புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செம்மரம் வெட்டுவோரை கண்டதும் சுட உத்தரவு Poll_c10செம்மரம் வெட்டுவோரை கண்டதும் சுட உத்தரவு Poll_m10செம்மரம் வெட்டுவோரை கண்டதும் சுட உத்தரவு Poll_c10 
25 Posts - 40%
heezulia
செம்மரம் வெட்டுவோரை கண்டதும் சுட உத்தரவு Poll_c10செம்மரம் வெட்டுவோரை கண்டதும் சுட உத்தரவு Poll_m10செம்மரம் வெட்டுவோரை கண்டதும் சுட உத்தரவு Poll_c10 
17 Posts - 27%
mohamed nizamudeen
செம்மரம் வெட்டுவோரை கண்டதும் சுட உத்தரவு Poll_c10செம்மரம் வெட்டுவோரை கண்டதும் சுட உத்தரவு Poll_m10செம்மரம் வெட்டுவோரை கண்டதும் சுட உத்தரவு Poll_c10 
6 Posts - 10%
வேல்முருகன் காசி
செம்மரம் வெட்டுவோரை கண்டதும் சுட உத்தரவு Poll_c10செம்மரம் வெட்டுவோரை கண்டதும் சுட உத்தரவு Poll_m10செம்மரம் வெட்டுவோரை கண்டதும் சுட உத்தரவு Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
செம்மரம் வெட்டுவோரை கண்டதும் சுட உத்தரவு Poll_c10செம்மரம் வெட்டுவோரை கண்டதும் சுட உத்தரவு Poll_m10செம்மரம் வெட்டுவோரை கண்டதும் சுட உத்தரவு Poll_c10 
4 Posts - 6%
Raji@123
செம்மரம் வெட்டுவோரை கண்டதும் சுட உத்தரவு Poll_c10செம்மரம் வெட்டுவோரை கண்டதும் சுட உத்தரவு Poll_m10செம்மரம் வெட்டுவோரை கண்டதும் சுட உத்தரவு Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
செம்மரம் வெட்டுவோரை கண்டதும் சுட உத்தரவு Poll_c10செம்மரம் வெட்டுவோரை கண்டதும் சுட உத்தரவு Poll_m10செம்மரம் வெட்டுவோரை கண்டதும் சுட உத்தரவு Poll_c10 
1 Post - 2%
Barushree
செம்மரம் வெட்டுவோரை கண்டதும் சுட உத்தரவு Poll_c10செம்மரம் வெட்டுவோரை கண்டதும் சுட உத்தரவு Poll_m10செம்மரம் வெட்டுவோரை கண்டதும் சுட உத்தரவு Poll_c10 
1 Post - 2%
M. Priya
செம்மரம் வெட்டுவோரை கண்டதும் சுட உத்தரவு Poll_c10செம்மரம் வெட்டுவோரை கண்டதும் சுட உத்தரவு Poll_m10செம்மரம் வெட்டுவோரை கண்டதும் சுட உத்தரவு Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
செம்மரம் வெட்டுவோரை கண்டதும் சுட உத்தரவு Poll_c10செம்மரம் வெட்டுவோரை கண்டதும் சுட உத்தரவு Poll_m10செம்மரம் வெட்டுவோரை கண்டதும் சுட உத்தரவு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
செம்மரம் வெட்டுவோரை கண்டதும் சுட உத்தரவு Poll_c10செம்மரம் வெட்டுவோரை கண்டதும் சுட உத்தரவு Poll_m10செம்மரம் வெட்டுவோரை கண்டதும் சுட உத்தரவு Poll_c10 
153 Posts - 41%
ayyasamy ram
செம்மரம் வெட்டுவோரை கண்டதும் சுட உத்தரவு Poll_c10செம்மரம் வெட்டுவோரை கண்டதும் சுட உத்தரவு Poll_m10செம்மரம் வெட்டுவோரை கண்டதும் சுட உத்தரவு Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
செம்மரம் வெட்டுவோரை கண்டதும் சுட உத்தரவு Poll_c10செம்மரம் வெட்டுவோரை கண்டதும் சுட உத்தரவு Poll_m10செம்மரம் வெட்டுவோரை கண்டதும் சுட உத்தரவு Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
செம்மரம் வெட்டுவோரை கண்டதும் சுட உத்தரவு Poll_c10செம்மரம் வெட்டுவோரை கண்டதும் சுட உத்தரவு Poll_m10செம்மரம் வெட்டுவோரை கண்டதும் சுட உத்தரவு Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
செம்மரம் வெட்டுவோரை கண்டதும் சுட உத்தரவு Poll_c10செம்மரம் வெட்டுவோரை கண்டதும் சுட உத்தரவு Poll_m10செம்மரம் வெட்டுவோரை கண்டதும் சுட உத்தரவு Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
செம்மரம் வெட்டுவோரை கண்டதும் சுட உத்தரவு Poll_c10செம்மரம் வெட்டுவோரை கண்டதும் சுட உத்தரவு Poll_m10செம்மரம் வெட்டுவோரை கண்டதும் சுட உத்தரவு Poll_c10 
7 Posts - 2%
prajai
செம்மரம் வெட்டுவோரை கண்டதும் சுட உத்தரவு Poll_c10செம்மரம் வெட்டுவோரை கண்டதும் சுட உத்தரவு Poll_m10செம்மரம் வெட்டுவோரை கண்டதும் சுட உத்தரவு Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
செம்மரம் வெட்டுவோரை கண்டதும் சுட உத்தரவு Poll_c10செம்மரம் வெட்டுவோரை கண்டதும் சுட உத்தரவு Poll_m10செம்மரம் வெட்டுவோரை கண்டதும் சுட உத்தரவு Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
செம்மரம் வெட்டுவோரை கண்டதும் சுட உத்தரவு Poll_c10செம்மரம் வெட்டுவோரை கண்டதும் சுட உத்தரவு Poll_m10செம்மரம் வெட்டுவோரை கண்டதும் சுட உத்தரவு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
செம்மரம் வெட்டுவோரை கண்டதும் சுட உத்தரவு Poll_c10செம்மரம் வெட்டுவோரை கண்டதும் சுட உத்தரவு Poll_m10செம்மரம் வெட்டுவோரை கண்டதும் சுட உத்தரவு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செம்மரம் வெட்டுவோரை கண்டதும் சுட உத்தரவு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 28, 2014 4:51 am


சேஷாசல வனத்தில் சட்ட விரோதமாக செம்மரம் வெட்டுவோரைக் கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக திருப்பதி வனத்துறை அதிகாரி சீனிவாசலு தெரிவித்தார்.

இது குறித்து மேலும் அவர் கூறியதாவது:

ஆந்திர மாநிலம் சேஷாசல வனத்தில் செம்மரங்களை வெட்டி, வெளிநாட்டிற்கு கடத்த, தமிழ்நாட்டிலிருந்து தினமும் நூற்றுக்கணக்கான கூலித் தொழிலாளர்கள் சாலை, ரயில் மார்க்கமாக வந்தனர்.

இப்போது, அவர்கள் தங்கள் வழித்தடத்தை மாற்றி, கர்நாடகத்திலிருந்து ரயில் மார்க்கமாக வந்து, சேஷாசல வனத்திற்குள் நுழைகின்றனர்.

அவர்களைப் பிடிக்க ஆந்திர எல்லையோர ரயில் மார்க்கங்களில் வனத்துறை காவலை பலப்படுத்தி உள்ளது.

ரயில் நிலையங்களில் கூட்டமாக ரயில் ஏறும், செம்மரத் தொழிலாளர்களை கண்காணித்து அவர்களை கைது செய்ய சிறப்பு காவல்படை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், சேஷாசல வனத்திற்குள் நுழைவதற்கான 70 மார்க்கங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.

சேலம், வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் செம்மரம் வெட்டும் தொழிலாளர்களைக் கண்டறிந்து, கடத்தல்காரர்களின் வலையில் அவர்கள் விழாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

காட்பாடி, திருத்தணி, குப்பம், குண்டக்கல் போன்ற பகுதிகளிலிருந்து அதிக அளவில் கடத்தல்காரர்கள் வருவதாக வனத்துறையிடம் ஆதாரங்கள் உள்ளன.

விரைவில் செம்மரக்கட்டை கடத்தல் முடிவுக்குக் கொண்டு வரப்படும் என்று அவர் கூறினார்.




செம்மரம் வெட்டுவோரை கண்டதும் சுட உத்தரவு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Aug 28, 2014 5:06 am

மனித நல கமிஷன் உடனே இதற்கு ஒரு மறுப்பு தெரிவிக்குமே !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 28, 2014 8:12 am

தொழிலாளர்கள் செம்மரத்தை கடத்துவதால்
பயனடையும் முதலாளிகளைக் கண்டறிந்து,அவர்கள்
மீது நடவடிக்கை எடுப்பதே சிறப்பு ஆகும்...
-

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Thu Aug 28, 2014 11:01 am

நம் தமிழக கூலித் தொழிலாளர்களை நம் அரசு காப்பாற்ற வேண்டும்
கடத்தல்காரர்களின் தலைவர்களை கண்டறிந்து அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்
தொழிலாலர்கலுக்கு இச்செய்தியை தெரியப்படுத்த வேண்டும்



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

செம்மரம் வெட்டுவோரை கண்டதும் சுட உத்தரவு W5td1pX3QFi1kBRhH0I3+Affection
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Aug 28, 2014 11:26 am

சிவா wrote:ஆந்திர மாநிலம் சேஷாசல வனத்தில் செம்மரங்களை வெட்டி, வெளிநாட்டிற்கு கடத்த, தமிழ்நாட்டிலிருந்து தினமும் நூற்றுக்கணக்கான கூலித் தொழிலாளர்கள் சாலை, ரயில் மார்க்கமாக வந்தனர்.

விரைவில் செம்மரக்கட்டை கடத்தல் முடிவுக்குக் கொண்டு வரப்படும் என்று அவர் கூறினார்.

கடத்தல் காரர்களை பிடிக்காமல் , கூலி தொழிலாளர்களை கண்டதும் சுட போகிறார்களாம் ... அறிவு கெட்ட முண்டங்கள்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக