புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
என்ன கேட்பீர்கள்...?
Page 3 of 6 •
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
First topic message reminder :
ஒரு எதிர்பாராத நாளில் உங்களின் இஷ்ட தெய்வம் உங்கள் முன் தோன்றி, 'வேண்டும் வரம் ஒன்று (ஒன்று தான்) கேள்..' என்றால்.....
என்ன கேட்பீர்கள்...?
என்ன கேட்பீர்கள்...?
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
T.N.Balasubramanian wrote:[You must be registered and logged in to see this link.]விமந்தனி wrote:தரம் அறிந்து
வரம் அளிக்கும்
திறன் வேண்டும்
ரமணியன்
அருமை ஐயா! ஆனால், ஒரு சந்தேகம். தரம் அறிந்து தான் ஆண்டவன் வரம் அளிக்கிறானா?
ஆண்டவனின் வேலையை குறைப்பதற்காக ,
அவருக்கு "எடுபிடியாக " அந்த வேலையை நான் செய்ய
எனக்கு உரிமை (sub delegate ) தரக் கோருகிறேன் .
அதன் பிறகு , தரம் அறிந்து , கேட்பவர்களுக்கு வரம் தர
எனக்கு திறன் வேண்டும் . என்கிற திறமை பெற வேண்டிக்கொள்கிறேன் .
ரமணியன்
உங்கள் மனு ஆண்டவனால் பரிசீலனை செய்யப்பட நானும் வேண்டிக்கொள்கிறேன் ஐயா.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
krishnaamma wrote:
ஹுஹும்.......... பப்ளிக்....பப்ளிக்...............
ஓ! தேவ ரகசியம்... அல்லவா.. பத்திரமாய் வைத்துக்கொள்ளுங்கள்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
[You must be registered and logged in to see this link.]krishnaamma wrote:[You must be registered and logged in to see this link.]விமந்தனி wrote:தரம் அறிந்து
வரம் அளிக்கும்
திறன் வேண்டும்
ரமணியன்
அருமை ஐயா! ஆனால், ஒரு சந்தேகம். தரம் அறிந்து தான் ஆண்டவன் வரம் அளிக்கிறானா?
நீங்க ரமணியன் ஐயாவைத்தானே கேட்டிங்க என்ன வரம் வேண்டும் என்று....பிறகு அவர் தான் தனக்கு "பிறரின் தரம் அறிந்து
வரம் அளிக்கும்
திறன் வேண்டும் " என்கிற வரம் கேட்டிருக்கிறார் ஸ்வாமி இடம்
இங்கேதான் க்ரிஷ்ணம்மாவின் திறன் பிரகாசிக்கிறது .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
T.N.Balasubramanian wrote:krishnaamma wrote:[You must be registered and logged in to see this link.]விமந்தனி wrote:தரம் அறிந்து
வரம் அளிக்கும்
திறன் வேண்டும்
ரமணியன்
அருமை ஐயா! ஆனால், ஒரு சந்தேகம். தரம் அறிந்து தான் ஆண்டவன் வரம் அளிக்கிறானா?
நீங்க ரமணியன் ஐயாவைத்தானே கேட்டிங்க என்ன வரம் வேண்டும் என்று....பிறகு அவர் தான் தனக்கு "பிறரின் தரம் அறிந்து
வரம் அளிக்கும்
திறன் வேண்டும் " என்கிற வரம் கேட்டிருக்கிறார் ஸ்வாமி இடம்
இங்கேதான் க்ரிஷ்ணம்மாவின் திறன் பிரகாசிக்கிறது .
ரமணியன்
கடவுளிடம் கேட்பதற்கு என்ன உள்ளது, இந்த வாழ்கையே அவர் தந்தது தானே!
இறுதிக்காலம் வரை அமைதியான,மகிழ்ச்சியான வாழ்க்கை வேண்டும் எனக் கேட்பேன்.
இறுதிக்காலம் வரை அமைதியான,மகிழ்ச்சியான வாழ்க்கை வேண்டும் எனக் கேட்பேன்.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
என் உயிர் பிரிவதற்குள் எனது இலட்சியங்கள் நிறைவேறி இருக்க வேண்டும்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:[You must be registered and logged in to see this link.]krishnaamma wrote:[You must be registered and logged in to see this link.]விமந்தனி wrote:தரம் அறிந்து
வரம் அளிக்கும்
திறன் வேண்டும்
ரமணியன்
அருமை ஐயா! ஆனால், ஒரு சந்தேகம். தரம் அறிந்து தான் ஆண்டவன் வரம் அளிக்கிறானா?
நீங்க ரமணியன் ஐயாவைத்தானே கேட்டிங்க என்ன வரம் வேண்டும் என்று....பிறகு அவர் தான் தனக்கு "பிறரின் தரம் அறிந்து
வரம் அளிக்கும்
திறன் வேண்டும் " என்கிற வரம் கேட்டிருக்கிறார் ஸ்வாமி இடம்
இங்கேதான் க்ரிஷ்ணம்மாவின் திறன் பிரகாசிக்கிறது .
ரமணியன்
வி.போ.பா. ஐயா
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
[You must be registered and logged in to see this link.]krishnaamma wrote:[You must be registered and logged in to see this link.]விமந்தனி wrote:krishnaamma wrote:விமந்தனி wrote:அடடா... இவ்வளவு பொது நல சிந்தனையா...? கொஞ்சம் சுயநலமா கேளுங்க friends
விமந்தினி இதுபோல 'கடி' கேள்வி எல்லாம் இனி கேட்கக் கூடாது ன்னு கேட்பேன் ( சும்மா கலாட்டக்குத்தான் விமந்தினி .....கோபம் வேண்டாம்
அட! இப்படியெல்லாம் சொல்லி தப்பிக்க முடியாது. நீங்க என்ன கேட்பீங்க? முதல்ல அதை சொல்லுங்க... (ஹை... கிருஷ்ணாம்மா மாட்டிகிட்டாங்க... )
ம்...................நானா? எனக்கும் Bruce almighty போல ஜஸ்ட் 1 வாரம் பவர் தர சொல்வேன்............ அது கிடைத்தால் என்ன என்ன செய்யணும் என்றுகூட என்னிடம் லிஸ்ட் இருக்கு விமந்தினி
நான் பார்த்தது இல்லை . ஜிம் கேரி "Mask " தான் பார்த்து இருக்கேன் .
ப்ரூஸ் அல்மைட்டி -- தமிழில் அதை தழுவி படம் எதாவது எடுத்து இருக்கார்களா ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
[You must be registered and logged in to see this link.]T.N.Balasubramanian wrote:[You must be registered and logged in to see this link.]krishnaamma wrote:[You must be registered and logged in to see this link.]விமந்தனி wrote:krishnaamma wrote:விமந்தனி wrote:அடடா... இவ்வளவு பொது நல சிந்தனையா...? கொஞ்சம் சுயநலமா கேளுங்க friends
விமந்தினி இதுபோல 'கடி' கேள்வி எல்லாம் இனி கேட்கக் கூடாது ன்னு கேட்பேன் ( சும்மா கலாட்டக்குத்தான் விமந்தினி .....கோபம் வேண்டாம்
அட! இப்படியெல்லாம் சொல்லி தப்பிக்க முடியாது. நீங்க என்ன கேட்பீங்க? முதல்ல அதை சொல்லுங்க... (ஹை... கிருஷ்ணாம்மா மாட்டிகிட்டாங்க... )
ம்...................நானா? எனக்கும் Bruce almighty போல ஜஸ்ட் 1 வாரம் பவர் தர சொல்வேன்............ அது கிடைத்தால் என்ன என்ன செய்யணும் என்றுகூட என்னிடம் லிஸ்ட் இருக்கு விமந்தினி
நான் பார்த்தது இல்லை . ஜிம் கேரி "Mask " தான் பார்த்து இருக்கேன் .
ப்ரூஸ் அல்மைட்டி -- தமிழில் அதை தழுவி படம் எதாவது எடுத்து இருக்கார்களா ?
ரமணியன்
Burce Almighty ரொம்ப நல்லா இருக்கும் ஐயா, பாருங்கள் தமிழில் எடுத்திருக்காங்களா என்று தெரியலை, ஹிந்தி இல் 1 படம் எடுத்திருக்கா அம்தாப் + சல்மான் கான். படம் பேர் பார்த்து சொல்கிறேன். நல்லா இருக்கும்
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
எல்லோரையும் என்ன வரம் கேட்பீர்கள் என்று கேட்ட நான், என்ன கேட்பேன் என்று ஏன் யாரும் கேட்கவேயில்லை? சரி நானே சொல்கிறேன். அதற்கு முன் ஒரு கதை.
தினமும் பக்தி சிரத்தையுடன் கடவுளை கும்பிட்ட ஒருவன் முன்னால், நான் சொன்னது போல, திடீரென்று தெய்வம் தோன்றி, "வேண்டும் வரம் கேள் மனிதா... ஆனால், ஒரு நிபந்தனை! ஒரேயொரு வரம் தான் அளிப்பேன்.." என்றதும், இவன் திக்குமுக்காடிப்போனான்.
கனவா.. நினைவா.. என்று திண்டாடினான். எதிரே நிற்கும் உருவத்தின் தேஜஸ் அவனை நம்பும் படி செய்தது. ஒருவிதமான மயக்க நிலைக்கு அவன் மனம் தயாரான போது, "சீக்கிரம் கேள்..." என்ற தெய்வத்தின் குரல் உசுப்ப, இயல்புக்கு வந்த அவனுக்கு மீண்டும் குழப்பம்.
'என்ன கேட்பது... எதை கேட்பது... அதிலும் ஒரே வரமாக எப்படி கேட்பது..? அத்தனை தேவைகளையும் ஒரே வரம் மூலமாக எப்படி சாமார்த்தியமாய் கேட்கலாம்..? ஐயோ! இந்த நேரம் பார்த்து எதுவுமே தோன்றவில்லையே... ' என்று அவன் மனம் புலம்பியது. மாயை உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனித மனம் பேராசையில் உழன்று கொண்டிருப்பது தானே? அதில் இவன் மட்டும் விதிவிலக்கா என்ன?
கடைசியாக ஒரு முடிவுக்கு வந்தவன், தன் முன்னால் நின்ற கடவுளிடம், “இப்படி திடுதிப்பென்று நீங்கள் வந்ததால் எனக்கு என்ன கேட்பது என்றே புரியவில்லை கடவுளே... எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்கள்..” என்றான்.
“சரி!” என்று சொன்ன தெய்வமும் மறைந்து விட்டது.
சுரீரென்று.. அப்போது தான் அவனுக்கு உறைத்தது, ‘எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்கள்’ என்பதை தான், தான் வரமாக கேட்டிருக்கிறோம் என்று.
வாங்கிக்கொள்பவனுக்கே இவ்வளவு சாமர்த்தியம் இருந்தால்..., கொடுப்பவனுக்கு...?
பலர் இப்படித்தான் அருகில் தேடி வரும் நல்ல வாய்ப்புகளை எல்லாம் நழுவ விட்டு வருந்திக்கொண்டிருக்கிறார்கள்.
(கதை நல்லா இருக்கா?)
தினமும் பக்தி சிரத்தையுடன் கடவுளை கும்பிட்ட ஒருவன் முன்னால், நான் சொன்னது போல, திடீரென்று தெய்வம் தோன்றி, "வேண்டும் வரம் கேள் மனிதா... ஆனால், ஒரு நிபந்தனை! ஒரேயொரு வரம் தான் அளிப்பேன்.." என்றதும், இவன் திக்குமுக்காடிப்போனான்.
கனவா.. நினைவா.. என்று திண்டாடினான். எதிரே நிற்கும் உருவத்தின் தேஜஸ் அவனை நம்பும் படி செய்தது. ஒருவிதமான மயக்க நிலைக்கு அவன் மனம் தயாரான போது, "சீக்கிரம் கேள்..." என்ற தெய்வத்தின் குரல் உசுப்ப, இயல்புக்கு வந்த அவனுக்கு மீண்டும் குழப்பம்.
'என்ன கேட்பது... எதை கேட்பது... அதிலும் ஒரே வரமாக எப்படி கேட்பது..? அத்தனை தேவைகளையும் ஒரே வரம் மூலமாக எப்படி சாமார்த்தியமாய் கேட்கலாம்..? ஐயோ! இந்த நேரம் பார்த்து எதுவுமே தோன்றவில்லையே... ' என்று அவன் மனம் புலம்பியது. மாயை உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனித மனம் பேராசையில் உழன்று கொண்டிருப்பது தானே? அதில் இவன் மட்டும் விதிவிலக்கா என்ன?
கடைசியாக ஒரு முடிவுக்கு வந்தவன், தன் முன்னால் நின்ற கடவுளிடம், “இப்படி திடுதிப்பென்று நீங்கள் வந்ததால் எனக்கு என்ன கேட்பது என்றே புரியவில்லை கடவுளே... எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்கள்..” என்றான்.
“சரி!” என்று சொன்ன தெய்வமும் மறைந்து விட்டது.
சுரீரென்று.. அப்போது தான் அவனுக்கு உறைத்தது, ‘எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்கள்’ என்பதை தான், தான் வரமாக கேட்டிருக்கிறோம் என்று.
வாங்கிக்கொள்பவனுக்கே இவ்வளவு சாமர்த்தியம் இருந்தால்..., கொடுப்பவனுக்கு...?
பலர் இப்படித்தான் அருகில் தேடி வரும் நல்ல வாய்ப்புகளை எல்லாம் நழுவ விட்டு வருந்திக்கொண்டிருக்கிறார்கள்.
(கதை நல்லா இருக்கா?)
- Sponsored content
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» அழ வேண்டும் என்று தோன்றினால் எந்த பாடலை கேட்பீர்கள்?
» ஊரடங்கு காலகட்டத்தில் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது: மத்திய அரசு விளக்கம்
» வேலை மோசடி: ஓமனில் விற்கப்படும் பெண்கள்; என்ன நடக்கிறது, பின்னணி என்ன?
» புத்தன் என்ன சொன்னான், என்ன சொல்லவில்லை என்பதெல்லாம் கவைக்கு உதவாத பேச்சு.
» பீதியை கிளப்பும் 'எபோலா வைரஸ்' என்றால் என்ன?, அதன் அறிகுறிகள் என்ன?
» ஊரடங்கு காலகட்டத்தில் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது: மத்திய அரசு விளக்கம்
» வேலை மோசடி: ஓமனில் விற்கப்படும் பெண்கள்; என்ன நடக்கிறது, பின்னணி என்ன?
» புத்தன் என்ன சொன்னான், என்ன சொல்லவில்லை என்பதெல்லாம் கவைக்கு உதவாத பேச்சு.
» பீதியை கிளப்பும் 'எபோலா வைரஸ்' என்றால் என்ன?, அதன் அறிகுறிகள் என்ன?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 6
|
|