புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எந்தையே!! Poll_c10எந்தையே!! Poll_m10எந்தையே!! Poll_c10 
40 Posts - 63%
heezulia
எந்தையே!! Poll_c10எந்தையே!! Poll_m10எந்தையே!! Poll_c10 
19 Posts - 30%
வேல்முருகன் காசி
எந்தையே!! Poll_c10எந்தையே!! Poll_m10எந்தையே!! Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
எந்தையே!! Poll_c10எந்தையே!! Poll_m10எந்தையே!! Poll_c10 
2 Posts - 3%
viyasan
எந்தையே!! Poll_c10எந்தையே!! Poll_m10எந்தையே!! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எந்தையே!! Poll_c10எந்தையே!! Poll_m10எந்தையே!! Poll_c10 
232 Posts - 42%
heezulia
எந்தையே!! Poll_c10எந்தையே!! Poll_m10எந்தையே!! Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
எந்தையே!! Poll_c10எந்தையே!! Poll_m10எந்தையே!! Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
எந்தையே!! Poll_c10எந்தையே!! Poll_m10எந்தையே!! Poll_c10 
21 Posts - 4%
prajai
எந்தையே!! Poll_c10எந்தையே!! Poll_m10எந்தையே!! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
எந்தையே!! Poll_c10எந்தையே!! Poll_m10எந்தையே!! Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
எந்தையே!! Poll_c10எந்தையே!! Poll_m10எந்தையே!! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
எந்தையே!! Poll_c10எந்தையே!! Poll_m10எந்தையே!! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
எந்தையே!! Poll_c10எந்தையே!! Poll_m10எந்தையே!! Poll_c10 
7 Posts - 1%
mruthun
எந்தையே!! Poll_c10எந்தையே!! Poll_m10எந்தையே!! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எந்தையே!!


   
   
Bknaginikaruppasamy
Bknaginikaruppasamy
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 09/09/2014

PostBknaginikaruppasamy Wed Sep 10, 2014 9:58 pm

ஆணாகி பெண்ணாகி
நின்ற தயாளனே 'இறைவா'!!
பெண்மையை சரிபாதியாய்
உடலுடன் உள்ளத்தில்
சுமந்தவனாய் உனைப் போற்றும்
இவ்வாயால்.......
ஆண் பெண் கலந்த
திருநங்கை பிறப்பை மனிதருள்
இழிந்த பிறப்பாய் எள்ளிநகையாடி
உன் படைப்பை கேலியாய் விமர்சித்து
முன்னுக்குப் பின் முரணாய்த் தாவும்
குரங்கு மனதை அழித்து
நல்லோரை விடுத்து தீயோரிடம்
விஷம் கக்கும் நாக(ம்) மனம்
பரவி புவியில் மனிதம்
அறமாய் ஓங்கி செழிக்க வரமருள்
உமையொருபாகனே எந்தையே!!

--- நாகினி


M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Sep 10, 2014 10:42 pm

Bknaginikaruppasamy wrote:ஆணாகி பெண்ணாகி
நின்ற தயாளனே 'இறைவா'!!
பெண்மையை சரிபாதியாய்
உடலுடன் உள்ளத்தில்
சுமந்தவனாய் உனைப் போற்றும்
இவ்வாயால்.......
ஆண் பெண் கலந்த
திருநங்கை பிறப்பை மனிதருள்
இழிந்த பிறப்பாய் எள்ளிநகையாடி
உன் படைப்பை கேலியாய் விமர்சித்து
முன்னுக்குப் பின் முரணாய்த் தாவும்
குரங்கு மனதை அழித்து
நல்லோரை விடுத்து தீயோரிடம்
விஷம் கக்கும் நாக(ம்) மனம்
பரவி புவியில் மனிதம்
அறமாய் ஓங்கி செழிக்க வரமருள்
உமையொருபாகனே எந்தையே!!

--- நாகினி
மேற்கோள் செய்த பதிவு: 1086422

இதன் அர்த்தம் புரியவில்லையே..



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Bknaginikaruppasamy
Bknaginikaruppasamy
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 09/09/2014

PostBknaginikaruppasamy Thu Sep 11, 2014 7:11 am

M.M.SENTHIL wrote:
Bknaginikaruppasamy wrote:ஆணாகி பெண்ணாகி
நின்ற தயாளனே 'இறைவா'!!
பெண்மையை சரிபாதியாய்
உடலுடன் உள்ளத்தில்
சுமந்தவனாய் உனைப் போற்றும்
இவ்வாயால்.......
ஆண் பெண் கலந்த
திருநங்கை பிறப்பை மனிதருள்
இழிந்த பிறப்பாய் எள்ளிநகையாடி
உன் படைப்பை கேலியாய் விமர்சித்து
முன்னுக்குப் பின் முரணாய்த் தாவும்
குரங்கு மனதை அழித்து
நல்லோரை விடுத்து தீயோரிடம்
விஷம் கக்கும் நாக(ம்) மனம்
பரவி புவியில் மனிதம்
அறமாய் ஓங்கி செழிக்க வரமருள்
உமையொருபாகனே எந்தையே!!

--- நாகினி
மேற்கோள் செய்த பதிவு: 1086422

இதன் அர்த்தம் புரியவில்லையே..
மேற்கோள் செய்த பதிவு: 1086427

எந்தையே = தந்தையே

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84086
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 11, 2014 8:48 am

வட நாட்டில் திருநங்கைகளை மதிக்கிறார்கள்.
அவர்கள் ஆசிர்வாதம் செய்தால், வியாபாரம் செழிக்கும்
என்ற நம்பிக்கை உள்ளது
-
இதனை பயன்படுத்தி தமிழ்நாட்டிலும் திருநங்கைகள்
வியாபாரிகளை மிரட்டி பணம் வசூலிக்கின்றனர். குறைவாக
பணம் தரும் வியாபாரிகளை தரக்குறைவாக ஏசுகின்றனர்.
-
தட்டிக் கேட்ட ஒரு வியாபாரியின் மனைவியை கத்தியால்
குத்திய சம்பவம் நிகழ்ந்ததும் உண்டு
-
ஒரு சில திருநங்கைகளின் செயல்பாடுகளால் ஒட்டுமொத்த
திருநங்கைகளையும் வெறுக்கும் நிலை ஏற்படுகிறது..
-

-


M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Thu Sep 11, 2014 9:40 am

ஒரு சில திருநங்கைகளின் செயல்பாடுகளால் ஒட்டுமொத்த
திருநங்கைகளையும் வெறுக்கும் நிலை ஏற்படுகிறது..

இந்த காரணத்தினால் தான் திருநங்கைகளின் நிலை கவலைக்கிடமாய் உள்ளது



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

எந்தையே!! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Bknaginikaruppasamy
Bknaginikaruppasamy
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 09/09/2014

PostBknaginikaruppasamy Thu Sep 11, 2014 10:08 am

ayyasamy ram wrote:வட நாட்டில் திருநங்கைகளை மதிக்கிறார்கள்.
அவர்கள் ஆசிர்வாதம் செய்தால், வியாபாரம் செழிக்கும்
என்ற நம்பிக்கை உள்ளது
-
இதனை பயன்படுத்தி தமிழ்நாட்டிலும் திருநங்கைகள்
வியாபாரிகளை மிரட்டி பணம் வசூலிக்கின்றனர். குறைவாக
பணம் தரும் வியாபாரிகளை தரக்குறைவாக ஏசுகின்றனர்.
-
தட்டிக் கேட்ட ஒரு வியாபாரியின் மனைவியை கத்தியால்
குத்திய சம்பவம் நிகழ்ந்ததும் உண்டு
-
ஒரு சில திருநங்கைகளின் செயல்பாடுகளால் ஒட்டுமொத்த
திருநங்கைகளையும் வெறுக்கும் நிலை ஏற்படுகிறது..
-

-
மேற்கோள் செய்த பதிவு: 1086490


உண்மைதான். அனைத்து தரப்பு மனிதர்களும் பகுத்தறிவுச் சிந்தனையுடன் தம்மைத் திருத்திக் கொள்ள வேண்டும் ... திருந்த வேண்டும்.. நன்றி ..

Bknaginikaruppasamy
Bknaginikaruppasamy
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 09/09/2014

PostBknaginikaruppasamy Thu Sep 11, 2014 10:11 am

M.Saranya wrote:ஒரு சில திருநங்கைகளின் செயல்பாடுகளால் ஒட்டுமொத்த
திருநங்கைகளையும் வெறுக்கும் நிலை ஏற்படுகிறது..

இந்த காரணத்தினால் தான் திருநங்கைகளின் நிலை கவலைக்கிடமாய் உள்ளது
மேற்கோள் செய்த பதிவு: 1086497


திருந்துவோம் அனைவரும்.. நன்றி..

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக