகள் 2 பேரை தலை துண்டித்து கொலை செய்ய போவதாக மிரட்டல்,
ஜனவரி 24–ந்தேதி– ஜப்பான் பிணைக்கைதி ஹருணா யுகாவா தலை துண்டித்து கொலை, அந்த புகைப்படத்தை பிடித்தபடி பிணைக்கைதி கென்ஜிகோடோ இருப்பது போன்று வீடியோ வெளியீடு, மேலும் ஜோர்டான் சிறையில் மரண தண்டனை கைதி ஆக இருக்கும் பெண் தீவிரவாதி சஜிதா அல்–நிஷாவியை விடுவிக்க தீவிரவாதிகள் வலியுறுத்தல்,
ஜனவரி 28–ந்தேதி– விமானி கசாயெங் பேயை விடுவித்தால் பெண் தீவிரவாதி நிஷாவியை விடுதலை செய்வதாக ஜோர்டான் அறிவித்தது. ஜனவரி 29–ந்தேதி– விமானி கசாயெஸ்பே, ஜப்பான் கைதி கென்ஜி கோடோவை கொலை செய்வதற்கான கெடு தேதி முடிவடைந்தது.
ஜனவரி 31–ந்தேதி கென்ஜிகோடோ தலை துண்டித்து கொலை வீடியோ வெளியீடு.
பிப்ரவரி 3–ந்தேதி– விமானி முபாத் அல்– கசாயெஸ்பே உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட வீடியோ வெளியீடு.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பழிக்கு பழி: பெண் ஐ.எஸ். தீவிரவாதி சஜிதா அல்-ரிஷாவி உள்பட இருவரை தூக்கில் போட்டது ஜோர்டான்
விமானி முயாத் அல்– கசாயெஸ்பேயை உயிருடன் எரித்து கொன்றதற்கு அதிரடியாக பழிவாங்குவோம் என ஜோர்டான் அரசு அறிவித்து இருந்தது. அதன்படி தங்கள் நாட்டின் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 2 ஐ.எஸ்.தீவிரவாதிகளை உடனடியாக தூக்கிலிட்டு கொன்றது.
இந்த தகவலை அரசின் செய்தி தொடர்பாளர் முகமது அல் – மொமாளி தெரிவித்தார். அவர்களில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பெண் தீவிரவாதி சஜிதா அல் – ரிஷாவியும் ஒருவர். இவர் கடந்த 2005–ம் ஆண்டு அம்மானில் தற்கொலை தாக்குதல் நடத்தி 60 பேரை கொன்றவர்.
இவரை விடுவிக்க விமானியை ஈடாக ஐ.எஸ்.தீவிரவாதிகள் அறிவித்து இருந்தனர். இவரை தவிர தூக்கிலிடப்பட்டவர்களில் மற்றொரு தீவிரவாதி ஷியாத் அல் – கர்போலி ஆவார். விமானி கொலை வீடியோ வெளியான சில மணி நேரங்களில் இவர்கள் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
விமானி முயாத் அல்– கசாயெஸ்பேயை உயிருடன் எரித்து கொன்றதற்கு அதிரடியாக பழிவாங்குவோம் என ஜோர்டான் அரசு அறிவித்து இருந்தது. அதன்படி தங்கள் நாட்டின் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 2 ஐ.எஸ்.தீவிரவாதிகளை உடனடியாக தூக்கிலிட்டு கொன்றது.
இந்த தகவலை அரசின் செய்தி தொடர்பாளர் முகமது அல் – மொமாளி தெரிவித்தார். அவர்களில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பெண் தீவிரவாதி சஜிதா அல் – ரிஷாவியும் ஒருவர். இவர் கடந்த 2005–ம் ஆண்டு அம்மானில் தற்கொலை தாக்குதல் நடத்தி 60 பேரை கொன்றவர்.
இவரை விடுவிக்க விமானியை ஈடாக ஐ.எஸ்.தீவிரவாதிகள் அறிவித்து இருந்தனர். இவரை தவிர தூக்கிலிடப்பட்டவர்களில் மற்றொரு தீவிரவாதி ஷியாத் அல் – கர்போலி ஆவார். விமானி கொலை வீடியோ வெளியான சில மணி நேரங்களில் இவர்கள் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தொடரும் கொடூரம் : ஈராக்கில் 45 பேரை உயிருடன் எரித்து கொன்ற ஐஎஸ்ஐஎஸ்!
ஈராக்கில் மேற்கு பகுதியில் உள்ள அன்பர் மாகாணத்தில் பெரும்பாலான நகரங்களை ஐ.எஸ்.தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர். அவற்றை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து புதிய நாடு உருவாக்கியுள்ளனர்.
தாங்கள் கைது செய்யும் மக்கள் மற்றும் ராணுவ வீரர்களை ஈவு இரக்கமின்றி தலைதுண்டித்தும், உயிருடன் எரித்தும், கொலை செய்கின்றனர். அன்பர் மாகாணத்தில் அல்–பக்தாதி உள்ளிட்ட பல நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
couple_fired_005அயின் அல் – ஆசாத் விமான படை தளத்தை சுற்றியுள்ள நகரங்களை கடந்த வாரம் கைப்பற்றினர். இந்த நிலையில் அல் – பக்தாதி நகரில் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த 45 பேரை ஐ.எஸ்.தீவிரவாதிகள் உயிருடன் எரித்து கொன்றுள்ளனர்.
அவர்களில் போலீசாரும், ராணுவ வீரர்களும் அடங்குவர். இந்த தகவலை அல்–பக்தாதி நகர போலீஸ் தலைமை அதிகாரி குவாசிம் அல் – ஒபீடி தெரிவித்துள்ளார். எதற்காக அவர்கள் கொலை செய்யப்பட்டார்கள் என தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.
ஈராக்கில் மேற்கு பகுதியில் உள்ள அன்பர் மாகாணத்தில் பெரும்பாலான நகரங்களை ஐ.எஸ்.தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர். அவற்றை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து புதிய நாடு உருவாக்கியுள்ளனர்.
தாங்கள் கைது செய்யும் மக்கள் மற்றும் ராணுவ வீரர்களை ஈவு இரக்கமின்றி தலைதுண்டித்தும், உயிருடன் எரித்தும், கொலை செய்கின்றனர். அன்பர் மாகாணத்தில் அல்–பக்தாதி உள்ளிட்ட பல நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
couple_fired_005அயின் அல் – ஆசாத் விமான படை தளத்தை சுற்றியுள்ள நகரங்களை கடந்த வாரம் கைப்பற்றினர். இந்த நிலையில் அல் – பக்தாதி நகரில் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த 45 பேரை ஐ.எஸ்.தீவிரவாதிகள் உயிருடன் எரித்து கொன்றுள்ளனர்.
அவர்களில் போலீசாரும், ராணுவ வீரர்களும் அடங்குவர். இந்த தகவலை அல்–பக்தாதி நகர போலீஸ் தலைமை அதிகாரி குவாசிம் அல் – ஒபீடி தெரிவித்துள்ளார். எதற்காக அவர்கள் கொலை செய்யப்பட்டார்கள் என தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
மிகவும் கொடூரமான நிகழ்வு இது....
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
.
லிபியா நாட்டில் இருக்கும் போராளிகளும் தங்களை ISIS இல் இணைத்துக் கொண்டதாக கூறி Caliphate சட்டங்களை பின்பற்றுவதாக கூறியுள்ளனர். இவர்கள் தான் சமீபத்தில் கிறிஸ்தவர்களின் தலையை வெட்டி கொன்றவர்கள். இது மேலும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது
இதனிடையே இத்தாலி அரசு லிபியா மீது தாக்குதல் நடத்த தாங்கள் தலைமை ஏற்க தயாராக உள்ளதாகவும் NATO தங்களுக்கு உதவும் வேண்டும் என்று கூறியுள்ளது.
இதுவரை Caliphate
சிரியா
ஈராக்
நைஜீரியா
இப்போது லிபியா
லிபியா நாட்டில் இருக்கும் போராளிகளும் தங்களை ISIS இல் இணைத்துக் கொண்டதாக கூறி Caliphate சட்டங்களை பின்பற்றுவதாக கூறியுள்ளனர். இவர்கள் தான் சமீபத்தில் கிறிஸ்தவர்களின் தலையை வெட்டி கொன்றவர்கள். இது மேலும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது
இதனிடையே இத்தாலி அரசு லிபியா மீது தாக்குதல் நடத்த தாங்கள் தலைமை ஏற்க தயாராக உள்ளதாகவும் NATO தங்களுக்கு உதவும் வேண்டும் என்று கூறியுள்ளது.
இதுவரை Caliphate
சிரியா
ஈராக்
நைஜீரியா
இப்போது லிபியா
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
1465 ஐஎஸ் தீவிரவாதிகள் பலி
பெய்ரூட் - ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் செலுத்தும் ஐஎஸ் தீவிரவாதிகள் ஒழிக்க அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் குண்டு வீச்சு நடத்தி வருகின்றன.
சிரியாவில் கடந்த செப்டம்பர் 23ம் தேதி முதல் அமெரிக்காவும் அரபு நாடுகளும் இணைந்து குண்டு வீசி வருகின்றனர். இது வரை நடந்த தாக்குதலிலும் மொத்தம் 1600 தீவிரவாதிகள் பலியாகியுள்ளனர். அவர்களில் ஐஎஸ் தீவிரவாதிகள், அல்கொய்தா மற்றும் அல்-நுஸ்ரா முன்னணியில் சேர்ந்தவர்கள் அடங்குவர்.
இந்த நிலையில் ஐஎஸ் தீவிரவாதிகள் மட்டும் 1465 பேர் குண்டுவீச்சில் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை சிரியா மனித உரிமைகள் கண்கானிப்பு குழுவும் இங்கிலாந்து கண்கானிப்பு குழுவும் தெரிவித்துள்ளது. பலியான ஐஎஸ் தீவிரவாதிகள் பெரும்பானவர்கள் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள். அவர்களைத் தவிர அல்-நுஸ்ரா முன்னணியில் சேர்ந்த 73 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டுள்ளனர்.
பெய்ரூட் - ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் செலுத்தும் ஐஎஸ் தீவிரவாதிகள் ஒழிக்க அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் குண்டு வீச்சு நடத்தி வருகின்றன.
சிரியாவில் கடந்த செப்டம்பர் 23ம் தேதி முதல் அமெரிக்காவும் அரபு நாடுகளும் இணைந்து குண்டு வீசி வருகின்றனர். இது வரை நடந்த தாக்குதலிலும் மொத்தம் 1600 தீவிரவாதிகள் பலியாகியுள்ளனர். அவர்களில் ஐஎஸ் தீவிரவாதிகள், அல்கொய்தா மற்றும் அல்-நுஸ்ரா முன்னணியில் சேர்ந்தவர்கள் அடங்குவர்.
இந்த நிலையில் ஐஎஸ் தீவிரவாதிகள் மட்டும் 1465 பேர் குண்டுவீச்சில் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை சிரியா மனித உரிமைகள் கண்கானிப்பு குழுவும் இங்கிலாந்து கண்கானிப்பு குழுவும் தெரிவித்துள்ளது. பலியான ஐஎஸ் தீவிரவாதிகள் பெரும்பானவர்கள் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள். அவர்களைத் தவிர அல்-நுஸ்ரா முன்னணியில் சேர்ந்த 73 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டுள்ளனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
மனித உருவில் வாழும் இந்த ஈனப்பிறிவிகளான ஐஸ் ஐஸ் பிரிவினர், இரவில் அழிக்கப்பட வேண்டிய சாத்தான் கூட்டமாகும்.
மாடியிலிருந்து தூக்கி வீசி மரண தண்டனை: அதிர்ச்சி தரும் புகைப்படங்களை வெளியிட்டது ஐ.எஸ்.
சிரியாவில் ஐ.எஸ். இயக்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ரக்காவில் திரளான மக்கள் கூட்டம் ஒரு மனிதனுக்கு தண்டனை நிறைவேற்றப்படுவதை பார்ப்பதற்காக நீதிமன்றத்தின் முன் காத்திருக்கிறது. கூட்டத்தில் முன்னால் இருப்பவர்கள் மறைத்து விடுவார்கள் என்பதால் சிலர் சுவர்களில் ஏறி நின்றபடி தண்டனையை காண காத்திருக்கின்றனர்.
கூட்டத்தில் சிறுவர்களும் இருக்கிறார்கள். இவர்களின் கண்ணெதிரே அந்த கொடூர மரண தண்டனையும் நிறைவேற்றப்படுகிறது.
ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட அந்த மனிதன் இனி செய்வதற்கு எதுவுமில்லை என்ற நிலையில் தன் வாழ்வின் இறுதி நிமிடத்தை நினைத்து மரண பயத்துடன் நிற்கிறார். பின்னர் அவர் கண், கை, கால்கள் கருப்பு துணியால் கட்டிய நிலையில் நீதிமன்றத்தின் மாடியிலிருந்து தூக்கி எறியப்படுகிறார். கீழே விழுந்த அவரை பார்வையாளர்கள் கல்லால் அடிக்கின்றனர். அதை உணர முடியாத அவர், தரையில் விழுந்த சில நொடிகளிலேயே இறந்து போகிறார்.
இந்த தண்டனை நிறைவேற்றப்படும் காட்சிகள் அடங்கிய புகைப்படங்களை ஐ.எஸ். வெளியிட்டுள்ளது.
கடந்த வாரம் இதே நீதிமன்றத்தின் மாடியிலிருந்து இதே போன்று ஒருவருக்கு கொடூரமான முறையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சிரியாவில் ஐ.எஸ். இயக்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ரக்காவில் திரளான மக்கள் கூட்டம் ஒரு மனிதனுக்கு தண்டனை நிறைவேற்றப்படுவதை பார்ப்பதற்காக நீதிமன்றத்தின் முன் காத்திருக்கிறது. கூட்டத்தில் முன்னால் இருப்பவர்கள் மறைத்து விடுவார்கள் என்பதால் சிலர் சுவர்களில் ஏறி நின்றபடி தண்டனையை காண காத்திருக்கின்றனர்.
கூட்டத்தில் சிறுவர்களும் இருக்கிறார்கள். இவர்களின் கண்ணெதிரே அந்த கொடூர மரண தண்டனையும் நிறைவேற்றப்படுகிறது.
ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட அந்த மனிதன் இனி செய்வதற்கு எதுவுமில்லை என்ற நிலையில் தன் வாழ்வின் இறுதி நிமிடத்தை நினைத்து மரண பயத்துடன் நிற்கிறார். பின்னர் அவர் கண், கை, கால்கள் கருப்பு துணியால் கட்டிய நிலையில் நீதிமன்றத்தின் மாடியிலிருந்து தூக்கி எறியப்படுகிறார். கீழே விழுந்த அவரை பார்வையாளர்கள் கல்லால் அடிக்கின்றனர். அதை உணர முடியாத அவர், தரையில் விழுந்த சில நொடிகளிலேயே இறந்து போகிறார்.
இந்த தண்டனை நிறைவேற்றப்படும் காட்சிகள் அடங்கிய புகைப்படங்களை ஐ.எஸ். வெளியிட்டுள்ளது.
கடந்த வாரம் இதே நீதிமன்றத்தின் மாடியிலிருந்து இதே போன்று ஒருவருக்கு கொடூரமான முறையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 4 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 8
|
|