புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சங்கடம் தீர்க்கும் சகுனங்கள்   Poll_c10சங்கடம் தீர்க்கும் சகுனங்கள்   Poll_m10சங்கடம் தீர்க்கும் சகுனங்கள்   Poll_c10 
91 Posts - 61%
heezulia
சங்கடம் தீர்க்கும் சகுனங்கள்   Poll_c10சங்கடம் தீர்க்கும் சகுனங்கள்   Poll_m10சங்கடம் தீர்க்கும் சகுனங்கள்   Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
சங்கடம் தீர்க்கும் சகுனங்கள்   Poll_c10சங்கடம் தீர்க்கும் சகுனங்கள்   Poll_m10சங்கடம் தீர்க்கும் சகுனங்கள்   Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
சங்கடம் தீர்க்கும் சகுனங்கள்   Poll_c10சங்கடம் தீர்க்கும் சகுனங்கள்   Poll_m10சங்கடம் தீர்க்கும் சகுனங்கள்   Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
சங்கடம் தீர்க்கும் சகுனங்கள்   Poll_c10சங்கடம் தீர்க்கும் சகுனங்கள்   Poll_m10சங்கடம் தீர்க்கும் சகுனங்கள்   Poll_c10 
1 Post - 1%
viyasan
சங்கடம் தீர்க்கும் சகுனங்கள்   Poll_c10சங்கடம் தீர்க்கும் சகுனங்கள்   Poll_m10சங்கடம் தீர்க்கும் சகுனங்கள்   Poll_c10 
1 Post - 1%
eraeravi
சங்கடம் தீர்க்கும் சகுனங்கள்   Poll_c10சங்கடம் தீர்க்கும் சகுனங்கள்   Poll_m10சங்கடம் தீர்க்கும் சகுனங்கள்   Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சங்கடம் தீர்க்கும் சகுனங்கள்   Poll_c10சங்கடம் தீர்க்கும் சகுனங்கள்   Poll_m10சங்கடம் தீர்க்கும் சகுனங்கள்   Poll_c10 
283 Posts - 45%
heezulia
சங்கடம் தீர்க்கும் சகுனங்கள்   Poll_c10சங்கடம் தீர்க்கும் சகுனங்கள்   Poll_m10சங்கடம் தீர்க்கும் சகுனங்கள்   Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
சங்கடம் தீர்க்கும் சகுனங்கள்   Poll_c10சங்கடம் தீர்க்கும் சகுனங்கள்   Poll_m10சங்கடம் தீர்க்கும் சகுனங்கள்   Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
சங்கடம் தீர்க்கும் சகுனங்கள்   Poll_c10சங்கடம் தீர்க்கும் சகுனங்கள்   Poll_m10சங்கடம் தீர்க்கும் சகுனங்கள்   Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சங்கடம் தீர்க்கும் சகுனங்கள்   Poll_c10சங்கடம் தீர்க்கும் சகுனங்கள்   Poll_m10சங்கடம் தீர்க்கும் சகுனங்கள்   Poll_c10 
19 Posts - 3%
prajai
சங்கடம் தீர்க்கும் சகுனங்கள்   Poll_c10சங்கடம் தீர்க்கும் சகுனங்கள்   Poll_m10சங்கடம் தீர்க்கும் சகுனங்கள்   Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சங்கடம் தீர்க்கும் சகுனங்கள்   Poll_c10சங்கடம் தீர்க்கும் சகுனங்கள்   Poll_m10சங்கடம் தீர்க்கும் சகுனங்கள்   Poll_c10 
8 Posts - 1%
Guna.D
சங்கடம் தீர்க்கும் சகுனங்கள்   Poll_c10சங்கடம் தீர்க்கும் சகுனங்கள்   Poll_m10சங்கடம் தீர்க்கும் சகுனங்கள்   Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சங்கடம் தீர்க்கும் சகுனங்கள்   Poll_c10சங்கடம் தீர்க்கும் சகுனங்கள்   Poll_m10சங்கடம் தீர்க்கும் சகுனங்கள்   Poll_c10 
7 Posts - 1%
mruthun
சங்கடம் தீர்க்கும் சகுனங்கள்   Poll_c10சங்கடம் தீர்க்கும் சகுனங்கள்   Poll_m10சங்கடம் தீர்க்கும் சகுனங்கள்   Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சங்கடம் தீர்க்கும் சகுனங்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 25, 2013 9:45 am


வீட்டில் ஒட்டடை தொங்க கூடாது. அது நலல சகுனம் இல்லை. கிருஷ்ண பரமாத்மாவின் வீட்டில் ஏதோ காரணத்தால் கிருஷ்ணரின் அறையை சரியாகப் பராமரிக்காமல் இருந்தார்கள் பணியாளர்கள். சமையலறையும் அலங்கோலமாக இருந்தது. சாதத்தில் புழு பூச்சிகள் ஊர்ந்து கொண்டு இருந்தது. அதை அறிந்த கிருஷ்ண பரமாத்மா, ஏதோ விபரீதம் நடக்கப் போகிறது என்று தெரிந்து கொண்டார். எந்த அளவுக்கு நாம் குடி இருக்கும் வீடு சுத்தமாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு லக்ஷ்மி கடாட்சம் ஏற்படும். அந்த இல்லத்தில் வசிப்பவர்களுக்கு நல்லவை தடையில்லாமல் நடக்கும்.

வீட்டின் உள்ளே ஆங்காங்கே துணிகளை இறைத்துப் போடக் கூடாது. ஒரே இடத்தில் நன்றாக அடுக்கி வைக்க வேண்டும்.

கோயிலில் சாம்பிராணி போடும் நேரத்தில் சென்றால், நமக்கு இருக்கும் தொல்லை நீங்கும். நம் வீட்டில் சாம்பிராணி புகை போட்டால், எவ்வாறு பூவின் வாசத்தை அறிந்து தேனீக்கள் வருகின்றதோ அது போல நமக்கு லாபகரமான விஷயங்கள் தேடிவரும்.

வீட்டிற்கு யாராவது வந்து சென்ற உடனேயே கழுவித் தள்ளக் கூடாது. சுப தினங்களில் வீட்டைக் கழுவவும் கூடாது. முன் தினமே சுத்தப்படுத்திவிட வேண்டும்.

காக்கையின் இறகோ, அல்லது அதன் எச்சமோ நம்மேல் விழுந்தால், ஏதோ குறை வரப் போகிறது என்று அர்த்தம். பரிகாரமாக, சனீஸ்வர பகவானின் ஆலயத்தில் நல்லெண்ணெயால் தீபம் ஏற்றினால், பாதகனத்தைத் தடுக்கலாம்.

பசுவின் பாதம் ஓர் இல்லத்தில் பட்டால் அந்த இல்லத்தில் நல்ல நிகழ்ச்சிகள் நடக்கும். ஒரு வீட்டைத் தேடி பசுமாடு தானாக வந்தால், அந்த இல்லத்தில் நீண்ட நாளாக இருந்த பிரச்னை விலகும். தடைப்பட்ட சுபகாரியங்கள் தடையில்லாமல் நடக்கும். பசு நடந்த பாதையில் நாம் நடந்தால் புண்ணியங்கள் ஏற்படும். ஏதே போல பசுமாடு நடக்கும் போது அதன் கால்பட்டுப் பறக்கும் மண் நம்மேல் பட்டால், நமது சரீரத்தைப் பிடித்திருந்த தோஷங்கள் எல்லாம் விலகிவிடும். அதனை 'கோதூளி' என்கிறது சாஸ்திரம். கோ என்றால் பசு. தூளி என்றால் தூசி. பசு மாட்டின் கால்பட்ட தூசிக்கு சக்தி அதிகம். ஆலயத்திற்கும் அங்கு இருக்கும் இறைவனுக்கும் சக்தி இருந்தாலும் அந்த ஆலயத்திற்குப் பல பேர் வந்து செல்வதால், அந்த ஆலயத்திற்கும் தோஷங்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அதனால் பன்னிரண்டு வருடங்கள் ஆன பிறகு கும்பாபிஷேகம் செய்வார்கள். அதுபோல தினமும் பசு மாட்டை ஆலயத்தைச் சுற்றி வரவும் செய்தார்கள் நம் முன்னோர்கள். அதனால்தான் இன்றும் சில ஆலயங்களில் பசு மாட்டை வளர்க்கிறார்கள். அது சிறிது நேரமாவது அந்த ஆலயத்திற்குள் வாக்கிங் போகும் இல்லையா!

குமுதம் பக்தி



சங்கடம் தீர்க்கும் சகுனங்கள்   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக