புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்ன கேட்பீர்கள்...? - Page 6 Poll_c10என்ன கேட்பீர்கள்...? - Page 6 Poll_m10என்ன கேட்பீர்கள்...? - Page 6 Poll_c10 
5 Posts - 63%
heezulia
என்ன கேட்பீர்கள்...? - Page 6 Poll_c10என்ன கேட்பீர்கள்...? - Page 6 Poll_m10என்ன கேட்பீர்கள்...? - Page 6 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
என்ன கேட்பீர்கள்...? - Page 6 Poll_c10என்ன கேட்பீர்கள்...? - Page 6 Poll_m10என்ன கேட்பீர்கள்...? - Page 6 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ன கேட்பீர்கள்...?


   
   

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Aug 25, 2014 3:38 pm

First topic message reminder :

ஒரு எதிர்பாராத நாளில் உங்களின் இஷ்ட தெய்வம் உங்கள் முன் தோன்றி, 'வேண்டும் வரம் ஒன்று (ஒன்று தான்) கேள்..' என்றால்.....
என்ன கேட்பீர்கள்...?




[You must be registered and logged in to see this image.]

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Aug 27, 2014 3:35 pm

அந்தக் கதை என்னாச்சுன்னு சூசகமா ஞாபகப் படுத்ததான் ஹிந்தில உங்கள படுத்தினேன்
அந்த கதை அப்படியே தான் இருக்கு.

சாரும் வேண்டாம் அய்யாவும் வேண்டாம் சும்மா பேர சொல்லியே கூப்பிடுங்க
அப்ப profile -ல மாற்றமில்லன்னு சொல்லுங்க.

சாரும் வேண்டாம் அய்யாவும் வேண்டாம் சும்மா பேர சொல்லியே கூப்பிடுங்க - அதிருதுல்ல ன்னு சொல்ற மாதிரி
ஓகே!!!! ஓகே!!!!




[You must be registered and logged in to see this image.]
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Aug 27, 2014 3:38 pm

அனாமத்த திரியற நமக்கேது ப்ரொபைல் - என்னத்த கிழிச்சுபுட்டோம் பொறந்து பைல் எல்லாம் வெச்சுக்க புன்னகை




விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Aug 27, 2014 3:43 pm

யினியவன் wrote:அனாமத்த திரியற நமக்கேது ப்ரொபைல் - என்னத்த கிழிச்சுபுட்டோம் பொறந்து பைல் எல்லாம் வெச்சுக்க புன்னகை

ஓகே!!!!ஓகே!!!!



[You must be registered and logged in to see this image.]
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Aug 27, 2014 7:39 pm

விமந்தனி wrote:
யினியவன் wrote:
விமந்தனி wrote:உங்கள் சிலேடை தான் ஐயா... சிலந்தி வலை போல நம் ஈகரையை சுற்றி கொண்டிருக்கிறது.
அய்யாவா - அய்யகோ மெ அபி கியா கரூ?

நீங்க தான்,  ஐயா! வேறு எப்படி அழைப்பதாம்? ப்ரோபைலில் பார்த்தால், இணைந்த தேதி இருக்கிறது... பிறந்த தேதியை காணோம்! எனக்கு எப்படித்தெரியும் நீங்கள் அண்ணாவா, தம்பியா, தாத்தாவா- என்று? ஆகவே தான் மரியாதைக்காக அப்படி கூப்பிட்டேன். (ஆங்கிலத்தில் ஸார் என்று கூப்பிடும் போது எதுவும் தெரியவில்லை. ஆனால், தமிழில் ஐயா என்றால் 'கொஞ்சம்' எனக்கே உறுத்தலாகத்தான் இருக்கிறது.)

நல்லவேளை தாத்தா அய்யோ, நான் இல்லை  என்று கூப்பிடாமல் விட்டேனே.... sorry sir
(எனக்கு ஹிந்தி தெரியாதுன்னு தெரிந்தும் ஹிந்தில கேக்கறது நியாயமா?)
[You must be registered and logged in to see this link.]

" இனியவனாக " இருப்பதற்கு , வயது ஒரு தடை இல்லை என்பதை எவ்வளவு நேர்த்தியாக
மறைமுகமாக கூறவே , வயதை இவர் , குறிப்பிடவில்லை . உண்மையில் இவர் ஒரு சித்தர் .
சித்தருக்கு வயதெல்லாம் கிடையாது . மேலும் உங்களுக்கு ஹிந்தி தெரியாது என்பது இவருக்கு தெரியும் .
ஆனால் வெளிப்படையாக கூறினால் உங்கள் மனது சங்கட படுமே என்று , உங்கள் வாயாலேயே நீங்கள்
கூறவேண்டும் என்றே , ஹிந்தியை பிரயோகம் செய்து , நீங்களே ஹிந்தி தெரியாது என்று கூறுவது போல்
செய்துவிட்டார் , இந்த சித்தப் புருஷர் . இவர் பூர்வ ஜென்மத்தில் "கொலவெறி" பிடித்து அலைந்ததாக கேள்வி .
உங்களுக்கு தெரிந்து இருக்க நியாயம் இல்லை .
இவருக்கு சார் /மோர் எல்லாம் பிடிக்காது .

இனியவன் நாமம் வாழ்க !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Aug 27, 2014 7:45 pm

T.N.Balasubramanian wrote:" இனியவனாக " இருப்பதற்கு , வயது ஒரு தடை இல்லை என்பதை எவ்வளவு நேர்த்தியாக மறைமுகமாக கூறவே , வயதை இவர் , குறிப்பிடவில்லை . உண்மையில் இவர் ஒரு சித்தர் .
சித்தருக்கு வயதெல்லாம் கிடையாது . மேலும் உங்களுக்கு ஹிந்தி தெரியாது என்பது இவருக்கு தெரியும் .
ஆனால் வெளிப்படையாக கூறினால் உங்கள் மனது சங்கட படுமே என்று , உங்கள் வாயாலேயே நீங்கள்
கூறவேண்டும் என்றே , ஹிந்தியை பிரயோகம் செய்து , நீங்களே ஹிந்தி தெரியாது என்று கூறுவது போல்
செய்துவிட்டார் , இந்த சித்தப் புருஷர் . இவர் பூர்வ ஜென்மத்தில் "கொலவெறி" பிடித்து அலைந்ததாக கேள்வி .
உங்களுக்கு தெரிந்து இருக்க நியாயம் இல்லை .
இவருக்கு சார் /மோர் எல்லாம் பிடிக்காது .

இனியவன் நாமம் வாழ்க !

ரமணியன்

நம்மள நல்லவன்னு நம்புறாங்களா இல்ல
நாம நல்லவன்னு நம்பிட்டாங்கன்னு நெனச்சு அவங்கள
பொழச்சு போகட்டும் ன்னு விடுவோம் ன்னு சொல்றாங்களா? புன்னகைபுன்னகைபுன்னகை




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 27, 2014 7:48 pm

யினியவன் wrote:நீங்கதான் அதுன்னு தெரியுமே - நிறைய பதிவுகள் போடுறதிலையே தெரியுதே உங்களுக்கு டைம் நிறைய குடுத்துட்டாருன்னு புன்னகை

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 27, 2014 7:52 pm

யினியவன் wrote:
T.N.Balasubramanian wrote:" இனியவனாக " இருப்பதற்கு , வயது ஒரு தடை இல்லை என்பதை எவ்வளவு நேர்த்தியாக மறைமுகமாக கூறவே , வயதை இவர் , குறிப்பிடவில்லை . உண்மையில் இவர் ஒரு சித்தர் .
சித்தருக்கு வயதெல்லாம் கிடையாது . மேலும் உங்களுக்கு ஹிந்தி தெரியாது என்பது இவருக்கு தெரியும் .
ஆனால் வெளிப்படையாக கூறினால் உங்கள் மனது சங்கட படுமே என்று , உங்கள் வாயாலேயே நீங்கள்
கூறவேண்டும் என்றே , ஹிந்தியை பிரயோகம் செய்து , நீங்களே ஹிந்தி தெரியாது என்று கூறுவது போல்
செய்துவிட்டார் , இந்த சித்தப் புருஷர் . இவர் பூர்வ ஜென்மத்தில் "கொலவெறி" பிடித்து அலைந்ததாக கேள்வி .
உங்களுக்கு தெரிந்து இருக்க நியாயம் இல்லை .
இவருக்கு சார் /மோர் எல்லாம் பிடிக்காது .

இனியவன் நாமம் வாழ்க !

ரமணியன்

நம்மள நல்லவன்னு நம்புறாங்களா இல்ல
நாம நல்லவன்னு நம்பிட்டாங்கன்னு நெனச்சு அவங்கள
பொழச்சு போகட்டும் ன்னு விடுவோம் ன்னு சொல்றாங்களா? புன்னகைபுன்னகைபுன்னகை
[You must be registered and logged in to see this link.]

ம்................... ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒண்ணும் புரியலையே இனியவன் புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Aug 27, 2014 7:54 pm

இல்லம்மா என்ன நல்லவன்னு சொல்லிட்டா - அத நான் நம்பி அவங்கள படுத்தாம போயிடுவேன்ல - அப்படி தப்பு கணக்கு போடாதீங்கப்பா சொல்லிட்டேன் புன்னகை




Sponsored content

PostSponsored content



Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக