புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! Poll_c10இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! Poll_m10இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! Poll_c10 
52 Posts - 43%
ayyasamy ram
இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! Poll_c10இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! Poll_m10இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! Poll_c10 
51 Posts - 43%
mohamed nizamudeen
இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! Poll_c10இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! Poll_m10இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! Poll_c10இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! Poll_m10இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! Poll_c10 
3 Posts - 3%
Manimegala
இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! Poll_c10இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! Poll_m10இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! Poll_c10இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! Poll_m10இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! Poll_c10இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! Poll_m10இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! Poll_c10இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! Poll_m10இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! Poll_c10 
2 Posts - 2%
prajai
இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! Poll_c10இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! Poll_m10இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! Poll_c10 
2 Posts - 2%
Saravananj
இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! Poll_c10இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! Poll_m10இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! Poll_c10இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! Poll_m10இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! Poll_c10 
417 Posts - 48%
heezulia
இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! Poll_c10இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! Poll_m10இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! Poll_c10 
288 Posts - 33%
Dr.S.Soundarapandian
இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! Poll_c10இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! Poll_m10இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! Poll_c10இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! Poll_m10இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! Poll_c10இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! Poll_m10இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! Poll_c10 
28 Posts - 3%
prajai
இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! Poll_c10இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! Poll_m10இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! Poll_c10இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! Poll_m10இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! Poll_c10இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! Poll_m10இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! Poll_c10இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! Poll_m10இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! Poll_c10இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! Poll_m10இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் !


   
   

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 10, 2014 9:25 am

அன்பும் அரவணைப்பும் தடுக்கும் தற்கொலை எண்ணத்தை....! - இன்று தற்கொலை தடுப்பு தினம் !

விஞ்ஞானம் வேகமாக முன்னேறி வரும் இன்றைய அவசர உலகில், மனிதனுக்கு மன அழுத்தம் தரக்கூடிய சூழ்நிலைகளும் அதிகரிக்கின்றன. இத்தகைய சூழலில் ஏமாற்றம், விரக்தியால் தன்னம்பிக்கையை முழுவதுமாக இழந்து ஒரு சில வினாடிகளில் எடுக்கும் தவறான முடிவு, தற்கொலையில் முடிகிறது. 'தற்கொலையின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது' என்பதே சமீபத்திய ஆய்வில் கிடைத்த கசப்பான உண்மை.

உலக சுகாதார அமைப்பு ஆய்வின்படி, ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 8 0 லட்சம் பேர் தற்கொலை செய்கின்றனர். உலகளாவிய ஆய்வில் மக்கள் இறப்பதற்கான காரணங்களில் தற்கொலை 10 வது இடத்தில் உள்ளது. ஒவ்வொரு 40 நொடிக்கும் ஒருவர் இம்முயற்சியை மேற்கொள்கின்றனர்.

இந்தியாவில், ஒரு ஆண்டில் சுமார் 1.25 லட்சம் மக்கள் இம்முடிவால் இறக்கின்றனர். தேசிய குற்ற ஆவணங்கள் பிரிவு ஆய்வின்படி இந்தியாவில் தமிழகத்தில் தான் தற்கொலைகள் அதிகமாக பதிவாகியுள்ளன; 2012ம் ஆண்டில் 16,927 பேர் தற்கொலை செய்துள்ளனர். நடுவயது மற்றும் முதியவர்களிடம் அதிகமாக காணப்பட்ட இம்முயற்சி, தற்பொழுது மாணவர்கள் மற்றும் 15 29 வயதுக்கு உட்பட்டவர்களிடம் அதிகரிக்கிறது என்பது அதிர்ச்சியான நிலை. தற்கொலை எண்ணம் உள்ளவர்களுக்கு அவர்களது மூளையில் ஒருவித ரசாயன மாற்றம் ஏற்படுகிறது என்பதே அறிவியல்பூர்வமான உண்மை.

காரணங்கள்

தினந்தோறும் நம் வீட்டிலும், சமுதாயத்திலும் நடக்கும் நிகழ்வுகளில், சில நிகழ்ச்சிகள் நம் மனதில் அதிர்வை ஏற்படுத்தும். அந்த நிகழ்வுகளின் ஆழம் அதிகமாகும் போது, மனதில் வலியும், சோர்வும் ஏற்படும். அத்தகைய மனச்சோர்வு தீவிரமாகும் போது, தற்கொலை எண்ணம் மிகும். மனச்சோர்வு மற்றும் மனஅழுத்தத்தால் பாதிக்கப்படுவோரின் வாழ்க்கையில், தற்கொலை செய்வதற்கான வாய்ப்பு 8.6 சதவீதம். மேலும் மனநலப்பாதிப்புகளான மனச்சிதைவு நோய், தீவிர மனப்பதட்டம், மது, புகையிலை போன்ற போதைப் பழக்கத்திற்கு ஆளானவர்களிடமும் தற்கொலை முயற்சிகள் அதிகமாக உள்ளது. மேலும் நாள்பட்ட நோய்களான புற்றுநோய், சிறுநீரக பாதிப்புள்ளாகி டயாலிஸ் செய்வோர், எச்.ஐ.வி., பாதித்தோர், தீராத வலி ஆகியவற்றால் உடல்நலம் பாதிக்கப்படுவோரிடமும் இம்முயற்சிகள் அதிகம்
காணப்படும்.

குடும்ப பிரச்னைகள்

நம் நாட்டு சூழ்நிலையில் 'குடும்பப் பிரச்னைகளே' முதலிடம் வகிக்கின்றன. முன்பு கூட்டுக்குடும்பங்களாக இருந்தபோது, ஒருவருக்கு பிரச்னை என்றால் அதற்கு தகுந்த ஆலோசனை சொல்லி வழிநடத்த அனுபவம் வாய்ந்த பெரியவர்கள் இருந்தனர். ஆனால் இன்றைய காலகட்டத்தில் தனிக்குடித்தனத்தில் பிரச்னைகள் வரும் போது நீயா, நானா என்ற போட்டி மனப்பான்மை மேலோங்கி பிரச்னைகள் அதிகரிக்கின்றன. சகிப்புத்தன்மை குறைவு, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இன்மை, கடன் பிரச்னை, சொந்தங்களின் இழப்பு, வேலையின்மை, தொழில் நஷ்டம், காதல் தோல்வி, ஏமாற்றம் இவையும் காரணமாகிறது. மாணவ சமூகத்தில் தேர்வைப் பற்றிய பயம், தோல்வி இவையும் இம்முயற்சியை அதிகப்படுத்துகிறது.

அறிகுறிகள்

தற்கொலை எண்ணம் உள்ளவரிடம் காணப்படும் மாற்றங்கள்: தனிமை விரும்புதல், யாரிடமும் பேசாமல் அமைதியாக இருத்தல், வேலையில் நாட்டமின்மை, விருப்பமின்மை, தூக்கமின்மை, பசி இன்மை, அழுகை, புலம்புதல், மகிழ்ச்சியான தருணத்திலும் வருத்தமாக இருத்தல், ஒருவித பயம், படபடப்பு, எதிர்காலம் குறித்த அச்சம்.

தவறான கண்ணோட்டங்கள்


தற்கொலை முடிவு எடுப்போர் அனைவருமே மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளிகள் என்றும், இதைப்பற்றி பேசுபவன் செயலில் இறங்கமாட்டான் என்றும், ஒருவன் தற்கொலை முடிவை எடுத்துவிட்டால் யாராலும் என்ன செய்தாலும் காப்பாற்ற முடியாது என்ற தவறான எண்ணம் பரவலாக காணப்படுகிறது; ஆனால் இவற்றில் எதுவும் உண்மை இல்லை.

தடுக்கும் முறைகள்

'மலையே வந்து வீழினும் மனிதர்காள்
நிலையில் நின்று கலங்கப் பெறுதிரேல்'

என்ற திருநாவுக்கரசர் வரிகளின்படி ஒவ்வொருவரும் தன்னம்பிக்கையை வளர்த்து, பிரச்னைகளை கையாளும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒருவர் தனது பிரச்னைகளை தனக்கு நெருக்கமானவர்களிடம் மனம்விட்டு பகிர்தல் வேண்டும். அவ்வாறு செய்யும் போது ஒருவருடைய மனஅழுத்தம் குறைய வாய்ப்பு உள்ளது. குறைந்தது ஒரு மணிநேரமாவது குடும்பத்தில் உள்ள உள்ள அனைவரிடமும் ஒன்றாக இருந்து நேரம் செலவிட வேண்டும். வீட்டிற்குள் ஒவ்வொருவரும் தனித்தனி தீவுகளாக இருக்கக்கூடாது.

இதற்கு எளியவழி, இரவு உணவை அனைவரும் ஒன்றாக அமர்ந்து உண்ணும் பழக்கத்தை கொண்டு வரலாம். அன்பும் அரவணைப்பும் இருந்தால் தற்கொலை எண்ணம் வெகுவாக குறைந்துவிடும். இசையை ரசிக்க வேண்டும்; புத்தகங்களை வாசிக்க வேண்டும். தற்கொலை எண்ணம் இருந்தால் மனநல மருத்துவர் மற்றும் ஆலோசகரிடம் சிகிச்சை எடுக்க வேண்டும். உளவியல் சிகிச்சை, யோகா, தியானம் ஆகியவற்றால் தற்கொலை எண்ணிக்கையை குறைக்க முடியும். மனநலமும், உடல்நலமும் ஒரு நாணயத்தின் இரு பக்கம். எனவே ஒவ்வொருவரும் மனநலத்தைப் பேணிக்காத்து தற்கொலை இல்லாத சமுதாயத்தை உருவாக்க வேண்டும்.

நன்றி : தினமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Wed Sep 10, 2014 9:38 am

மனநலமும், உடல்நலமும் ஒரு நாணயத்தின் இரு பக்கம். எனவே ஒவ்வொருவரும் மனநலத்தைப் பேணிக்காத்து தற்கொலை இல்லாத சமுதாயத்தை உருவாக்க வேண்டும்.

நல்ல கருத்து
அதே போல் கணவனும் மனைவியும் ஒரு நாணயத்தின் இரு பக்கம். கருத்து ஒற்றுமை எல்லோரிடமும் இருக்காது. ஆனால் அன்பும் பாசமும் என்றுமே மாறக்கூடாது.அப்போது மட்டுமே தனி குடித்தன பிரச்சனை வராது . நம்முடைய பிரச்சனைகளை மனதிலே தேக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நமக்கு பிரச்சனைகளே ஒரு படிப்பினைதான். அது நமக்கு புது உத்வேகத்தை தரும். அந்த பிரச்சனைகளை முடிப்பதற்கான வழிகளை தரும். துன்பத்தை கண்டு துவளாமல் இருக்க பழக வேண்டும்.



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 10, 2014 9:47 am

M.Saranya wrote:மனநலமும், உடல்நலமும் ஒரு நாணயத்தின் இரு பக்கம். எனவே ஒவ்வொருவரும் மனநலத்தைப் பேணிக்காத்து தற்கொலை இல்லாத சமுதாயத்தை உருவாக்க வேண்டும்.

நல்ல கருத்து
அதே போல் கணவனும் மனைவியும் ஒரு நாணயத்தின் இரு பக்கம். கருத்து ஒற்றுமை எல்லோரிடமும் இருக்காது. ஆனால் அன்பும் பாசமும் என்றுமே மாறக்கூடாது.அப்போது மட்டுமே தனி குடித்தன பிரச்சனை வராது . நம்முடைய பிரச்சனைகளை மனதிலே தேக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நமக்கு பிரச்சனைகளே ஒரு படிப்பினைதான். அது நமக்கு புது உத்வேகத்தை தரும். அந்த பிரச்சனைகளை முடிப்பதற்கான வழிகளை தரும். துன்பத்தை கண்டு துவளாமல் இருக்க பழக வேண்டும்.
மேற்கோள் செய்த பதிவு: 1086203

ரொம்ப சரி புன்னகை

எல்லாத்துக்கும் மேலே வாய் விட்டுபேசணும்
அது தான் ரொம்ப முக்கியம், அது சரியோ தப்போ பேசி தீர்க்கணும். மனதிக்குள்ளேயே வைத்து மருகக்கூடாது புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Wed Sep 10, 2014 9:58 am

வாய் விட்டு பேசுவதை கேட்க எவரும் இல்லையென்றால் என்ன செய்வது அம்மா



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 10, 2014 10:05 am

M.Saranya wrote:வாய் விட்டு பேசுவதை கேட்க எவரும் இல்லையென்றால் என்ன செய்வது அம்மா
மேற்கோள் செய்த பதிவு: 1086212
நல்ல கேள்வி, நான் இப்போ சொல்வது சிறு பிள்ளைத்தனமாக தெரியலாம் ஆனால் IT WORKS புன்னகை
நம்மால் யாரிடமும் பகிரமுடியாமல் போகும் போது, மனதில் உள்ளதையெல்லாம் அப்படியே ஒரு பேப்பரில் எழுதிவிடுங்கோ............. பெருமாளுக்கு விளக்கேத்தி , "அப்பா , நீதான் என் பிரச்சனைகளை தீத்து வைக்கணும் " அன்று மனதார  வேண்டிக்கொண்டு , பெருமாள் போட்டோ பின்னாடியே இந்த பேப்பரையும் வேச்சுடுங்கோ.................அவ்வளவுதான் ஜாலி ஜாலி ஜாலி நிச்சயம் உங்களுக்கு மனது லேசாகிவிடும். ஒரு புது தெம்பு கிடைக்கும்.

முயன்று பாருங்கள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Wed Sep 10, 2014 10:15 am

நிச்சியமாக அம்மா. மிக்க நன்றி



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 10, 2014 10:18 am

M.Saranya wrote:நிச்சியமாக அம்மா. மிக்க நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1086218

:நல்வரவு: :நல்வரவு: :நல்வரவு:



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82726
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 10, 2014 5:42 pm

முதியவர்களுக்கு ஒரு அறிவுரை..

தசைகள் தளரலாம்
தன்னம்பிக்கை தளரக்கூடாது..!

-


ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 10, 2014 5:49 pm

தற்கொலை செய்து கொள்ளும் ஒருவரின் மனநிலையை நினைத்துப் பார்த்தாலே பயமாக உள்ளது! எந்த அளவிற்கு விரக்தி இருந்தால் இந்த முடிவை எடுப்பார்கள்!

தற்கொலையைத் தடுக்கும் ஒரே மருந்து அன்புதான்! அன்பை அனைவருக்கும் அளியுங்கள்!



இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 10, 2014 6:52 pm

சிவா wrote:தற்கொலை செய்து கொள்ளும் ஒருவரின் மனநிலையை நினைத்துப் பார்த்தாலே பயமாக உள்ளது! எந்த அளவிற்கு விரக்தி இருந்தால் இந்த முடிவை எடுப்பார்கள்!

தற்கொலையைத் தடுக்கும் ஒரே மருந்து அன்புதான்! அன்பை அனைவருக்கும் அளியுங்கள்!
மேற்கோள் செய்த பதிவு: 1086351

ம்..ரொம்ப சரி சிவா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக