புதிய பதிவுகள்
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by ayyasamy ram Today at 5:09 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Today at 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Today at 5:04 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:16 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Today at 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Today at 12:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:15 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Today at 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Today at 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Today at 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Today at 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 6:58 am
» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am
by ayyasamy ram Today at 5:09 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Today at 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Today at 5:04 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:16 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Today at 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Today at 12:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:15 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Today at 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Today at 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Today at 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Today at 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 6:58 am
» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Anthony raj | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்று (10.9.2014 )தற்கொலை தடுப்பு தினம் !
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அன்பும் அரவணைப்பும் தடுக்கும் தற்கொலை எண்ணத்தை....! - இன்று தற்கொலை தடுப்பு தினம் !
விஞ்ஞானம் வேகமாக முன்னேறி வரும் இன்றைய அவசர உலகில், மனிதனுக்கு மன அழுத்தம் தரக்கூடிய சூழ்நிலைகளும் அதிகரிக்கின்றன. இத்தகைய சூழலில் ஏமாற்றம், விரக்தியால் தன்னம்பிக்கையை முழுவதுமாக இழந்து ஒரு சில வினாடிகளில் எடுக்கும் தவறான முடிவு, தற்கொலையில் முடிகிறது. 'தற்கொலையின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது' என்பதே சமீபத்திய ஆய்வில் கிடைத்த கசப்பான உண்மை.
உலக சுகாதார அமைப்பு ஆய்வின்படி, ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 8 0 லட்சம் பேர் தற்கொலை செய்கின்றனர். உலகளாவிய ஆய்வில் மக்கள் இறப்பதற்கான காரணங்களில் தற்கொலை 10 வது இடத்தில் உள்ளது. ஒவ்வொரு 40 நொடிக்கும் ஒருவர் இம்முயற்சியை மேற்கொள்கின்றனர்.
இந்தியாவில், ஒரு ஆண்டில் சுமார் 1.25 லட்சம் மக்கள் இம்முடிவால் இறக்கின்றனர். தேசிய குற்ற ஆவணங்கள் பிரிவு ஆய்வின்படி இந்தியாவில் தமிழகத்தில் தான் தற்கொலைகள் அதிகமாக பதிவாகியுள்ளன; 2012ம் ஆண்டில் 16,927 பேர் தற்கொலை செய்துள்ளனர். நடுவயது மற்றும் முதியவர்களிடம் அதிகமாக காணப்பட்ட இம்முயற்சி, தற்பொழுது மாணவர்கள் மற்றும் 15 29 வயதுக்கு உட்பட்டவர்களிடம் அதிகரிக்கிறது என்பது அதிர்ச்சியான நிலை. தற்கொலை எண்ணம் உள்ளவர்களுக்கு அவர்களது மூளையில் ஒருவித ரசாயன மாற்றம் ஏற்படுகிறது என்பதே அறிவியல்பூர்வமான உண்மை.
காரணங்கள்
தினந்தோறும் நம் வீட்டிலும், சமுதாயத்திலும் நடக்கும் நிகழ்வுகளில், சில நிகழ்ச்சிகள் நம் மனதில் அதிர்வை ஏற்படுத்தும். அந்த நிகழ்வுகளின் ஆழம் அதிகமாகும் போது, மனதில் வலியும், சோர்வும் ஏற்படும். அத்தகைய மனச்சோர்வு தீவிரமாகும் போது, தற்கொலை எண்ணம் மிகும். மனச்சோர்வு மற்றும் மனஅழுத்தத்தால் பாதிக்கப்படுவோரின் வாழ்க்கையில், தற்கொலை செய்வதற்கான வாய்ப்பு 8.6 சதவீதம். மேலும் மனநலப்பாதிப்புகளான மனச்சிதைவு நோய், தீவிர மனப்பதட்டம், மது, புகையிலை போன்ற போதைப் பழக்கத்திற்கு ஆளானவர்களிடமும் தற்கொலை முயற்சிகள் அதிகமாக உள்ளது. மேலும் நாள்பட்ட நோய்களான புற்றுநோய், சிறுநீரக பாதிப்புள்ளாகி டயாலிஸ் செய்வோர், எச்.ஐ.வி., பாதித்தோர், தீராத வலி ஆகியவற்றால் உடல்நலம் பாதிக்கப்படுவோரிடமும் இம்முயற்சிகள் அதிகம்
காணப்படும்.
குடும்ப பிரச்னைகள்
நம் நாட்டு சூழ்நிலையில் 'குடும்பப் பிரச்னைகளே' முதலிடம் வகிக்கின்றன. முன்பு கூட்டுக்குடும்பங்களாக இருந்தபோது, ஒருவருக்கு பிரச்னை என்றால் அதற்கு தகுந்த ஆலோசனை சொல்லி வழிநடத்த அனுபவம் வாய்ந்த பெரியவர்கள் இருந்தனர். ஆனால் இன்றைய காலகட்டத்தில் தனிக்குடித்தனத்தில் பிரச்னைகள் வரும் போது நீயா, நானா என்ற போட்டி மனப்பான்மை மேலோங்கி பிரச்னைகள் அதிகரிக்கின்றன. சகிப்புத்தன்மை குறைவு, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இன்மை, கடன் பிரச்னை, சொந்தங்களின் இழப்பு, வேலையின்மை, தொழில் நஷ்டம், காதல் தோல்வி, ஏமாற்றம் இவையும் காரணமாகிறது. மாணவ சமூகத்தில் தேர்வைப் பற்றிய பயம், தோல்வி இவையும் இம்முயற்சியை அதிகப்படுத்துகிறது.
அறிகுறிகள்
தற்கொலை எண்ணம் உள்ளவரிடம் காணப்படும் மாற்றங்கள்: தனிமை விரும்புதல், யாரிடமும் பேசாமல் அமைதியாக இருத்தல், வேலையில் நாட்டமின்மை, விருப்பமின்மை, தூக்கமின்மை, பசி இன்மை, அழுகை, புலம்புதல், மகிழ்ச்சியான தருணத்திலும் வருத்தமாக இருத்தல், ஒருவித பயம், படபடப்பு, எதிர்காலம் குறித்த அச்சம்.
தவறான கண்ணோட்டங்கள்
தற்கொலை முடிவு எடுப்போர் அனைவருமே மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளிகள் என்றும், இதைப்பற்றி பேசுபவன் செயலில் இறங்கமாட்டான் என்றும், ஒருவன் தற்கொலை முடிவை எடுத்துவிட்டால் யாராலும் என்ன செய்தாலும் காப்பாற்ற முடியாது என்ற தவறான எண்ணம் பரவலாக காணப்படுகிறது; ஆனால் இவற்றில் எதுவும் உண்மை இல்லை.
தடுக்கும் முறைகள்
'மலையே வந்து வீழினும் மனிதர்காள்
நிலையில் நின்று கலங்கப் பெறுதிரேல்'
என்ற திருநாவுக்கரசர் வரிகளின்படி ஒவ்வொருவரும் தன்னம்பிக்கையை வளர்த்து, பிரச்னைகளை கையாளும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒருவர் தனது பிரச்னைகளை தனக்கு நெருக்கமானவர்களிடம் மனம்விட்டு பகிர்தல் வேண்டும். அவ்வாறு செய்யும் போது ஒருவருடைய மனஅழுத்தம் குறைய வாய்ப்பு உள்ளது. குறைந்தது ஒரு மணிநேரமாவது குடும்பத்தில் உள்ள உள்ள அனைவரிடமும் ஒன்றாக இருந்து நேரம் செலவிட வேண்டும். வீட்டிற்குள் ஒவ்வொருவரும் தனித்தனி தீவுகளாக இருக்கக்கூடாது.
இதற்கு எளியவழி, இரவு உணவை அனைவரும் ஒன்றாக அமர்ந்து உண்ணும் பழக்கத்தை கொண்டு வரலாம். அன்பும் அரவணைப்பும் இருந்தால் தற்கொலை எண்ணம் வெகுவாக குறைந்துவிடும். இசையை ரசிக்க வேண்டும்; புத்தகங்களை வாசிக்க வேண்டும். தற்கொலை எண்ணம் இருந்தால் மனநல மருத்துவர் மற்றும் ஆலோசகரிடம் சிகிச்சை எடுக்க வேண்டும். உளவியல் சிகிச்சை, யோகா, தியானம் ஆகியவற்றால் தற்கொலை எண்ணிக்கையை குறைக்க முடியும். மனநலமும், உடல்நலமும் ஒரு நாணயத்தின் இரு பக்கம். எனவே ஒவ்வொருவரும் மனநலத்தைப் பேணிக்காத்து தற்கொலை இல்லாத சமுதாயத்தை உருவாக்க வேண்டும்.
நன்றி : தினமலர்
விஞ்ஞானம் வேகமாக முன்னேறி வரும் இன்றைய அவசர உலகில், மனிதனுக்கு மன அழுத்தம் தரக்கூடிய சூழ்நிலைகளும் அதிகரிக்கின்றன. இத்தகைய சூழலில் ஏமாற்றம், விரக்தியால் தன்னம்பிக்கையை முழுவதுமாக இழந்து ஒரு சில வினாடிகளில் எடுக்கும் தவறான முடிவு, தற்கொலையில் முடிகிறது. 'தற்கொலையின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது' என்பதே சமீபத்திய ஆய்வில் கிடைத்த கசப்பான உண்மை.
உலக சுகாதார அமைப்பு ஆய்வின்படி, ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 8 0 லட்சம் பேர் தற்கொலை செய்கின்றனர். உலகளாவிய ஆய்வில் மக்கள் இறப்பதற்கான காரணங்களில் தற்கொலை 10 வது இடத்தில் உள்ளது. ஒவ்வொரு 40 நொடிக்கும் ஒருவர் இம்முயற்சியை மேற்கொள்கின்றனர்.
இந்தியாவில், ஒரு ஆண்டில் சுமார் 1.25 லட்சம் மக்கள் இம்முடிவால் இறக்கின்றனர். தேசிய குற்ற ஆவணங்கள் பிரிவு ஆய்வின்படி இந்தியாவில் தமிழகத்தில் தான் தற்கொலைகள் அதிகமாக பதிவாகியுள்ளன; 2012ம் ஆண்டில் 16,927 பேர் தற்கொலை செய்துள்ளனர். நடுவயது மற்றும் முதியவர்களிடம் அதிகமாக காணப்பட்ட இம்முயற்சி, தற்பொழுது மாணவர்கள் மற்றும் 15 29 வயதுக்கு உட்பட்டவர்களிடம் அதிகரிக்கிறது என்பது அதிர்ச்சியான நிலை. தற்கொலை எண்ணம் உள்ளவர்களுக்கு அவர்களது மூளையில் ஒருவித ரசாயன மாற்றம் ஏற்படுகிறது என்பதே அறிவியல்பூர்வமான உண்மை.
காரணங்கள்
தினந்தோறும் நம் வீட்டிலும், சமுதாயத்திலும் நடக்கும் நிகழ்வுகளில், சில நிகழ்ச்சிகள் நம் மனதில் அதிர்வை ஏற்படுத்தும். அந்த நிகழ்வுகளின் ஆழம் அதிகமாகும் போது, மனதில் வலியும், சோர்வும் ஏற்படும். அத்தகைய மனச்சோர்வு தீவிரமாகும் போது, தற்கொலை எண்ணம் மிகும். மனச்சோர்வு மற்றும் மனஅழுத்தத்தால் பாதிக்கப்படுவோரின் வாழ்க்கையில், தற்கொலை செய்வதற்கான வாய்ப்பு 8.6 சதவீதம். மேலும் மனநலப்பாதிப்புகளான மனச்சிதைவு நோய், தீவிர மனப்பதட்டம், மது, புகையிலை போன்ற போதைப் பழக்கத்திற்கு ஆளானவர்களிடமும் தற்கொலை முயற்சிகள் அதிகமாக உள்ளது. மேலும் நாள்பட்ட நோய்களான புற்றுநோய், சிறுநீரக பாதிப்புள்ளாகி டயாலிஸ் செய்வோர், எச்.ஐ.வி., பாதித்தோர், தீராத வலி ஆகியவற்றால் உடல்நலம் பாதிக்கப்படுவோரிடமும் இம்முயற்சிகள் அதிகம்
காணப்படும்.
குடும்ப பிரச்னைகள்
நம் நாட்டு சூழ்நிலையில் 'குடும்பப் பிரச்னைகளே' முதலிடம் வகிக்கின்றன. முன்பு கூட்டுக்குடும்பங்களாக இருந்தபோது, ஒருவருக்கு பிரச்னை என்றால் அதற்கு தகுந்த ஆலோசனை சொல்லி வழிநடத்த அனுபவம் வாய்ந்த பெரியவர்கள் இருந்தனர். ஆனால் இன்றைய காலகட்டத்தில் தனிக்குடித்தனத்தில் பிரச்னைகள் வரும் போது நீயா, நானா என்ற போட்டி மனப்பான்மை மேலோங்கி பிரச்னைகள் அதிகரிக்கின்றன. சகிப்புத்தன்மை குறைவு, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இன்மை, கடன் பிரச்னை, சொந்தங்களின் இழப்பு, வேலையின்மை, தொழில் நஷ்டம், காதல் தோல்வி, ஏமாற்றம் இவையும் காரணமாகிறது. மாணவ சமூகத்தில் தேர்வைப் பற்றிய பயம், தோல்வி இவையும் இம்முயற்சியை அதிகப்படுத்துகிறது.
அறிகுறிகள்
தற்கொலை எண்ணம் உள்ளவரிடம் காணப்படும் மாற்றங்கள்: தனிமை விரும்புதல், யாரிடமும் பேசாமல் அமைதியாக இருத்தல், வேலையில் நாட்டமின்மை, விருப்பமின்மை, தூக்கமின்மை, பசி இன்மை, அழுகை, புலம்புதல், மகிழ்ச்சியான தருணத்திலும் வருத்தமாக இருத்தல், ஒருவித பயம், படபடப்பு, எதிர்காலம் குறித்த அச்சம்.
தவறான கண்ணோட்டங்கள்
தற்கொலை முடிவு எடுப்போர் அனைவருமே மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளிகள் என்றும், இதைப்பற்றி பேசுபவன் செயலில் இறங்கமாட்டான் என்றும், ஒருவன் தற்கொலை முடிவை எடுத்துவிட்டால் யாராலும் என்ன செய்தாலும் காப்பாற்ற முடியாது என்ற தவறான எண்ணம் பரவலாக காணப்படுகிறது; ஆனால் இவற்றில் எதுவும் உண்மை இல்லை.
தடுக்கும் முறைகள்
'மலையே வந்து வீழினும் மனிதர்காள்
நிலையில் நின்று கலங்கப் பெறுதிரேல்'
என்ற திருநாவுக்கரசர் வரிகளின்படி ஒவ்வொருவரும் தன்னம்பிக்கையை வளர்த்து, பிரச்னைகளை கையாளும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒருவர் தனது பிரச்னைகளை தனக்கு நெருக்கமானவர்களிடம் மனம்விட்டு பகிர்தல் வேண்டும். அவ்வாறு செய்யும் போது ஒருவருடைய மனஅழுத்தம் குறைய வாய்ப்பு உள்ளது. குறைந்தது ஒரு மணிநேரமாவது குடும்பத்தில் உள்ள உள்ள அனைவரிடமும் ஒன்றாக இருந்து நேரம் செலவிட வேண்டும். வீட்டிற்குள் ஒவ்வொருவரும் தனித்தனி தீவுகளாக இருக்கக்கூடாது.
இதற்கு எளியவழி, இரவு உணவை அனைவரும் ஒன்றாக அமர்ந்து உண்ணும் பழக்கத்தை கொண்டு வரலாம். அன்பும் அரவணைப்பும் இருந்தால் தற்கொலை எண்ணம் வெகுவாக குறைந்துவிடும். இசையை ரசிக்க வேண்டும்; புத்தகங்களை வாசிக்க வேண்டும். தற்கொலை எண்ணம் இருந்தால் மனநல மருத்துவர் மற்றும் ஆலோசகரிடம் சிகிச்சை எடுக்க வேண்டும். உளவியல் சிகிச்சை, யோகா, தியானம் ஆகியவற்றால் தற்கொலை எண்ணிக்கையை குறைக்க முடியும். மனநலமும், உடல்நலமும் ஒரு நாணயத்தின் இரு பக்கம். எனவே ஒவ்வொருவரும் மனநலத்தைப் பேணிக்காத்து தற்கொலை இல்லாத சமுதாயத்தை உருவாக்க வேண்டும்.
நன்றி : தினமலர்
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
மனநலமும், உடல்நலமும் ஒரு நாணயத்தின் இரு பக்கம். எனவே ஒவ்வொருவரும் மனநலத்தைப் பேணிக்காத்து தற்கொலை இல்லாத சமுதாயத்தை உருவாக்க வேண்டும்.
நல்ல கருத்து
அதே போல் கணவனும் மனைவியும் ஒரு நாணயத்தின் இரு பக்கம். கருத்து ஒற்றுமை எல்லோரிடமும் இருக்காது. ஆனால் அன்பும் பாசமும் என்றுமே மாறக்கூடாது.அப்போது மட்டுமே தனி குடித்தன பிரச்சனை வராது . நம்முடைய பிரச்சனைகளை மனதிலே தேக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நமக்கு பிரச்சனைகளே ஒரு படிப்பினைதான். அது நமக்கு புது உத்வேகத்தை தரும். அந்த பிரச்சனைகளை முடிப்பதற்கான வழிகளை தரும். துன்பத்தை கண்டு துவளாமல் இருக்க பழக வேண்டும்.
நல்ல கருத்து
அதே போல் கணவனும் மனைவியும் ஒரு நாணயத்தின் இரு பக்கம். கருத்து ஒற்றுமை எல்லோரிடமும் இருக்காது. ஆனால் அன்பும் பாசமும் என்றுமே மாறக்கூடாது.அப்போது மட்டுமே தனி குடித்தன பிரச்சனை வராது . நம்முடைய பிரச்சனைகளை மனதிலே தேக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நமக்கு பிரச்சனைகளே ஒரு படிப்பினைதான். அது நமக்கு புது உத்வேகத்தை தரும். அந்த பிரச்சனைகளை முடிப்பதற்கான வழிகளை தரும். துன்பத்தை கண்டு துவளாமல் இருக்க பழக வேண்டும்.
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1086203M.Saranya wrote:மனநலமும், உடல்நலமும் ஒரு நாணயத்தின் இரு பக்கம். எனவே ஒவ்வொருவரும் மனநலத்தைப் பேணிக்காத்து தற்கொலை இல்லாத சமுதாயத்தை உருவாக்க வேண்டும்.
நல்ல கருத்து
அதே போல் கணவனும் மனைவியும் ஒரு நாணயத்தின் இரு பக்கம். கருத்து ஒற்றுமை எல்லோரிடமும் இருக்காது. ஆனால் அன்பும் பாசமும் என்றுமே மாறக்கூடாது.அப்போது மட்டுமே தனி குடித்தன பிரச்சனை வராது . நம்முடைய பிரச்சனைகளை மனதிலே தேக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நமக்கு பிரச்சனைகளே ஒரு படிப்பினைதான். அது நமக்கு புது உத்வேகத்தை தரும். அந்த பிரச்சனைகளை முடிப்பதற்கான வழிகளை தரும். துன்பத்தை கண்டு துவளாமல் இருக்க பழக வேண்டும்.
ரொம்ப சரி
எல்லாத்துக்கும் மேலே வாய் விட்டுபேசணும் அது தான் ரொம்ப முக்கியம், அது சரியோ தப்போ பேசி தீர்க்கணும். மனதிக்குள்ளேயே வைத்து மருகக்கூடாது
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
வாய் விட்டு பேசுவதை கேட்க எவரும் இல்லையென்றால் என்ன செய்வது அம்மா
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1086212M.Saranya wrote:வாய் விட்டு பேசுவதை கேட்க எவரும் இல்லையென்றால் என்ன செய்வது அம்மா
நல்ல கேள்வி, நான் இப்போ சொல்வது சிறு பிள்ளைத்தனமாக தெரியலாம் ஆனால் IT WORKS
நம்மால் யாரிடமும் பகிரமுடியாமல் போகும் போது, மனதில் உள்ளதையெல்லாம் அப்படியே ஒரு பேப்பரில் எழுதிவிடுங்கோ............. பெருமாளுக்கு விளக்கேத்தி , "அப்பா , நீதான் என் பிரச்சனைகளை தீத்து வைக்கணும் " அன்று மனதார வேண்டிக்கொண்டு , பெருமாள் போட்டோ பின்னாடியே இந்த பேப்பரையும் வேச்சுடுங்கோ.................அவ்வளவுதான் நிச்சயம் உங்களுக்கு மனது லேசாகிவிடும். ஒரு புது தெம்பு கிடைக்கும்.
முயன்று பாருங்கள்
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
நிச்சியமாக அம்மா. மிக்க நன்றி
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தற்கொலை செய்து கொள்ளும் ஒருவரின் மனநிலையை நினைத்துப் பார்த்தாலே பயமாக உள்ளது! எந்த அளவிற்கு விரக்தி இருந்தால் இந்த முடிவை எடுப்பார்கள்!
தற்கொலையைத் தடுக்கும் ஒரே மருந்து அன்புதான்! அன்பை அனைவருக்கும் அளியுங்கள்!
தற்கொலையைத் தடுக்கும் ஒரே மருந்து அன்புதான்! அன்பை அனைவருக்கும் அளியுங்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1086351சிவா wrote:தற்கொலை செய்து கொள்ளும் ஒருவரின் மனநிலையை நினைத்துப் பார்த்தாலே பயமாக உள்ளது! எந்த அளவிற்கு விரக்தி இருந்தால் இந்த முடிவை எடுப்பார்கள்!
தற்கொலையைத் தடுக்கும் ஒரே மருந்து அன்புதான்! அன்பை அனைவருக்கும் அளியுங்கள்!
ம்..ரொம்ப சரி சிவா
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|