புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 2 Poll_c10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 2 Poll_m10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 2 Poll_c10 
1 Post - 50%
வேல்முருகன் காசி
தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 2 Poll_c10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 2 Poll_m10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 2 Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 2 Poll_c10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 2 Poll_m10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 2 Poll_c10 
284 Posts - 45%
heezulia
தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 2 Poll_c10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 2 Poll_m10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 2 Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 2 Poll_c10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 2 Poll_m10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 2 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 2 Poll_c10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 2 Poll_m10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 2 Poll_c10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 2 Poll_m10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 2 Poll_c10 
20 Posts - 3%
prajai
தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 2 Poll_c10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 2 Poll_m10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 2 Poll_c10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 2 Poll_m10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 2 Poll_c10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 2 Poll_m10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 2 Poll_c10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 2 Poll_m10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 2 Poll_c10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 2 Poll_m10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா?


   
   

Page 2 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Mon Sep 15, 2014 1:13 pm

First topic message reminder :

தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா?


எனக்குத் தெரிந்த ஒருவர், தன்னை மட்டும் எல்லோரும் பாராட்ட வேண்டும், தன்னைப் பற்றித்தான் எல்லோரும் பேச வேண்டும் என்கிற எண்ணமுடையவர்.

அவர் நடத்தி வந்த நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள் அனைவரிடமும் தான் மட்டும்தான் இங்கே எல்லாம், தன்னைத் தவிர இங்கு யாருக்கும் எந்த அதிகாரமுமில்லை என்றபடி தன்னை உயர்த்திக் காட்ட வேண்டும் என்கிற எண்ணத்தில் பேசத் துவங்கினார்.

வேலை செய்யாமல் ஏமாற்றி அலைந்தவர்களுக்கு இது போதாதா? அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஏமாற்றுப் பேர்வழிகள் தங்களது குறைகளை மறைத்து, அவரைப் பற்றி ஆஹா, ஓஹோவென்று புகழ்ந்து, உயர் அதிகாரிகளைப் பற்றி அவரிடம் குறைகளைச் சொல்லத் துவங்கினர்.

அந்த ஏமாற்றுப் பேர்வழிகளின் பேச்சில் மயங்கிய அவர் இதையெல்லாம் விசாரித்துக் கூடப் பார்க்காமல் அவரும் அதிகாரிகளை சத்தம் போடத் துவங்கினார்.

அதிகாரிகள் பலரும் தங்களது பணியை விட்டுவிட்டுச் சென்றனர்.

இதனால் அங்கு அவருக்கு நம்பிக்கையாய் வேலை செய்து கொண்டிருந்தவர்களெல்லாம் கூட வேலையை விட்டுப் போய்விட்டனர்.

அந்நிறுவனத்தின் முக்கியச் செயல்பாடுகள் எல்லாம் முடங்கிப் போயின. அந்த ஏமாற்றுப் பேர்வழிகளும் இதையே வழக்கமாகக் கொண்டு அவருடன் ஒட்டிக் கொண்டு விட்டனர்.

கூடவே, ஏமாற்றுப் பேர்வழிகள் உங்களுக்கு நிறைய ஐடியா இருக்கிறது, நீங்கள் இப்படி செய்யலாம், அப்படிச் செய்யலாம் என்றும், நீங்கள் இதைக் காட்டிலும் பெரிய நபராகி விடலாம் என்றும் அவர்களுக்குத் தெரியாத தொழில்களைப் பற்றியெல்லாம் கூறி, ஆசை வார்த்தைகளுடன் புதுப்புது ஐடியாக்களைக் கொடுத்து, புதிய களத்திலும் இறக்கி விட்டனர்.

அவரும் அந்த தெரியாத தொழிலில் இறங்கி, தற்போது அந்த புதிய தொழிலிலும் அரைகுறையாய் தவித்துக் கொண்டிருக்கிறார். பழைய நிறுவனமும் தகுந்த நபர்கள் இல்லாமல் தத்தளித்துக் கொண்டுள்ளது. தரமில்லாதவர்களின் பேச்சைக் கேட்டு சில தவறுகளையும் செய்யத் தொடங்கினார். ஒரு முறை செய்த தவறுக்காகச் சிறைக்குக் கூட சென்று விட்டு வந்துவிட்டார்.

இன்னும் அவர் தன்னுடைய நிலையிலிருந்து மாறாமல் இருக்கிறார். தொடர்ந்து அவர்களின் பேச்சைக் கேட்டு அழிந்து கொண்டிருக்கிறார்.

தன் தரத்தையும் இழந்து பழைய நிறுவனத்தின் தாழ்வு நிலைக்கும் காரணமாக இருப்பது அவரின் "நான் நானேதான் " என்கிற அவரின் தாழ்வான எண்ணம்தான்.

தகுதியில்லாதவர்களது பேச்சையெல்லாம் நம்பி தவித்து வரும் அவரது நிலையைக் கிறுக்குத்தனம் என்று சொல்வதா? இல்லை முட்டாள்தனம் என்று சொல்வதா?

நீங்கள்தான் சொல்ல வேண்டும்.


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Sep 15, 2014 5:50 pm

krishnaamma wrote:அய்யய்யோ.....ஜெசிபர் note these points ...............அவர் பின்னுட்டமே படிக்க மாட்டரே ராஜா, என்ன செய்வது PM போட்டுடலாமா? புன்னகை சொல்லுங்கோ பானு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1087811

ஏற்கனவே வேற பதிவுல சொல்லிட்டேன். அதுக்கு நன்றி மட்டும் சொன்னார் ஆனா நான் சொன்னதை செய்ய்ல.அதான் நீங்க சொன்னாலாவாது கேப்பார்னு தான் சொன்னேன்மா.



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Sep 15, 2014 5:52 pm

யினியவன் wrote:ஜெசிபர் இந்த செய்திகளை தந்தி போல் பாவித்து செயல்படுக இல்லேன்னா விசாரணைக் கமிஷன் போட்டுடுவாங்க பானு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1087814

அண்ணா என்னை மாட்டி விடுறீங்க ஜெசிபர்கிட்ட. அவருக்கு தெரியுமா நீங்க சொல்லித் தான் நான் கேக்குறேனு...ஜாலி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Sep 15, 2014 5:54 pm

ஜாஹீதாபானு wrote:அண்ணா என்னை மாட்டி விடுறீங்க ஜெசிபர்கிட்ட. அவருக்கு தெரியுமா நீங்க சொல்லித் தான் நான் கேக்குறேனு...ஜாலி
என் பேச்சை நானே கேக்கறதில்ல - நீங்க கேக்குறீங்களாக்கும் - நம்பிட்டோம் புன்னகை




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 15, 2014 6:00 pm

ஜாஹீதாபானு wrote:
யினியவன் wrote:ஜெசிபர் இந்த செய்திகளை தந்தி போல் பாவித்து செயல்படுக இல்லேன்னா விசாரணைக் கமிஷன் போட்டுடுவாங்க பானு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1087814

அண்ணா என்னை மாட்டி விடுறீங்க ஜெசிபர்கிட்ட. அவருக்கு தெரியுமா நீங்க சொல்லித் தான் நான் கேக்குறேனு...ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1087817

இது தான் இனியவன் வேலையே பானு......கோர்த்து விடுவது...............ரீசன்ட் உங்களுடையது போல இருக்கு ஹா.....ஹா.....ஹா.....புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 15, 2014 6:01 pm

யினியவன் wrote:ஜெசிபர் இந்த செய்திகளை தந்தி போல் பாவித்து செயல்படுக இல்லேன்னா விசாரணைக் கமிஷன் போட்டுடுவாங்க பானு புன்னகை

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி போச்சு இன்னைக்கு பானுவா? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 15, 2014 6:01 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:அய்யய்யோ.....ஜெசிபர் note  these  points ...............அவர் பின்னுட்டமே   படிக்க மாட்டரே   ராஜா, என்ன செய்வது PM  போட்டுடலாமா? புன்னகை  சொல்லுங்கோ பானு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1087811

ஏற்கனவே வேற பதிவுல சொல்லிட்டேன். அதுக்கு நன்றி மட்டும் சொன்னார் ஆனா நான் சொன்னதை செய்ய்ல.அதான் நீங்க சொன்னாலாவாது கேப்பார்னு தான் சொன்னேன்மா.

நிஜமாகவே பானு, அவர் பின்னுட்டங்களை படிப்பதே இல்லை.............என்ன செய்வது? சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Sep 15, 2014 6:02 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:அண்ணா என்னை மாட்டி விடுறீங்க ஜெசிபர்கிட்ட. அவருக்கு தெரியுமா நீங்க சொல்லித் தான் நான் கேக்குறேனு...ஜாலி
என் பேச்சை நானே கேக்கறதில்ல - நீங்க கேக்குறீங்களாக்கும் - நம்பிட்டோம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1087819

உங்க பேச்சை நீங்க கேக்கலனா நாங்க கேப்போம் அண்ணா புன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Sep 15, 2014 6:06 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:அய்யய்யோ.....ஜெசிபர் note these points ...............அவர் பின்னுட்டமே படிக்க மாட்டரே ராஜா, என்ன செய்வது PM போட்டுடலாமா? புன்னகை சொல்லுங்கோ பானு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1087811

ஏற்கனவே வேற பதிவுல சொல்லிட்டேன். அதுக்கு நன்றி மட்டும் சொன்னார் ஆனா நான் சொன்னதை செய்ய்ல.அதான் நீங்க சொன்னாலாவாது கேப்பார்னு தான் சொன்னேன்மா.
மேற்கோள் செய்த பதிவு: 1087815

மூல கர்த்தாவிற்கு (அசல் பதிவு இட்டவருக்கு ) நன்றி ,சொல்ல சொன்னீர்கள் .
உங்களுக்கு நன்றி கூறி விட்டார் அவர் .
நானும் அவருக்கு ,விளக்கியே கூறி இருந்தேன் .
அவருக்கு புரியும் விதத்தில் , கூறும் திறமை நம்மிடம் இல்லையோ ரிலாக்ஸ் ரிலாக்ஸ்
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Sep 15, 2014 6:07 pm

krishnaamma wrote:இது தான் இனியவன் வேலையே பானு......கோர்த்து விடுவது...............ரீசன்ட் உங்களுடையது போல இருக்கு ஹா.....ஹா.....ஹா.....புன்னகை
krishnaamma wrote:
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி போச்சு இன்னைக்கு பானுவா? புன்னகை

பானு கழுவற மீன்ல நழுவற மீனும்மா
சுடுற வடையை சுடுற தில்லு பானும்மா




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Sep 15, 2014 6:11 pm

T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:அய்யய்யோ.....ஜெசிபர் note these points ...............அவர் பின்னுட்டமே படிக்க மாட்டரே ராஜா, என்ன செய்வது PM போட்டுடலாமா? புன்னகை சொல்லுங்கோ பானு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1087811

ஏற்கனவே வேற பதிவுல சொல்லிட்டேன். அதுக்கு நன்றி மட்டும் சொன்னார் ஆனா நான் சொன்னதை செய்ய்ல.அதான் நீங்க சொன்னாலாவாது கேப்பார்னு தான் சொன்னேன்மா.
மேற்கோள் செய்த பதிவு: 1087815

மூல கர்த்தாவிற்கு (அசல் பதிவு இட்டவருக்கு ) நன்றி ,சொல்ல சொன்னீர்கள் .
உங்களுக்கு நன்றி கூறி விட்டார் அவர் .
நானும் அவருக்கு ,விளக்கியே கூறி இருந்தேன் .
அவருக்கு புரியும் விதத்தில் , கூறும் திறமை நம்மிடம் இல்லையோ ரிலாக்ஸ் ரிலாக்ஸ்
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1087831

இதுக்கு மேல சொல்லி புரிய வைக்கிற அளவு நான் படிக்கல ஐயா புன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 2 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக