புதிய பதிவுகள்
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Today at 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Today at 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Today at 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:08 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Today at 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Today at 8:03 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by Anthony raj Today at 8:01 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Today at 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Today at 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Today at 7:14 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:29 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:59 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:28 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:22 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:11 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:03 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Today at 9:24 am

» முயற்சியைப் பலப்படுத்து!
by ayyasamy ram Today at 7:02 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 6:53 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:00 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:14 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:09 pm

» ஆடி சொல்லும் சேதி
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:43 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:48 pm

» தும்பைக் கீரை
by ayyasamy ram Yesterday at 11:56 am

» கருங்குருவை அரிசி- மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 11:54 am

» பரத நாட்டியம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:51 am

» இயற்கையும் ...செயற்கையும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:49 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:48 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:48 am

» புதிய தலைமுறை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:47 am

» மறக்கப் படுவதில்லை! …
by ayyasamy ram Yesterday at 11:45 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:17 am

» 2025"லயாவது ஏற்றம் இருக்குமா?!
by ayyasamy ram Fri Jul 12, 2024 9:37 am

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:14 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:58 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Thu Jul 11, 2024 10:56 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கற்பூரவள்ளி - Page 2 Poll_c10கற்பூரவள்ளி - Page 2 Poll_m10கற்பூரவள்ளி - Page 2 Poll_c10 
111 Posts - 47%
heezulia
கற்பூரவள்ளி - Page 2 Poll_c10கற்பூரவள்ளி - Page 2 Poll_m10கற்பூரவள்ளி - Page 2 Poll_c10 
89 Posts - 38%
Dr.S.Soundarapandian
கற்பூரவள்ளி - Page 2 Poll_c10கற்பூரவள்ளி - Page 2 Poll_m10கற்பூரவள்ளி - Page 2 Poll_c10 
14 Posts - 6%
mohamed nizamudeen
கற்பூரவள்ளி - Page 2 Poll_c10கற்பூரவள்ளி - Page 2 Poll_m10கற்பூரவள்ளி - Page 2 Poll_c10 
7 Posts - 3%
Anthony raj
கற்பூரவள்ளி - Page 2 Poll_c10கற்பூரவள்ளி - Page 2 Poll_m10கற்பூரவள்ளி - Page 2 Poll_c10 
5 Posts - 2%
i6appar
கற்பூரவள்ளி - Page 2 Poll_c10கற்பூரவள்ளி - Page 2 Poll_m10கற்பூரவள்ளி - Page 2 Poll_c10 
3 Posts - 1%
prajai
கற்பூரவள்ளி - Page 2 Poll_c10கற்பூரவள்ளி - Page 2 Poll_m10கற்பூரவள்ளி - Page 2 Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
கற்பூரவள்ளி - Page 2 Poll_c10கற்பூரவள்ளி - Page 2 Poll_m10கற்பூரவள்ளி - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
கற்பூரவள்ளி - Page 2 Poll_c10கற்பூரவள்ளி - Page 2 Poll_m10கற்பூரவள்ளி - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Jenila
கற்பூரவள்ளி - Page 2 Poll_c10கற்பூரவள்ளி - Page 2 Poll_m10கற்பூரவள்ளி - Page 2 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கற்பூரவள்ளி - Page 2 Poll_c10கற்பூரவள்ளி - Page 2 Poll_m10கற்பூரவள்ளி - Page 2 Poll_c10 
188 Posts - 42%
heezulia
கற்பூரவள்ளி - Page 2 Poll_c10கற்பூரவள்ளி - Page 2 Poll_m10கற்பூரவள்ளி - Page 2 Poll_c10 
183 Posts - 41%
Dr.S.Soundarapandian
கற்பூரவள்ளி - Page 2 Poll_c10கற்பூரவள்ளி - Page 2 Poll_m10கற்பூரவள்ளி - Page 2 Poll_c10 
18 Posts - 4%
i6appar
கற்பூரவள்ளி - Page 2 Poll_c10கற்பூரவள்ளி - Page 2 Poll_m10கற்பூரவள்ளி - Page 2 Poll_c10 
16 Posts - 4%
mohamed nizamudeen
கற்பூரவள்ளி - Page 2 Poll_c10கற்பூரவள்ளி - Page 2 Poll_m10கற்பூரவள்ளி - Page 2 Poll_c10 
14 Posts - 3%
Anthony raj
கற்பூரவள்ளி - Page 2 Poll_c10கற்பூரவள்ளி - Page 2 Poll_m10கற்பூரவள்ளி - Page 2 Poll_c10 
13 Posts - 3%
T.N.Balasubramanian
கற்பூரவள்ளி - Page 2 Poll_c10கற்பூரவள்ளி - Page 2 Poll_m10கற்பூரவள்ளி - Page 2 Poll_c10 
9 Posts - 2%
prajai
கற்பூரவள்ளி - Page 2 Poll_c10கற்பூரவள்ளி - Page 2 Poll_m10கற்பூரவள்ளி - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Guna.D
கற்பூரவள்ளி - Page 2 Poll_c10கற்பூரவள்ளி - Page 2 Poll_m10கற்பூரவள்ளி - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கற்பூரவள்ளி - Page 2 Poll_c10கற்பூரவள்ளி - Page 2 Poll_m10கற்பூரவள்ளி - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கற்பூரவள்ளி


   
   

Page 2 of 2 Previous  1, 2

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Aug 21, 2014 2:31 pm

First topic message reminder :

கற்பூரவள்ளி

வீடுகளில்  அழகுக்காக வளர்க்கப்படும்  மணி பிளானட்  போல் , கற்பூரவள்ளியும் தொட்டிகளில் வளர்க்கப்படும்  ஒரு கொடிவகை சிறு செடியாகும் .பெரும்பாலும் வீட்டில் வார்க்கப்படும்
அது வீட்டுக்கு மட்டும் அழகை தருவதில்லை மனித உடலுக்கும் காசம் எனும் நோய் போன்ற மூச்சு குழாய் நோய்களில் இருந்து காத்து உடம்பிற்கும் அழகை தருகிறது .  சும்மா சீந்திகிட்டே  இருந்தால் அழகா  இது அதில் இருந்து விடுதலை அளிக்கும்.

கற்பூர வள்ளியின் கழறிலை யைத்தின
நற்பாலர் நோயெலா நாசமா யகலுமே
இது  தேரையர் குணபாடம் கூறுவது.

இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகுந்த பலனளிக்கக் கூடியது.
இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா பகுதிகளில் அதிகம் வளர்கிறது. இதன் இலைகள் காரம் கலந்த சுறுசுறுவென்ற சுவையுடன் இருக்கும்.

இதன் இலை தடித்து காணப்படும்.இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகுந்த பலனளிக்கக் கூடியது.  இதன் இலைகள் சொரசொரப்பாக இருக்கும். இதன் இலைகளை ஒடித்தாலோ அல்லது கிள்ளி எடுத்தாலோ நல்ல தைல வாசனை வரும். இது 2 அடிவரை வளரக்கூடியது. வேர்கள் அதிக ஆழம் செல்லாமல் கொத்து வேராக இருக்கும். இலையே மருத்துவக் குணம் உடையது. தமிழகமெங்கும் தானாகவே வளர்கின்றது.

இது முக்கியமாக வீடுகளில் வளர்க்கக்  காரணம் , இது குழந்தைகளுக்கு வரும் சளி முதலிய நோய்களுக்கு கை கண்ட மருமத்து .

பிறந்த சிறிய குழந்தைக்கு கூட நம்பி இதன் சாரை கொடுப்பதை இன்னும் காணலாம் .

காச இருமல் கதித்தம சூரியயையம்
பேசுபுற நீர்க்கோவை பேருங்காண் -வீசுசுரங்
கற்பாறை யொத்துநெற்சிற் கட்டுகபம் வாதமும்போங்
கற்பூர வள்ளிதனைக் கண்டு
(அகத்தியர் குணபாடம்)

சிறு குழந்தைகளுக்கு அடிக்கடி சளிப் பிடித்துக்கொண்டு இருமல் உண்டாகும். இது அவர்கள் உடல் நிலையை பல்வேறு வகைகளில் பாதித்து பல நோய்களை உண்டாக்கிவிடும்.
கற்பூர வள்ளியின் இலையைச் சாறெடுத்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் இருமல் நீங்கும். மேலும் குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தமும் விலகும்.

தாவர  பெயர்   Coleus Aromaticus.
வேறு பெயர்  ஓம வள்ளி

இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் வாட்டி வதைக்கும்  நோய்களில் ஆஸ்துமாவும் முக்கியமானது . இந்து இயற்க்கை கெடுவதால் காற்றின் தூய்மை கெடுவதால் வருவது .. ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக மூச்சிரைப்பு ஏற்படும். இளைப்பு நோய் உருவாகும். மேலும் இருமலும் ஏற்படும்.

இவர்கள் தினமும் காலையில் கற்பூரவள்ளி இலையின் சாறெடுத்து அதனுடன் பனங்கற்கண்டு அல்லது தேன் கலந்து அருந்திவந்தால் ஆஸ்துமாவினால் உண்டான பாதிப்புகளிலிருந்து படிப்படியாகக் குணமடையலாம்.

மூக்கில் நீர் வடிந்து அது சில நாட்களில் சளியாக மாறி இருமலை ஏற்படுத்திவிடும். இவர்கள் கற்பூரவள்ளி இலையின் சாறை எடுத்து தேன் கலந்து அருந்தி வந்தால் சளி மற்றும் இருமல் தொல்லையிலிருந்து விடுபடலாம்.

காசநோயால் உண்டான பாதிப்புகள் குறைய கற்பூரவள்ளி சிறந்த மருந்தாகும். கற்பூரவள்ளி இலையை சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து அருந்தி வந்தால் காச நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் குறையும்.

இதை இந்திய மருந்து கழகம் ஆராய்ந்து முடிவை தந்திருக்கிறது .
Based on these results, it could be suggested that Coleus aromaticus stabilizes mast cells in the rat mesenteric tissue. As mast cells play a major role in Type I hypersensitivity-mediated diseases like allergic asthma and rhinitis, [7] studies are under way to evaluate the efficacy of Coleus aromaticus due to its mast stabilization property in these animal allergic models.

கற்பூரவள்ளி ஒரு கிருமி நாசினியாகும். வீட்டிலும் சுற்றுப்புறத்தை காக்கும் . சித்தர்கள்களுக்கு இந்த வல்லி எனும் பெயர் மேல் ஒரு ஆசை உண்டு. அமிர்த வள்ளி , கற்பூரவள்ளி என பல மூலிகைக்கு பெயர் வைத்துள்ளனர்.  வீட்டைச் சுற்றி கற்பூரவள்ளியை நட்டு வளர்த்தால் விஷப் பூச்சிகள் தொல்லையிலிருந்து தப்பலாம்.

இதன் இலைகள் காரம் கலந்த சுறுசுறுவென்ற சுவையுடன் இருக்கும். இதன் இலை தடித்து காணப்படும். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகுந்த பலனளிக்கக் கூடியது.

கற்பூரவள்ளி இலையைப் பறித்து சாறு பிழிந்து சங்களவு எடுத்து அத்துடன் கோரோசனை சிறிது இழைத்துப்போட குழந்தைகளுக்குக் காணும் மாந்தம் செரியாமை, காய்ச்சல் குணமாகும்.

கற்பூரவள்ளியிலைச் சாறு 100 மில்லியளவு எடுத்து சிறிது கற்கண்டை பொடி செய்து கலந்து குடித்து வர தொண்டைக் கமறல் நீங்கும். இன்னும் உருளை கிழங்கு வாழை காய் பஜ்ஜி செய்து சாப்பிட்டு வாயுத் தொல்லையில் மாட்டிக்கொண்டு அவஸ்தை படுவதை விட, கற்பூரவள்ளி இலையை உபயோகித்து சுவையான பஜ்ஜி செய்யலாம்.


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 28, 2015 1:49 pm



யினியவன் wrote:ஆதிராவள்ளி இன்னும் வல்லி இல்ல இல்ல ஆதிரா இன்னும் வரல ன்னு சொல்ல வந்தேன் - செமையா கொழப்புராங்கப்பா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1081704

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sat Aug 29, 2015 3:47 am

நல்ல பகிர்வு . நன்றி .

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக