புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சங்கடம் உண்டாகும் போது உதவுவது எது? Poll_c10சங்கடம் உண்டாகும் போது உதவுவது எது? Poll_m10சங்கடம் உண்டாகும் போது உதவுவது எது? Poll_c10 
48 Posts - 60%
heezulia
சங்கடம் உண்டாகும் போது உதவுவது எது? Poll_c10சங்கடம் உண்டாகும் போது உதவுவது எது? Poll_m10சங்கடம் உண்டாகும் போது உதவுவது எது? Poll_c10 
17 Posts - 21%
dhilipdsp
சங்கடம் உண்டாகும் போது உதவுவது எது? Poll_c10சங்கடம் உண்டாகும் போது உதவுவது எது? Poll_m10சங்கடம் உண்டாகும் போது உதவுவது எது? Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
சங்கடம் உண்டாகும் போது உதவுவது எது? Poll_c10சங்கடம் உண்டாகும் போது உதவுவது எது? Poll_m10சங்கடம் உண்டாகும் போது உதவுவது எது? Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
சங்கடம் உண்டாகும் போது உதவுவது எது? Poll_c10சங்கடம் உண்டாகும் போது உதவுவது எது? Poll_m10சங்கடம் உண்டாகும் போது உதவுவது எது? Poll_c10 
3 Posts - 4%
D. sivatharan
சங்கடம் உண்டாகும் போது உதவுவது எது? Poll_c10சங்கடம் உண்டாகும் போது உதவுவது எது? Poll_m10சங்கடம் உண்டாகும் போது உதவுவது எது? Poll_c10 
1 Post - 1%
kavithasankar
சங்கடம் உண்டாகும் போது உதவுவது எது? Poll_c10சங்கடம் உண்டாகும் போது உதவுவது எது? Poll_m10சங்கடம் உண்டாகும் போது உதவுவது எது? Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
சங்கடம் உண்டாகும் போது உதவுவது எது? Poll_c10சங்கடம் உண்டாகும் போது உதவுவது எது? Poll_m10சங்கடம் உண்டாகும் போது உதவுவது எது? Poll_c10 
1 Post - 1%
Guna.D
சங்கடம் உண்டாகும் போது உதவுவது எது? Poll_c10சங்கடம் உண்டாகும் போது உதவுவது எது? Poll_m10சங்கடம் உண்டாகும் போது உதவுவது எது? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சங்கடம் உண்டாகும் போது உதவுவது எது? Poll_c10சங்கடம் உண்டாகும் போது உதவுவது எது? Poll_m10சங்கடம் உண்டாகும் போது உதவுவது எது? Poll_c10 
43 Posts - 60%
heezulia
சங்கடம் உண்டாகும் போது உதவுவது எது? Poll_c10சங்கடம் உண்டாகும் போது உதவுவது எது? Poll_m10சங்கடம் உண்டாகும் போது உதவுவது எது? Poll_c10 
15 Posts - 21%
mohamed nizamudeen
சங்கடம் உண்டாகும் போது உதவுவது எது? Poll_c10சங்கடம் உண்டாகும் போது உதவுவது எது? Poll_m10சங்கடம் உண்டாகும் போது உதவுவது எது? Poll_c10 
4 Posts - 6%
dhilipdsp
சங்கடம் உண்டாகும் போது உதவுவது எது? Poll_c10சங்கடம் உண்டாகும் போது உதவுவது எது? Poll_m10சங்கடம் உண்டாகும் போது உதவுவது எது? Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
சங்கடம் உண்டாகும் போது உதவுவது எது? Poll_c10சங்கடம் உண்டாகும் போது உதவுவது எது? Poll_m10சங்கடம் உண்டாகும் போது உதவுவது எது? Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
சங்கடம் உண்டாகும் போது உதவுவது எது? Poll_c10சங்கடம் உண்டாகும் போது உதவுவது எது? Poll_m10சங்கடம் உண்டாகும் போது உதவுவது எது? Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
சங்கடம் உண்டாகும் போது உதவுவது எது? Poll_c10சங்கடம் உண்டாகும் போது உதவுவது எது? Poll_m10சங்கடம் உண்டாகும் போது உதவுவது எது? Poll_c10 
1 Post - 1%
Guna.D
சங்கடம் உண்டாகும் போது உதவுவது எது? Poll_c10சங்கடம் உண்டாகும் போது உதவுவது எது? Poll_m10சங்கடம் உண்டாகும் போது உதவுவது எது? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சங்கடம் உண்டாகும் போது உதவுவது எது? Poll_c10சங்கடம் உண்டாகும் போது உதவுவது எது? Poll_m10சங்கடம் உண்டாகும் போது உதவுவது எது? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சங்கடம் உண்டாகும் போது உதவுவது எது?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84186
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 09, 2014 7:37 pm


ஏரண்டகர் என்று ஒரு ரிஷிக்குப் பெயர். ஏரண்டம் என்றால்
ஆமணக்கு. ஆமணக்குக் கொட்டையிலிருந்துதான்
விளக்கெண்ணெய் எடுப்பது. இந்த ரிஷியின் பெயருக்கு
விளக்கெண்ணெய் சாமியார் என்று அர்த்தம்.
-
கேலிப்பெயர் மாதிரி த்வனிக்கிறது. மஹான்கள் தங்களுக்கு
ஊரும் பெயரும் சொல்லிக் கொள்ள மாட்டார்கள்.
அநாமதேயமாகக் கிடப்பார்கள். திரிவார்கள். ஜனங்கள்
அவர்களைப் போற்றிப் பட்டம் கொடுத்தாலும் சரி,
தூற்றிப் பரிஹாஸப் பேர் வைத்தாலும் சரி, இரண்டும்
அவர்களுக்கு ஒன்றுதான்.
-
ஏரண்டகருக்கு அப்பா, அம்மா வைத்த பெயரென்னவோ
யாருக்கும் தெரியாது. ஏரண்டகர் என்பது ஜனங்களாக
வைத்த பெயர்தான். அதற்குக் காரணம் உண்டு.
கும்பகோணத்துக்கு மேற்கே இரண்டு மைலில் சுவாமி
மலைக்குப் போகிற வழியில் கொட்டையூர் என்று ஒரு
ஸ்தலம் இருக்கிறது.
-
கொட்டையூர் என்று ஏன் பேர்? எத்தனையோ கொட்டைகள்
இருக்கின்றன. இருந்தாலும் கொட்டை என்று இரண்டுதான்
முக்கியமாக சொல்லப்படுகின்றன. ஒன்று ஆத்மார்த்தமானது
- ருத்ராட்சத்தைக் கொட்டை என்றே சொல்வார்கள். சிவ
தீட்சை செய்து கொண்டு ருத்ராட்சம் போட்டுக்
கொண்டிருப்பவர்களை கொட்டைக்கட்டி என்பார்கள். இந்தக்
கொட்டை மனஸில் சேருகிற அழுக்குகளை எடுப்பது.
-
இன்னொரு கொட்டை வயிற்றில் சேருகிற அழுக்குகளை,
கெடுதல்களை எடுக்கிற ஆமணக்குக் கொட்டை. முத்துக்
கொட்டை, கொட்டை முத்து என்று சொல்வார்கள்.
அதை ஆட்டித்தான் வெளக்கெண்ணைய் எடுப்பது. வயிற்று
அடைசலைப் போக்குவதோடு இன்னும் பல தினுசிலும்
தேஹாரோக்யத்துக்குப் ப்ரயோஜனப்படுவது, வயிறு லேசாகி,
தேஹம் ஆரோக்கியமாக இருந்தால்தான் மனஸும்
லேசாகி ஈச்வரபரமாக நிற்கும்.

ஆனதால் ஆமணக்கு ஆத்மார்த்தமாகவும் நல்லது
செய்வதே. ருசியும் வாஸனையும் ஸஹிக்காவிட்டாலும்
நல்ல ருசி, நல்ல வாசனை என்று நாம் தின்றதுகளால்
ஸங்கடம் உண்டாகும்போது உதவுவது ஆமணக்குதான்.
-
————————————-

- ஜகத்குரு காஞ்சி காமகோடி
ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 09, 2014 7:53 pm

நல்ல பகிர்வு ராம் அண்ணா புன்னகை நன்றி !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக