புதிய பதிவுகள்
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
Geethmuru |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அல்வா துண்டு யாருக்கு?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- jesiferகல்வியாளர்
- பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014
அல்வா துண்டு யாருக்கு?
"போய்யா! ஒரே போர் அடிக்குது.." என்று சொல்லிக்கொண்டு நேரம் காலமே இல்லாமல் படுக்கையில் சதா குப்புறடித்துத் தூங்குபவர்கள் நம் நாட்டில் நிறைய பேர்!
சரி..."போரடிக்குது என்றால் என்ன அர்த்தம்? சுருக்கமாக சொன்னால் நம் மனதுக்கு பிடிக்காத செயல்களை .... வேறு வழி தெரியாமல் செய்யும்போது தான் நமக்கு போரடிக்கிறது.
நம் மனதுக்கு பிடிக்கிற எந்தவொரு காரியத்தை எடுத்து செய்தாலும் நமக்கு போரடிக்காது.
"உன் மனதுக்குப் பிடித்த ஒரு காரியம் இருந்தால், அதை செய்வதற்கு நேரத்தை தள்ளி போடாதே.... என்பதை விளக்குவதற்கு ஒரு தமாஷான கதை உண்டு.
வெள்ளைக்காரன், அரேபியன்,இந்தியன் மூவரும் ஒரு நாள் சந்திக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு சின்ன அல்வா துண்டு கிடைக்கிறது. மூவரும் பங்கு போடமுடியாத அளவு சின்ன அல்வா துண்டு அது.
அதனால், அவர்கள் ஒரு முடிவுக்கு வருகிறார்கள்." நாம் இப்போதைக்கு இந்த அல்வாவை ஒரு பாத்திரத்தில் மூடி வைத்து விட்டு, இன்றிரவு படுத்து தூங்குவோம். மூவரில் யாருக்கு அற்புதமான சிறந்த கனவு வருகிறதோ, அவருக்கே இந்த அல்வா துண்டு..." என்று தீர்மானித்து கொள்கிறார்கள்.
மறு நாள் காலையில், மூவரும் அல்வா இருக்கும் பாத்திரத்தை சுற்றி அமர்ந்துகொண்டனர்.
முதலில் வெள்ளைக்காரன் ஆரம்பிக்கிறான்."நேற்றிரவு என் கனவில் கடவுள் வந்தார். என்னை அவர் தன பூந்தோட்டத்திற்கு அழைத்துக் கொண்டுபோய் பல அற்புதங்களை செய்து காண்பித்தார்"
அடுத்து, அரேபியன், "நேற்றிரவு என் கனவிலும் கடவுள் வந்தார். அனால், அவரை நான் என் பூந்தோட்டதிற்கே அழைத்துபோய் அவருக்கே பல அற்புதங்களை காண்பித்தேன்"
கடைசியாக, இந்தியன் " நேற்றிரவு என் கனவிலும் கடவுள் வந்தார். அனால் என்னை பார்த்து கடவுள்' " டேய் முட்டாளே!, எதிரில் இருக்கும் இனிமையான அல்வா துண்டை வைத்துக்கொண்டு கனா கண்டு கொண்டிருக்கிறாயே, முதலில் தூக்கத்தை விட்டொழி, எழுந்து பொய் அல்வாவை சாப்பிடு" என்று கடுங்கோபத்துடன் கட்டளை இட்டார். அதனால் மறுபேச்சில்லாமல் எழுந்துபோய் சாப்பிட்டுவிட்டேன் , என்றார்.
இந்த கதை சொல்லும் செய்தி, எந்த ஒரு வேலையைச் செய்யும் போது நமக்கு சந்தோஷம் கிடைக்கிறோதோ, அந்த வேலையை நாம் தள்ளி போடவே கூடாது.
நீங்கள் எந்த வேலையை செய்தாலும் அதை சந்தோஷத்தோடு முழு ஈடுபாட்டோடு செய்யுங்கள். " போரடிக்கிறது" என்ற வார்த்தை உங்கள் அகராதியில் இருந்து தானாகவே மறைந்துவிடும்.
வேலையே இல்லாமல் வீட்டில் சும்மா உட்கார்ந்திருப்பவர்களுக்கு மட்டும் தான் போரடிக்கும் என்பதில்லை. செக்குமாடு மாதிரி ஒரே மாதிரியான வேலையை வருஷக் கணக்காக செய்து கொண்டிருக்கும் நபர்களுக்கும் போரடிக்கும்.
எந்த ஒரு மனிதனுக்கும் நான்கு வகையான வாழ்க்கை உண்டு! ஒன்று- தனிப்பட்ட வாழ்க்கை. அதாவது INTIMATE LIFE! அடுத்தது, குடும்பம், மூன்றாவது, தொழில் சம்பந்தமான வாழ்க்கை. நான்காவது, சமூக வாழ்க்கை! ஒருவர் இந்த நான்கு வாழ்க்கைகளயுமே வாழ்ந்தாக வேண்டும்.
நான்கு வாழ்க்கைகளில் ஏதாவது ஒரு வாழ்க்கை பாழ்பட்டாலும் சரி...... மொத்த வாழ்க்கையுமே அருவருப்பாகி, அர்த்தமற்றதாகிவிடும்.
வாழ்க வளமுடன்!
"போய்யா! ஒரே போர் அடிக்குது.." என்று சொல்லிக்கொண்டு நேரம் காலமே இல்லாமல் படுக்கையில் சதா குப்புறடித்துத் தூங்குபவர்கள் நம் நாட்டில் நிறைய பேர்!
சரி..."போரடிக்குது என்றால் என்ன அர்த்தம்? சுருக்கமாக சொன்னால் நம் மனதுக்கு பிடிக்காத செயல்களை .... வேறு வழி தெரியாமல் செய்யும்போது தான் நமக்கு போரடிக்கிறது.
நம் மனதுக்கு பிடிக்கிற எந்தவொரு காரியத்தை எடுத்து செய்தாலும் நமக்கு போரடிக்காது.
"உன் மனதுக்குப் பிடித்த ஒரு காரியம் இருந்தால், அதை செய்வதற்கு நேரத்தை தள்ளி போடாதே.... என்பதை விளக்குவதற்கு ஒரு தமாஷான கதை உண்டு.
வெள்ளைக்காரன், அரேபியன்,இந்தியன் மூவரும் ஒரு நாள் சந்திக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு சின்ன அல்வா துண்டு கிடைக்கிறது. மூவரும் பங்கு போடமுடியாத அளவு சின்ன அல்வா துண்டு அது.
அதனால், அவர்கள் ஒரு முடிவுக்கு வருகிறார்கள்." நாம் இப்போதைக்கு இந்த அல்வாவை ஒரு பாத்திரத்தில் மூடி வைத்து விட்டு, இன்றிரவு படுத்து தூங்குவோம். மூவரில் யாருக்கு அற்புதமான சிறந்த கனவு வருகிறதோ, அவருக்கே இந்த அல்வா துண்டு..." என்று தீர்மானித்து கொள்கிறார்கள்.
மறு நாள் காலையில், மூவரும் அல்வா இருக்கும் பாத்திரத்தை சுற்றி அமர்ந்துகொண்டனர்.
முதலில் வெள்ளைக்காரன் ஆரம்பிக்கிறான்."நேற்றிரவு என் கனவில் கடவுள் வந்தார். என்னை அவர் தன பூந்தோட்டத்திற்கு அழைத்துக் கொண்டுபோய் பல அற்புதங்களை செய்து காண்பித்தார்"
அடுத்து, அரேபியன், "நேற்றிரவு என் கனவிலும் கடவுள் வந்தார். அனால், அவரை நான் என் பூந்தோட்டதிற்கே அழைத்துபோய் அவருக்கே பல அற்புதங்களை காண்பித்தேன்"
கடைசியாக, இந்தியன் " நேற்றிரவு என் கனவிலும் கடவுள் வந்தார். அனால் என்னை பார்த்து கடவுள்' " டேய் முட்டாளே!, எதிரில் இருக்கும் இனிமையான அல்வா துண்டை வைத்துக்கொண்டு கனா கண்டு கொண்டிருக்கிறாயே, முதலில் தூக்கத்தை விட்டொழி, எழுந்து பொய் அல்வாவை சாப்பிடு" என்று கடுங்கோபத்துடன் கட்டளை இட்டார். அதனால் மறுபேச்சில்லாமல் எழுந்துபோய் சாப்பிட்டுவிட்டேன் , என்றார்.
இந்த கதை சொல்லும் செய்தி, எந்த ஒரு வேலையைச் செய்யும் போது நமக்கு சந்தோஷம் கிடைக்கிறோதோ, அந்த வேலையை நாம் தள்ளி போடவே கூடாது.
நீங்கள் எந்த வேலையை செய்தாலும் அதை சந்தோஷத்தோடு முழு ஈடுபாட்டோடு செய்யுங்கள். " போரடிக்கிறது" என்ற வார்த்தை உங்கள் அகராதியில் இருந்து தானாகவே மறைந்துவிடும்.
வேலையே இல்லாமல் வீட்டில் சும்மா உட்கார்ந்திருப்பவர்களுக்கு மட்டும் தான் போரடிக்கும் என்பதில்லை. செக்குமாடு மாதிரி ஒரே மாதிரியான வேலையை வருஷக் கணக்காக செய்து கொண்டிருக்கும் நபர்களுக்கும் போரடிக்கும்.
எந்த ஒரு மனிதனுக்கும் நான்கு வகையான வாழ்க்கை உண்டு! ஒன்று- தனிப்பட்ட வாழ்க்கை. அதாவது INTIMATE LIFE! அடுத்தது, குடும்பம், மூன்றாவது, தொழில் சம்பந்தமான வாழ்க்கை. நான்காவது, சமூக வாழ்க்கை! ஒருவர் இந்த நான்கு வாழ்க்கைகளயுமே வாழ்ந்தாக வேண்டும்.
நான்கு வாழ்க்கைகளில் ஏதாவது ஒரு வாழ்க்கை பாழ்பட்டாலும் சரி...... மொத்த வாழ்க்கையுமே அருவருப்பாகி, அர்த்தமற்றதாகிவிடும்.
வாழ்க வளமுடன்!
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நல்ல கதை.
இதோ போறேன் லாலா கடைக்கு இப்பவே![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
இதோ போறேன் லாலா கடைக்கு இப்பவே
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- உமேராபண்பாளர்
- பதிவுகள் : 173
இணைந்தது : 23/05/2014
மேற்கோள் செய்த பதிவு: 1082894யினியவன் wrote:நல்ல கதை.
இதோ போறேன் லாலா கடைக்கு இப்பவே
அல்வா சொன்னதும் லாலா கடை நியாபகம் வந்துவிட்டதா அண்ணா ...
- உமேராபண்பாளர்
- பதிவுகள் : 173
இணைந்தது : 23/05/2014
![அல்வா துண்டு யாருக்கு? 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
![அல்வா துண்டு யாருக்கு? 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
உமேரா wrote:அல்வா சொன்னதும் லாலா கடை நியாபகம் வந்துவிட்டதா அண்ணா ...
ஆமா - இப்ப வடைன்னா யார் ஞாபகம் வரும்? உங்க ஞாபக சக்திய இப்ப பார்ப்போம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- உமேராபண்பாளர்
- பதிவுகள் : 173
இணைந்தது : 23/05/2014
மேற்கோள் செய்த பதிவு: 1082901யினியவன் wrote:உமேரா wrote:அல்வா சொன்னதும் லாலா கடை நியாபகம் வந்துவிட்டதா அண்ணா ...
ஆமா - இப்ப வடைன்னா யார் ஞாபகம் வரும்? உங்க ஞாபக சக்திய இப்ப பார்ப்போம்
பானு மேடம் நியாபகம் வரும்..
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
எந்த ஒரு மனிதனுக்கும் நான்கு வகையான வாழ்க்கை உண்டு! ஒன்று- தனிப்பட்ட வாழ்க்கை. அதாவது INTIMATE LIFE! அடுத்தது, குடும்பம், மூன்றாவது, தொழில் சம்பந்தமான வாழ்க்கை. நான்காவது, சமூக வாழ்க்கை! ஒருவர் இந்த நான்கு வாழ்க்கைகளயுமே வாழ்ந்தாக வேண்டும்.
நான்கு வாழ்க்கைகளில் ஏதாவது ஒரு வாழ்க்கை பாழ்பட்டாலும் சரி...... மொத்த வாழ்க்கையுமே அருவருப்பாகி, அர்த்தமற்றதாகிவிடும்.
சரியாக சொன்னீர்கள்.
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
அல்வா இருட்டு கடையில் வாங்கியதா?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
திருநெல்வேலி தெரியுதே சூப்பருங்க.விமந்தனி wrote:அல்வா இருட்டு கடையில் வாங்கியதா?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
உமேரா wrote:பானு மேடம் நியாபகம் வரும்..
அச்சச்சோ உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா - பாவம் அந்த எலிங்களுக்கு மட்டும் தெரியவே மாட்டேங்குது
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
யினியவன் wrote:திருநெல்வேலி தெரியுதே சூப்பருங்க.விமந்தனி wrote:அல்வா இருட்டு கடையில் வாங்கியதா?
திருநெல்வேலியா...? அது ரொம்ப தூரம் அல்லவா? எனக்கு தெரிந்ததெல்லாம் சென்னை, கோவை, வேலூர் - அவ்வளவு தான்.
இருட்டு கடை அல்வா தான் ரொம்ப பேமஸ் ஆச்சே... அதனால கேட்டேன்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|