புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எந்தையே!! Poll_c10எந்தையே!! Poll_m10எந்தையே!! Poll_c10 
68 Posts - 41%
heezulia
எந்தையே!! Poll_c10எந்தையே!! Poll_m10எந்தையே!! Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
எந்தையே!! Poll_c10எந்தையே!! Poll_m10எந்தையே!! Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
எந்தையே!! Poll_c10எந்தையே!! Poll_m10எந்தையே!! Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
எந்தையே!! Poll_c10எந்தையே!! Poll_m10எந்தையே!! Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
எந்தையே!! Poll_c10எந்தையே!! Poll_m10எந்தையே!! Poll_c10 
3 Posts - 2%
Guna.D
எந்தையே!! Poll_c10எந்தையே!! Poll_m10எந்தையே!! Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
எந்தையே!! Poll_c10எந்தையே!! Poll_m10எந்தையே!! Poll_c10 
2 Posts - 1%
manikavi
எந்தையே!! Poll_c10எந்தையே!! Poll_m10எந்தையே!! Poll_c10 
1 Post - 1%
prajai
எந்தையே!! Poll_c10எந்தையே!! Poll_m10எந்தையே!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எந்தையே!! Poll_c10எந்தையே!! Poll_m10எந்தையே!! Poll_c10 
319 Posts - 50%
heezulia
எந்தையே!! Poll_c10எந்தையே!! Poll_m10எந்தையே!! Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
எந்தையே!! Poll_c10எந்தையே!! Poll_m10எந்தையே!! Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
எந்தையே!! Poll_c10எந்தையே!! Poll_m10எந்தையே!! Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
எந்தையே!! Poll_c10எந்தையே!! Poll_m10எந்தையே!! Poll_c10 
21 Posts - 3%
prajai
எந்தையே!! Poll_c10எந்தையே!! Poll_m10எந்தையே!! Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
எந்தையே!! Poll_c10எந்தையே!! Poll_m10எந்தையே!! Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
எந்தையே!! Poll_c10எந்தையே!! Poll_m10எந்தையே!! Poll_c10 
2 Posts - 0%
Barushree
எந்தையே!! Poll_c10எந்தையே!! Poll_m10எந்தையே!! Poll_c10 
2 Posts - 0%
Guna.D
எந்தையே!! Poll_c10எந்தையே!! Poll_m10எந்தையே!! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எந்தையே!!


   
   
Bknaginikaruppasamy
Bknaginikaruppasamy
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 09/09/2014

PostBknaginikaruppasamy Wed Sep 10, 2014 9:58 pm

ஆணாகி பெண்ணாகி
நின்ற தயாளனே 'இறைவா'!!
பெண்மையை சரிபாதியாய்
உடலுடன் உள்ளத்தில்
சுமந்தவனாய் உனைப் போற்றும்
இவ்வாயால்.......
ஆண் பெண் கலந்த
திருநங்கை பிறப்பை மனிதருள்
இழிந்த பிறப்பாய் எள்ளிநகையாடி
உன் படைப்பை கேலியாய் விமர்சித்து
முன்னுக்குப் பின் முரணாய்த் தாவும்
குரங்கு மனதை அழித்து
நல்லோரை விடுத்து தீயோரிடம்
விஷம் கக்கும் நாக(ம்) மனம்
பரவி புவியில் மனிதம்
அறமாய் ஓங்கி செழிக்க வரமருள்
உமையொருபாகனே எந்தையே!!

--- நாகினி


M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Sep 10, 2014 10:42 pm

Bknaginikaruppasamy wrote:ஆணாகி பெண்ணாகி
நின்ற தயாளனே 'இறைவா'!!
பெண்மையை சரிபாதியாய்
உடலுடன் உள்ளத்தில்
சுமந்தவனாய் உனைப் போற்றும்
இவ்வாயால்.......
ஆண் பெண் கலந்த
திருநங்கை பிறப்பை மனிதருள்
இழிந்த பிறப்பாய் எள்ளிநகையாடி
உன் படைப்பை கேலியாய் விமர்சித்து
முன்னுக்குப் பின் முரணாய்த் தாவும்
குரங்கு மனதை அழித்து
நல்லோரை விடுத்து தீயோரிடம்
விஷம் கக்கும் நாக(ம்) மனம்
பரவி புவியில் மனிதம்
அறமாய் ஓங்கி செழிக்க வரமருள்
உமையொருபாகனே எந்தையே!!

--- நாகினி
மேற்கோள் செய்த பதிவு: 1086422

இதன் அர்த்தம் புரியவில்லையே..



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Bknaginikaruppasamy
Bknaginikaruppasamy
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 09/09/2014

PostBknaginikaruppasamy Thu Sep 11, 2014 7:11 am

M.M.SENTHIL wrote:
Bknaginikaruppasamy wrote:ஆணாகி பெண்ணாகி
நின்ற தயாளனே 'இறைவா'!!
பெண்மையை சரிபாதியாய்
உடலுடன் உள்ளத்தில்
சுமந்தவனாய் உனைப் போற்றும்
இவ்வாயால்.......
ஆண் பெண் கலந்த
திருநங்கை பிறப்பை மனிதருள்
இழிந்த பிறப்பாய் எள்ளிநகையாடி
உன் படைப்பை கேலியாய் விமர்சித்து
முன்னுக்குப் பின் முரணாய்த் தாவும்
குரங்கு மனதை அழித்து
நல்லோரை விடுத்து தீயோரிடம்
விஷம் கக்கும் நாக(ம்) மனம்
பரவி புவியில் மனிதம்
அறமாய் ஓங்கி செழிக்க வரமருள்
உமையொருபாகனே எந்தையே!!

--- நாகினி
மேற்கோள் செய்த பதிவு: 1086422

இதன் அர்த்தம் புரியவில்லையே..
மேற்கோள் செய்த பதிவு: 1086427

எந்தையே = தந்தையே

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82628
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 11, 2014 8:48 am

வட நாட்டில் திருநங்கைகளை மதிக்கிறார்கள்.
அவர்கள் ஆசிர்வாதம் செய்தால், வியாபாரம் செழிக்கும்
என்ற நம்பிக்கை உள்ளது
-
இதனை பயன்படுத்தி தமிழ்நாட்டிலும் திருநங்கைகள்
வியாபாரிகளை மிரட்டி பணம் வசூலிக்கின்றனர். குறைவாக
பணம் தரும் வியாபாரிகளை தரக்குறைவாக ஏசுகின்றனர்.
-
தட்டிக் கேட்ட ஒரு வியாபாரியின் மனைவியை கத்தியால்
குத்திய சம்பவம் நிகழ்ந்ததும் உண்டு
-
ஒரு சில திருநங்கைகளின் செயல்பாடுகளால் ஒட்டுமொத்த
திருநங்கைகளையும் வெறுக்கும் நிலை ஏற்படுகிறது..
-

-


M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Thu Sep 11, 2014 9:40 am

ஒரு சில திருநங்கைகளின் செயல்பாடுகளால் ஒட்டுமொத்த
திருநங்கைகளையும் வெறுக்கும் நிலை ஏற்படுகிறது..

இந்த காரணத்தினால் தான் திருநங்கைகளின் நிலை கவலைக்கிடமாய் உள்ளது



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

எந்தையே!! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Bknaginikaruppasamy
Bknaginikaruppasamy
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 09/09/2014

PostBknaginikaruppasamy Thu Sep 11, 2014 10:08 am

ayyasamy ram wrote:வட நாட்டில் திருநங்கைகளை மதிக்கிறார்கள்.
அவர்கள் ஆசிர்வாதம் செய்தால், வியாபாரம் செழிக்கும்
என்ற நம்பிக்கை உள்ளது
-
இதனை பயன்படுத்தி தமிழ்நாட்டிலும் திருநங்கைகள்
வியாபாரிகளை மிரட்டி பணம் வசூலிக்கின்றனர். குறைவாக
பணம் தரும் வியாபாரிகளை தரக்குறைவாக ஏசுகின்றனர்.
-
தட்டிக் கேட்ட ஒரு வியாபாரியின் மனைவியை கத்தியால்
குத்திய சம்பவம் நிகழ்ந்ததும் உண்டு
-
ஒரு சில திருநங்கைகளின் செயல்பாடுகளால் ஒட்டுமொத்த
திருநங்கைகளையும் வெறுக்கும் நிலை ஏற்படுகிறது..
-

-
மேற்கோள் செய்த பதிவு: 1086490


உண்மைதான். அனைத்து தரப்பு மனிதர்களும் பகுத்தறிவுச் சிந்தனையுடன் தம்மைத் திருத்திக் கொள்ள வேண்டும் ... திருந்த வேண்டும்.. நன்றி ..

Bknaginikaruppasamy
Bknaginikaruppasamy
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 09/09/2014

PostBknaginikaruppasamy Thu Sep 11, 2014 10:11 am

M.Saranya wrote:ஒரு சில திருநங்கைகளின் செயல்பாடுகளால் ஒட்டுமொத்த
திருநங்கைகளையும் வெறுக்கும் நிலை ஏற்படுகிறது..

இந்த காரணத்தினால் தான் திருநங்கைகளின் நிலை கவலைக்கிடமாய் உள்ளது
மேற்கோள் செய்த பதிவு: 1086497


திருந்துவோம் அனைவரும்.. நன்றி..

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக