புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் !
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
அன்பும் அரவணைப்பும் தடுக்கும் தற்கொலை எண்ணத்தை....! - இன்று தற்கொலை தடுப்பு தினம் !
விஞ்ஞானம் வேகமாக முன்னேறி வரும் இன்றைய அவசர உலகில், மனிதனுக்கு மன அழுத்தம் தரக்கூடிய சூழ்நிலைகளும் அதிகரிக்கின்றன. இத்தகைய சூழலில் ஏமாற்றம், விரக்தியால் தன்னம்பிக்கையை முழுவதுமாக இழந்து ஒரு சில வினாடிகளில் எடுக்கும் தவறான முடிவு, தற்கொலையில் முடிகிறது. 'தற்கொலையின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது' என்பதே சமீபத்திய ஆய்வில் கிடைத்த கசப்பான உண்மை.
உலக சுகாதார அமைப்பு ஆய்வின்படி, ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 8 0 லட்சம் பேர் தற்கொலை செய்கின்றனர். உலகளாவிய ஆய்வில் மக்கள் இறப்பதற்கான காரணங்களில் தற்கொலை 10 வது இடத்தில் உள்ளது. ஒவ்வொரு 40 நொடிக்கும் ஒருவர் இம்முயற்சியை மேற்கொள்கின்றனர்.
இந்தியாவில், ஒரு ஆண்டில் சுமார் 1.25 லட்சம் மக்கள் இம்முடிவால் இறக்கின்றனர். தேசிய குற்ற ஆவணங்கள் பிரிவு ஆய்வின்படி இந்தியாவில் தமிழகத்தில் தான் தற்கொலைகள் அதிகமாக பதிவாகியுள்ளன; 2012ம் ஆண்டில் 16,927 பேர் தற்கொலை செய்துள்ளனர். நடுவயது மற்றும் முதியவர்களிடம் அதிகமாக காணப்பட்ட இம்முயற்சி, தற்பொழுது மாணவர்கள் மற்றும் 15 29 வயதுக்கு உட்பட்டவர்களிடம் அதிகரிக்கிறது என்பது அதிர்ச்சியான நிலை. தற்கொலை எண்ணம் உள்ளவர்களுக்கு அவர்களது மூளையில் ஒருவித ரசாயன மாற்றம் ஏற்படுகிறது என்பதே அறிவியல்பூர்வமான உண்மை.
காரணங்கள்
தினந்தோறும் நம் வீட்டிலும், சமுதாயத்திலும் நடக்கும் நிகழ்வுகளில், சில நிகழ்ச்சிகள் நம் மனதில் அதிர்வை ஏற்படுத்தும். அந்த நிகழ்வுகளின் ஆழம் அதிகமாகும் போது, மனதில் வலியும், சோர்வும் ஏற்படும். அத்தகைய மனச்சோர்வு தீவிரமாகும் போது, தற்கொலை எண்ணம் மிகும். மனச்சோர்வு மற்றும் மனஅழுத்தத்தால் பாதிக்கப்படுவோரின் வாழ்க்கையில், தற்கொலை செய்வதற்கான வாய்ப்பு 8.6 சதவீதம். மேலும் மனநலப்பாதிப்புகளான மனச்சிதைவு நோய், தீவிர மனப்பதட்டம், மது, புகையிலை போன்ற போதைப் பழக்கத்திற்கு ஆளானவர்களிடமும் தற்கொலை முயற்சிகள் அதிகமாக உள்ளது. மேலும் நாள்பட்ட நோய்களான புற்றுநோய், சிறுநீரக பாதிப்புள்ளாகி டயாலிஸ் செய்வோர், எச்.ஐ.வி., பாதித்தோர், தீராத வலி ஆகியவற்றால் உடல்நலம் பாதிக்கப்படுவோரிடமும் இம்முயற்சிகள் அதிகம்
காணப்படும்.
குடும்ப பிரச்னைகள்
நம் நாட்டு சூழ்நிலையில் 'குடும்பப் பிரச்னைகளே' முதலிடம் வகிக்கின்றன. முன்பு கூட்டுக்குடும்பங்களாக இருந்தபோது, ஒருவருக்கு பிரச்னை என்றால் அதற்கு தகுந்த ஆலோசனை சொல்லி வழிநடத்த அனுபவம் வாய்ந்த பெரியவர்கள் இருந்தனர். ஆனால் இன்றைய காலகட்டத்தில் தனிக்குடித்தனத்தில் பிரச்னைகள் வரும் போது நீயா, நானா என்ற போட்டி மனப்பான்மை மேலோங்கி பிரச்னைகள் அதிகரிக்கின்றன. சகிப்புத்தன்மை குறைவு, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இன்மை, கடன் பிரச்னை, சொந்தங்களின் இழப்பு, வேலையின்மை, தொழில் நஷ்டம், காதல் தோல்வி, ஏமாற்றம் இவையும் காரணமாகிறது. மாணவ சமூகத்தில் தேர்வைப் பற்றிய பயம், தோல்வி இவையும் இம்முயற்சியை அதிகப்படுத்துகிறது.
அறிகுறிகள்
தற்கொலை எண்ணம் உள்ளவரிடம் காணப்படும் மாற்றங்கள்: தனிமை விரும்புதல், யாரிடமும் பேசாமல் அமைதியாக இருத்தல், வேலையில் நாட்டமின்மை, விருப்பமின்மை, தூக்கமின்மை, பசி இன்மை, அழுகை, புலம்புதல், மகிழ்ச்சியான தருணத்திலும் வருத்தமாக இருத்தல், ஒருவித பயம், படபடப்பு, எதிர்காலம் குறித்த அச்சம்.
தவறான கண்ணோட்டங்கள்
தற்கொலை முடிவு எடுப்போர் அனைவருமே மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளிகள் என்றும், இதைப்பற்றி பேசுபவன் செயலில் இறங்கமாட்டான் என்றும், ஒருவன் தற்கொலை முடிவை எடுத்துவிட்டால் யாராலும் என்ன செய்தாலும் காப்பாற்ற முடியாது என்ற தவறான எண்ணம் பரவலாக காணப்படுகிறது; ஆனால் இவற்றில் எதுவும் உண்மை இல்லை.
தடுக்கும் முறைகள்
'மலையே வந்து வீழினும் மனிதர்காள்
நிலையில் நின்று கலங்கப் பெறுதிரேல்'
என்ற திருநாவுக்கரசர் வரிகளின்படி ஒவ்வொருவரும் தன்னம்பிக்கையை வளர்த்து, பிரச்னைகளை கையாளும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒருவர் தனது பிரச்னைகளை தனக்கு நெருக்கமானவர்களிடம் மனம்விட்டு பகிர்தல் வேண்டும். அவ்வாறு செய்யும் போது ஒருவருடைய மனஅழுத்தம் குறைய வாய்ப்பு உள்ளது. குறைந்தது ஒரு மணிநேரமாவது குடும்பத்தில் உள்ள உள்ள அனைவரிடமும் ஒன்றாக இருந்து நேரம் செலவிட வேண்டும். வீட்டிற்குள் ஒவ்வொருவரும் தனித்தனி தீவுகளாக இருக்கக்கூடாது.
இதற்கு எளியவழி, இரவு உணவை அனைவரும் ஒன்றாக அமர்ந்து உண்ணும் பழக்கத்தை கொண்டு வரலாம். அன்பும் அரவணைப்பும் இருந்தால் தற்கொலை எண்ணம் வெகுவாக குறைந்துவிடும். இசையை ரசிக்க வேண்டும்; புத்தகங்களை வாசிக்க வேண்டும். தற்கொலை எண்ணம் இருந்தால் மனநல மருத்துவர் மற்றும் ஆலோசகரிடம் சிகிச்சை எடுக்க வேண்டும். உளவியல் சிகிச்சை, யோகா, தியானம் ஆகியவற்றால் தற்கொலை எண்ணிக்கையை குறைக்க முடியும். மனநலமும், உடல்நலமும் ஒரு நாணயத்தின் இரு பக்கம். எனவே ஒவ்வொருவரும் மனநலத்தைப் பேணிக்காத்து தற்கொலை இல்லாத சமுதாயத்தை உருவாக்க வேண்டும்.
நன்றி : தினமலர்
அன்பும் அரவணைப்பும் தடுக்கும் தற்கொலை எண்ணத்தை....! - இன்று தற்கொலை தடுப்பு தினம் !
விஞ்ஞானம் வேகமாக முன்னேறி வரும் இன்றைய அவசர உலகில், மனிதனுக்கு மன அழுத்தம் தரக்கூடிய சூழ்நிலைகளும் அதிகரிக்கின்றன. இத்தகைய சூழலில் ஏமாற்றம், விரக்தியால் தன்னம்பிக்கையை முழுவதுமாக இழந்து ஒரு சில வினாடிகளில் எடுக்கும் தவறான முடிவு, தற்கொலையில் முடிகிறது. 'தற்கொலையின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது' என்பதே சமீபத்திய ஆய்வில் கிடைத்த கசப்பான உண்மை.
உலக சுகாதார அமைப்பு ஆய்வின்படி, ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 8 0 லட்சம் பேர் தற்கொலை செய்கின்றனர். உலகளாவிய ஆய்வில் மக்கள் இறப்பதற்கான காரணங்களில் தற்கொலை 10 வது இடத்தில் உள்ளது. ஒவ்வொரு 40 நொடிக்கும் ஒருவர் இம்முயற்சியை மேற்கொள்கின்றனர்.
இந்தியாவில், ஒரு ஆண்டில் சுமார் 1.25 லட்சம் மக்கள் இம்முடிவால் இறக்கின்றனர். தேசிய குற்ற ஆவணங்கள் பிரிவு ஆய்வின்படி இந்தியாவில் தமிழகத்தில் தான் தற்கொலைகள் அதிகமாக பதிவாகியுள்ளன; 2012ம் ஆண்டில் 16,927 பேர் தற்கொலை செய்துள்ளனர். நடுவயது மற்றும் முதியவர்களிடம் அதிகமாக காணப்பட்ட இம்முயற்சி, தற்பொழுது மாணவர்கள் மற்றும் 15 29 வயதுக்கு உட்பட்டவர்களிடம் அதிகரிக்கிறது என்பது அதிர்ச்சியான நிலை. தற்கொலை எண்ணம் உள்ளவர்களுக்கு அவர்களது மூளையில் ஒருவித ரசாயன மாற்றம் ஏற்படுகிறது என்பதே அறிவியல்பூர்வமான உண்மை.
காரணங்கள்
தினந்தோறும் நம் வீட்டிலும், சமுதாயத்திலும் நடக்கும் நிகழ்வுகளில், சில நிகழ்ச்சிகள் நம் மனதில் அதிர்வை ஏற்படுத்தும். அந்த நிகழ்வுகளின் ஆழம் அதிகமாகும் போது, மனதில் வலியும், சோர்வும் ஏற்படும். அத்தகைய மனச்சோர்வு தீவிரமாகும் போது, தற்கொலை எண்ணம் மிகும். மனச்சோர்வு மற்றும் மனஅழுத்தத்தால் பாதிக்கப்படுவோரின் வாழ்க்கையில், தற்கொலை செய்வதற்கான வாய்ப்பு 8.6 சதவீதம். மேலும் மனநலப்பாதிப்புகளான மனச்சிதைவு நோய், தீவிர மனப்பதட்டம், மது, புகையிலை போன்ற போதைப் பழக்கத்திற்கு ஆளானவர்களிடமும் தற்கொலை முயற்சிகள் அதிகமாக உள்ளது. மேலும் நாள்பட்ட நோய்களான புற்றுநோய், சிறுநீரக பாதிப்புள்ளாகி டயாலிஸ் செய்வோர், எச்.ஐ.வி., பாதித்தோர், தீராத வலி ஆகியவற்றால் உடல்நலம் பாதிக்கப்படுவோரிடமும் இம்முயற்சிகள் அதிகம்
காணப்படும்.
குடும்ப பிரச்னைகள்
நம் நாட்டு சூழ்நிலையில் 'குடும்பப் பிரச்னைகளே' முதலிடம் வகிக்கின்றன. முன்பு கூட்டுக்குடும்பங்களாக இருந்தபோது, ஒருவருக்கு பிரச்னை என்றால் அதற்கு தகுந்த ஆலோசனை சொல்லி வழிநடத்த அனுபவம் வாய்ந்த பெரியவர்கள் இருந்தனர். ஆனால் இன்றைய காலகட்டத்தில் தனிக்குடித்தனத்தில் பிரச்னைகள் வரும் போது நீயா, நானா என்ற போட்டி மனப்பான்மை மேலோங்கி பிரச்னைகள் அதிகரிக்கின்றன. சகிப்புத்தன்மை குறைவு, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இன்மை, கடன் பிரச்னை, சொந்தங்களின் இழப்பு, வேலையின்மை, தொழில் நஷ்டம், காதல் தோல்வி, ஏமாற்றம் இவையும் காரணமாகிறது. மாணவ சமூகத்தில் தேர்வைப் பற்றிய பயம், தோல்வி இவையும் இம்முயற்சியை அதிகப்படுத்துகிறது.
அறிகுறிகள்
தற்கொலை எண்ணம் உள்ளவரிடம் காணப்படும் மாற்றங்கள்: தனிமை விரும்புதல், யாரிடமும் பேசாமல் அமைதியாக இருத்தல், வேலையில் நாட்டமின்மை, விருப்பமின்மை, தூக்கமின்மை, பசி இன்மை, அழுகை, புலம்புதல், மகிழ்ச்சியான தருணத்திலும் வருத்தமாக இருத்தல், ஒருவித பயம், படபடப்பு, எதிர்காலம் குறித்த அச்சம்.
தவறான கண்ணோட்டங்கள்
தற்கொலை முடிவு எடுப்போர் அனைவருமே மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளிகள் என்றும், இதைப்பற்றி பேசுபவன் செயலில் இறங்கமாட்டான் என்றும், ஒருவன் தற்கொலை முடிவை எடுத்துவிட்டால் யாராலும் என்ன செய்தாலும் காப்பாற்ற முடியாது என்ற தவறான எண்ணம் பரவலாக காணப்படுகிறது; ஆனால் இவற்றில் எதுவும் உண்மை இல்லை.
தடுக்கும் முறைகள்
'மலையே வந்து வீழினும் மனிதர்காள்
நிலையில் நின்று கலங்கப் பெறுதிரேல்'
என்ற திருநாவுக்கரசர் வரிகளின்படி ஒவ்வொருவரும் தன்னம்பிக்கையை வளர்த்து, பிரச்னைகளை கையாளும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒருவர் தனது பிரச்னைகளை தனக்கு நெருக்கமானவர்களிடம் மனம்விட்டு பகிர்தல் வேண்டும். அவ்வாறு செய்யும் போது ஒருவருடைய மனஅழுத்தம் குறைய வாய்ப்பு உள்ளது. குறைந்தது ஒரு மணிநேரமாவது குடும்பத்தில் உள்ள உள்ள அனைவரிடமும் ஒன்றாக இருந்து நேரம் செலவிட வேண்டும். வீட்டிற்குள் ஒவ்வொருவரும் தனித்தனி தீவுகளாக இருக்கக்கூடாது.
இதற்கு எளியவழி, இரவு உணவை அனைவரும் ஒன்றாக அமர்ந்து உண்ணும் பழக்கத்தை கொண்டு வரலாம். அன்பும் அரவணைப்பும் இருந்தால் தற்கொலை எண்ணம் வெகுவாக குறைந்துவிடும். இசையை ரசிக்க வேண்டும்; புத்தகங்களை வாசிக்க வேண்டும். தற்கொலை எண்ணம் இருந்தால் மனநல மருத்துவர் மற்றும் ஆலோசகரிடம் சிகிச்சை எடுக்க வேண்டும். உளவியல் சிகிச்சை, யோகா, தியானம் ஆகியவற்றால் தற்கொலை எண்ணிக்கையை குறைக்க முடியும். மனநலமும், உடல்நலமும் ஒரு நாணயத்தின் இரு பக்கம். எனவே ஒவ்வொருவரும் மனநலத்தைப் பேணிக்காத்து தற்கொலை இல்லாத சமுதாயத்தை உருவாக்க வேண்டும்.
நன்றி : தினமலர்
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
தற்கொலை என்பது ஒரு நொடி சஞ்சலம்..குழம்பிய குட்டையில் மீனைப் பிடிக்க இயலாது..குழம்பிய மனதாலும் தெளிவான முடிவை எடுக்க இயலாது..தற்கொலை எண்ணம் தோன்றும் சமயங்களில் தனிமையைத் தவிர்த்துவிடுவதே முதலில் செய்யவேண்டிய செயல்..சுற்றியுள்ள மனிதர்களால்தான் பிரச்சினை என்றால் வேறு நண்பர்கள் இருக்குமிடமோ..கோயில்களுக்கோ சென்றுவிட வேண்டும்...கலங்கிய மனம் தானாகவே சரியாகத்தொடங்கும் நேரத்தில் தற்கொலை எண்ணங்கள் தோன்றா...யாருமற்ற மனிதர்தளுக்கு துணிவே துணை..
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|