புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தில் வேகமாக பரவும் 'டெங்கு': அலட்சியம் காட்டினால் ஆபத்து Poll_c10தமிழகத்தில் வேகமாக பரவும் 'டெங்கு': அலட்சியம் காட்டினால் ஆபத்து Poll_m10தமிழகத்தில் வேகமாக பரவும் 'டெங்கு': அலட்சியம் காட்டினால் ஆபத்து Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
தமிழகத்தில் வேகமாக பரவும் 'டெங்கு': அலட்சியம் காட்டினால் ஆபத்து Poll_c10தமிழகத்தில் வேகமாக பரவும் 'டெங்கு': அலட்சியம் காட்டினால் ஆபத்து Poll_m10தமிழகத்தில் வேகமாக பரவும் 'டெங்கு': அலட்சியம் காட்டினால் ஆபத்து Poll_c10 
3 Posts - 8%
heezulia
தமிழகத்தில் வேகமாக பரவும் 'டெங்கு': அலட்சியம் காட்டினால் ஆபத்து Poll_c10தமிழகத்தில் வேகமாக பரவும் 'டெங்கு': அலட்சியம் காட்டினால் ஆபத்து Poll_m10தமிழகத்தில் வேகமாக பரவும் 'டெங்கு': அலட்சியம் காட்டினால் ஆபத்து Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
தமிழகத்தில் வேகமாக பரவும் 'டெங்கு': அலட்சியம் காட்டினால் ஆபத்து Poll_c10தமிழகத்தில் வேகமாக பரவும் 'டெங்கு': அலட்சியம் காட்டினால் ஆபத்து Poll_m10தமிழகத்தில் வேகமாக பரவும் 'டெங்கு': அலட்சியம் காட்டினால் ஆபத்து Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
தமிழகத்தில் வேகமாக பரவும் 'டெங்கு': அலட்சியம் காட்டினால் ஆபத்து Poll_c10தமிழகத்தில் வேகமாக பரவும் 'டெங்கு': அலட்சியம் காட்டினால் ஆபத்து Poll_m10தமிழகத்தில் வேகமாக பரவும் 'டெங்கு': அலட்சியம் காட்டினால் ஆபத்து Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் வேகமாக பரவும் 'டெங்கு': அலட்சியம் காட்டினால் ஆபத்து


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 11, 2014 1:24 am


சென்னை : கொசு ஒழிப்பில் சிறப்புக் கவனம் செலுத்தாததால், தமிழகம் முழுவதும், டெங்கு பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. விழுப்புரத்தில் பெண் ஒருவர் இறந்துள்ள நிலையில், தடுப்பு நடவடிக்கைகளில், அரசு தீவிரம் காட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது.

தமிழகத்தில், கடந்த இரண்டு மாதங்களாகவே, ஆங்காங்கே காய்ச்சல் ஏற்பட்டு வருகிறது. அத்துடன் உடல் சோர்வு, மூட்டு வலியும் இருப்பதால், எந்த மாதிரியான காய்ச்சல் என்று தெரியாமல், மக்கள், அரசு, தனியார் மருத்துவமனைக்கு அலைந்து திரிகின்றனர்.

விரிவான கட்டுரை :

தமிழகத்தில், டெங்கு அறிகுறி, ஜூன் மாதத்திலேயே ஏற்பட்டது. தர்மபுரி மாாவட்டம், ஜம்புகானாகோட்டை பகுதியில், பலர் டெங்கு காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டனர். 'தமிழக அரசு, நோய் தடுப்பில் கவனம் செலுத்தா விட்டால், செப்., மாதங்களில் இதன் பாதிப்பு அதிகமாகும்; உயிரிழிப்புக்கு வழிவகுத்து விடும்' என, ஜூன் 25ல், 'தினமலர்' நாளிதழில், விரிவான கட்டுரை வெளியானது.ஆனால், 'இரண்டு ஆண்டுகளாக, டெங்கு உயிரிழப்பே இல்லை, தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது' என, தமிழக அரசு அறிவித்தது.இந்நிலையில், டெங்கு பாதிப்பு, தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பகுதியில், குணசுந்தரி, 50, டெங்கு காய்ச்சலுக்கு பலியாகி உள்ளார். மேலும், 10க்கும் மேற்பட்டோர், டெங்கு காய்ச்சலால் சிகிச்சை பெற்று வருவதை, சுகாதாரத் துறை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.தர்மபுரி, மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, விழுப்புரம், திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில், பாதிப்பு அதிகமாக உள்ளது.

காரணம் என்ன?

வெப்பச்சலனத்தால், ஆங்காங்கே விட்டு விட்டு மழை பெய்ததால், டெங்குவுக்கு காரணமான, 'ஏடிஸ்' வகை கொசுக்கள் உருவாகி விட்டன. இதை கட்டுப்படுத்த சிறப்புக் கவனம் செலுத்தாததே, தற்போதைய சிக்கலுக்கு காரணம் என, கூறப்படுகிறது.இரண்டு ஆண்டுகளுக்கு முன், இதே கால கட்டத்தில் தான் (ஆகஸ்டு முதல் அக்டோபர் வரை), தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் அதிகமாகி, 66 பேர் இறந்தனர். திணறிய தமிழக அரசு, நிலவேம்பு கஷாயம், பப்பாளி இலைச்சாறு கொடுத்து, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தது.அதுபோன்ற நிலை மீண்டும் வராமல் இருக்க, தமிழக அரசு, இனியாவது டெங்கு பாதிப்பைக் கட்டுப்படுத்த, சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும் என்பதே, மக்களின் எதிர்பார்ப்பு.

இதுகுறித்து, சுகாதாரத் துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், 'டெங்கு பாதிப்பைத் தடுக்க, எல்லா முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. விழுப்புரத்தில் பாதிக்கப்பட்டோருக்கு, ரத்த மாதிரிகள் எடுத்து, பரிசோதனைக்கு அனுப்பி உள்ளோம். அரசு, தனியார் மருத்துவமனைகளில், காய்ச்சலால் வருவோர் பற்றி ஆய்வு செய்து, பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் சிறப்புக் கவனம் செலுத்தப்படுகிறது. மக்கள் அச்சம் அடைய தேவையில்லை' என்றார்.

தர்மபுரியில் 50 பேர் பாதிப்பு:

தர்மபுரி மாவட்டம், அரூர், வீரப்பநாயக்கன்பட்டியை அடுத்த, பாளையம் கிராமத்தில், சிறு குழந்தைகள், முதியோர் என, 50க்கும் மேற்பட்டோர், மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். பலர் வீடுகளில் முடங்கி உள்ளனர்.ஆரம்ப சுகாதார நிலையத்தில், போதிய வசதி இல்லாததால், 20 கி.மீ., தூரம் தாண்டி தனியார் மருத்துவமனை செல்லும் நிலை உள்ளது. 'மாவட்ட நிர்வாகம், சுகாதார அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும், கண்டு கொள்ளவில்லை. கிராமத்தில் சிறப்பு முகாம் நடத்தி, உயர் சிகிச்சை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தப்பிக்க என்ன வழி?

*'ஏடிஸ்' எனும், பகல் நேரத்தில் கடிக்கும் கொசுக்களால், டெங்கு பாதிப்பு வருகிறது. இதைத் தடுக்க, பகல் நேரத்தில் முழுக்கைச் சட்டை, உடல் முழுவதும் மறைக்கும் வகையிலான உடைகளை அணியலாம்.

*அடர் வண்ண உடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும்.

*மனிதனின் உடலில் சுரக்கும் வியர்வையின் வாடை, கொசுக்களை ஈர்க்கும். இதைத் தடுக்க, தினமும் இரண்டு முறை குளிப்பது, வியர்வை வாடை மறைக்க, வாசனை திரவியங்கள் தடவிக் கொள்வது நல்லது.

*வீட்டின் உள் பகுதியிலும், சுற்றுப்புற பகுதிகளிலும், நாட்கணக்கில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேல்நிலைத் தொட்டி, கீழ்நிலைத் தொட்டிகள், தண்ணீர் சேமிக்கும் பாத்திரங்களை, வாரம் ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும்.

*வீட்டைச் சுற்றி தேவையின்றி கிடக்கும் பிளாஸ்டிக் கப், டயர், தேங்காய் மட்டை போன்ற, தேவையற்ற பொருட்களை அகற்றி, அழிக்க வேண்டும்.

*நோய் பாதிப்பு தோன்றினால், எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த, நிலவேம்பு கஷாயம் குடிக்கலாம்.




தமிழகத்தில் வேகமாக பரவும் 'டெங்கு': அலட்சியம் காட்டினால் ஆபத்து Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Thu Sep 11, 2014 6:39 am

தமிழகத்தில் வேகமாக பரவும் 'டெங்கு': அலட்சியம் காட்டினால் ஆபத்து 103459460

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக