புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:05 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:16 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 pm
» இன்னைக்கு லீவு தானே..?அதான்.
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» வாஸ்துபடி ஒரு வீடு நன்றாக இல்லை என்பதை எப்படி அறிவது?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பூஜை மணியின் கைப்பிடியில்…
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» தென்மேற்கு அறை ஏன் சக்தி வாய்ந்தது…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» வீரபத்திரர்- காலபைரவர் யார்…
by ayyasamy ram Yesterday at 9:28 pm
» விரும்பியதை கனவு காணுங்கள்
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» ஆக்கம் அளவு இறுதி இல்லாய்…
by ayyasamy ram Yesterday at 9:24 pm
» இந்தியாவில் அடுத்த மாதம் உலக மகளிர் கபடி தொடர்
by ayyasamy ram Yesterday at 9:20 pm
» இன்றைய செய்திகள் (ஆகஸ்ட் 15, 2024)
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:17 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:15 pm
» கருத்துப்படம் 15/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:42 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:26 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:29 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:47 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 2:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:58 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» சுதந்திர தின வாழ்த்துகள்
by ayyasamy ram Yesterday at 11:34 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:55 am
» இன்றே முடியுமென முயற்சி செய்
by ayyasamy ram Yesterday at 9:07 am
» மனதளவில் சும்மா இருந்து பழகினால்,..
by ayyasamy ram Wed Aug 14, 2024 10:24 pm
» “தங்கலான் முதல் ரகு தாத்தா வரை” சுதந்திர தினத்தில் திரையிடப்படும் படங்கள் இதுதான்!
by ayyasamy ram Wed Aug 14, 2024 10:21 pm
» கணவன் மனைவி தயாரித்து இயக்கி நடிக்கும் படம்
by ayyasamy ram Wed Aug 14, 2024 10:19 pm
» சனாதன தர்மம்- ஆன்மீகம்
by ayyasamy ram Wed Aug 14, 2024 10:18 pm
» அங்காடி வண்டி
by ayyasamy ram Wed Aug 14, 2024 10:15 pm
» நதிமூலமும் நம்பிக்கை அலைகளும்
by ayyasamy ram Wed Aug 14, 2024 10:14 pm
» எங்கேயோ கேட்ட மாதிரி…
by ayyasamy ram Wed Aug 14, 2024 10:13 pm
» இன்றைய செய்திகள் (ஆகஸ்ட் 14, 2024)
by ayyasamy ram Wed Aug 14, 2024 10:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Aug 14, 2024 8:08 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Aug 14, 2024 8:01 pm
» கொசுவுடன் பேரம்!
by ayyasamy ram Wed Aug 14, 2024 7:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Aug 14, 2024 3:52 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Wed Aug 14, 2024 7:49 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Tue Aug 13, 2024 9:58 pm
» கார் வாங்க வேண்டியதுதான் பாக்கி!
by ayyasamy ram Tue Aug 13, 2024 9:53 pm
» அன்பு உறவுகளே
by ayyasamy ram Tue Aug 13, 2024 9:40 pm
» புடவையா, சுடிதாரா....
by T.N.Balasubramanian Tue Aug 13, 2024 6:50 pm
» இன்றைய செய்திகள் (ஆகஸ்ட் 13, 2024)
by ayyasamy ram Tue Aug 13, 2024 5:22 pm
» ஆதியும் அந்தமும் இல்லா பிரபஞ்சம்
by ayyasamy ram Tue Aug 13, 2024 5:15 pm
» கொழுக்கட்டை லட்டு!
by ayyasamy ram Tue Aug 13, 2024 4:36 pm
by ayyasamy ram Today at 8:05 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:16 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 pm
» இன்னைக்கு லீவு தானே..?அதான்.
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» வாஸ்துபடி ஒரு வீடு நன்றாக இல்லை என்பதை எப்படி அறிவது?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பூஜை மணியின் கைப்பிடியில்…
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» தென்மேற்கு அறை ஏன் சக்தி வாய்ந்தது…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» வீரபத்திரர்- காலபைரவர் யார்…
by ayyasamy ram Yesterday at 9:28 pm
» விரும்பியதை கனவு காணுங்கள்
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» ஆக்கம் அளவு இறுதி இல்லாய்…
by ayyasamy ram Yesterday at 9:24 pm
» இந்தியாவில் அடுத்த மாதம் உலக மகளிர் கபடி தொடர்
by ayyasamy ram Yesterday at 9:20 pm
» இன்றைய செய்திகள் (ஆகஸ்ட் 15, 2024)
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:17 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:15 pm
» கருத்துப்படம் 15/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:42 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:26 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:29 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:47 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 2:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:58 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» சுதந்திர தின வாழ்த்துகள்
by ayyasamy ram Yesterday at 11:34 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:55 am
» இன்றே முடியுமென முயற்சி செய்
by ayyasamy ram Yesterday at 9:07 am
» மனதளவில் சும்மா இருந்து பழகினால்,..
by ayyasamy ram Wed Aug 14, 2024 10:24 pm
» “தங்கலான் முதல் ரகு தாத்தா வரை” சுதந்திர தினத்தில் திரையிடப்படும் படங்கள் இதுதான்!
by ayyasamy ram Wed Aug 14, 2024 10:21 pm
» கணவன் மனைவி தயாரித்து இயக்கி நடிக்கும் படம்
by ayyasamy ram Wed Aug 14, 2024 10:19 pm
» சனாதன தர்மம்- ஆன்மீகம்
by ayyasamy ram Wed Aug 14, 2024 10:18 pm
» அங்காடி வண்டி
by ayyasamy ram Wed Aug 14, 2024 10:15 pm
» நதிமூலமும் நம்பிக்கை அலைகளும்
by ayyasamy ram Wed Aug 14, 2024 10:14 pm
» எங்கேயோ கேட்ட மாதிரி…
by ayyasamy ram Wed Aug 14, 2024 10:13 pm
» இன்றைய செய்திகள் (ஆகஸ்ட் 14, 2024)
by ayyasamy ram Wed Aug 14, 2024 10:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Aug 14, 2024 8:08 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Aug 14, 2024 8:01 pm
» கொசுவுடன் பேரம்!
by ayyasamy ram Wed Aug 14, 2024 7:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Aug 14, 2024 3:52 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Wed Aug 14, 2024 7:49 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Tue Aug 13, 2024 9:58 pm
» கார் வாங்க வேண்டியதுதான் பாக்கி!
by ayyasamy ram Tue Aug 13, 2024 9:53 pm
» அன்பு உறவுகளே
by ayyasamy ram Tue Aug 13, 2024 9:40 pm
» புடவையா, சுடிதாரா....
by T.N.Balasubramanian Tue Aug 13, 2024 6:50 pm
» இன்றைய செய்திகள் (ஆகஸ்ட் 13, 2024)
by ayyasamy ram Tue Aug 13, 2024 5:22 pm
» ஆதியும் அந்தமும் இல்லா பிரபஞ்சம்
by ayyasamy ram Tue Aug 13, 2024 5:15 pm
» கொழுக்கட்டை லட்டு!
by ayyasamy ram Tue Aug 13, 2024 4:36 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Abiraj_26 |
| |||
சுகவனேஷ் |
| |||
Sathiyarajan |
| |||
prajai |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
T.N.Balasubramanian |
| |||
சுகவனேஷ் |
| |||
mini |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
Abiraj_26 |
| |||
Guna.D |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மல்லிகைப்பூ
Page 1 of 1 •
மல்லிகைப்பூ
மனஅழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள் ஒன்றுமே செய்ய வேண்டாம். உங்களுக்குப் பிடித்த அளவிற்கு மல்லிகைப் பூவை வாங்கி தலையில் சூடுங்கள் போதும்.
மல்லிகைப் பூவை அந்த காலத்திலேயே பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படுத்தி வந்தனர். அதேப்போல, பல்வேறு மருத்துவ குணம் கொண்ட மல்லிகைப் பூ எண்ணெய் மருந்தாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
அதில் ஒரு சில அடிப்படை விடயங்களை உங்களுக்குக் கூறுகிறோம். வெளியில் உணவை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் பூச்சித் தொல்லைகள் அதிகமாக இருக்கும்.
வயிற்றில் பூச்சி இருந்தால் உடல் மெலியும், சருமத்தில் வெள்ளைத் திட்டுக்கள் காணப்படும். அப்படியானவர்கள் 4 மல்லிகைப் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை அருந்தி வர வேண்டும்.
இவ்வாறு அருந்தி வர வயிற்றில் உள்ள கொக்கிக் புழு, நாடாப் புழு போன்றவை அழியும். இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் மட்டுமல்லாமல் பொதுவாக அடிக்கடி பூச்சி மருந்து சாப்பிடுபவர்கள் தவிர அனைவருமே இந்த மல்லிகைத் தண்ணீரை அருந்தலாம்.
இதேப்போல, மல்லிகைப் பூக்களை நிழலில் வைத்து உலர்த்தி அவை காகிதம் போல ஆனதும், அவற்றை பொடியாக அரைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.
இதனை தண்ணீரில் கலந்து குடித்து வர சிறுநீரக கற்கள் தானாகவே கரைந்து போகும். எந்த உயர் சிகிச்சையும் தேவைப்படாது. நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் மல்லிகைப் பூக்கள் ஒன்றிரண்டை உண்டு வர நோய் எதிர்ப்புச் சக்தி உயரும்.
இது மட்டுமல்லாமல் அவ்வப்போது ஏற்படும் சில உடல் நலப் பிரச்சினைகளுக்கும் மல்லிகை சிறந்த நிவாரணியாக உள்ளது. அதாவது, சிலருக்கு மல்லிகை வாசனை தலைவலியை ஏற்படுத்தும்.
ஆனால் தலைவலியை குணமாக்கும் குணம் மல்லிகைக்கு உள்ளது என்பது பலருக்கும் தெரியாது. தலைவலி ஏற்படும் போது சில மல்லிகைப் பூக்களை கையில் வைத்து கசக்கி அதனை தலையில் பத்திடுவது போல தேய்த்துவிட்டால் தலைவலி காணாமல் போகும்.
மல்லிகைப் பூவில் இருந்து ஒரு வகை எண்ணெய் எடுக்கப்படுகிறது. இந்த எண்ணெய் பல்வேறு உடல் உபாதைகளுக்கு அருமருந்தாக உள்ளது.
எங்கேனும் அடிபட்டு அல்லது சுளுக்குப் பிடித்து வீக்கம் காணப்பட்டாலும், நாள்பட்ட வீக்கமாக இருந்தாலும், மல்லிகைப் பூவை அரைத்துப் பூசினால் வீக்கம் குறையும்.
மல்லிகை மொட்டுகளை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகம் சம்பந்தப்படட கோளாறுகள், கண் நோய்கள், மஞ்சள் காமாலை மற்றும் சில பால்வினை நோய்களும் குணமாகும்.
மல்லிகைப் பூவை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் கண்ணில் வளரும் சதை வளர்ச்ச குறைந்து படிப்படியாக தெளிவான பார்வை பெறலாம்.
மனஅழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள் ஒன்றுமே செய்ய வேண்டாம். உங்களுக்குப் பிடித்த அளவிற்கு மல்லிகைப் பூவை வாங்கி தலையில் சூடுங்கள் போதும்.
மல்லிகைப் பூவை அந்த காலத்திலேயே பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படுத்தி வந்தனர். அதேப்போல, பல்வேறு மருத்துவ குணம் கொண்ட மல்லிகைப் பூ எண்ணெய் மருந்தாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
அதில் ஒரு சில அடிப்படை விடயங்களை உங்களுக்குக் கூறுகிறோம். வெளியில் உணவை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் பூச்சித் தொல்லைகள் அதிகமாக இருக்கும்.
வயிற்றில் பூச்சி இருந்தால் உடல் மெலியும், சருமத்தில் வெள்ளைத் திட்டுக்கள் காணப்படும். அப்படியானவர்கள் 4 மல்லிகைப் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை அருந்தி வர வேண்டும்.
இவ்வாறு அருந்தி வர வயிற்றில் உள்ள கொக்கிக் புழு, நாடாப் புழு போன்றவை அழியும். இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் மட்டுமல்லாமல் பொதுவாக அடிக்கடி பூச்சி மருந்து சாப்பிடுபவர்கள் தவிர அனைவருமே இந்த மல்லிகைத் தண்ணீரை அருந்தலாம்.
இதேப்போல, மல்லிகைப் பூக்களை நிழலில் வைத்து உலர்த்தி அவை காகிதம் போல ஆனதும், அவற்றை பொடியாக அரைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.
இதனை தண்ணீரில் கலந்து குடித்து வர சிறுநீரக கற்கள் தானாகவே கரைந்து போகும். எந்த உயர் சிகிச்சையும் தேவைப்படாது. நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் மல்லிகைப் பூக்கள் ஒன்றிரண்டை உண்டு வர நோய் எதிர்ப்புச் சக்தி உயரும்.
இது மட்டுமல்லாமல் அவ்வப்போது ஏற்படும் சில உடல் நலப் பிரச்சினைகளுக்கும் மல்லிகை சிறந்த நிவாரணியாக உள்ளது. அதாவது, சிலருக்கு மல்லிகை வாசனை தலைவலியை ஏற்படுத்தும்.
ஆனால் தலைவலியை குணமாக்கும் குணம் மல்லிகைக்கு உள்ளது என்பது பலருக்கும் தெரியாது. தலைவலி ஏற்படும் போது சில மல்லிகைப் பூக்களை கையில் வைத்து கசக்கி அதனை தலையில் பத்திடுவது போல தேய்த்துவிட்டால் தலைவலி காணாமல் போகும்.
மல்லிகைப் பூவில் இருந்து ஒரு வகை எண்ணெய் எடுக்கப்படுகிறது. இந்த எண்ணெய் பல்வேறு உடல் உபாதைகளுக்கு அருமருந்தாக உள்ளது.
எங்கேனும் அடிபட்டு அல்லது சுளுக்குப் பிடித்து வீக்கம் காணப்பட்டாலும், நாள்பட்ட வீக்கமாக இருந்தாலும், மல்லிகைப் பூவை அரைத்துப் பூசினால் வீக்கம் குறையும்.
மல்லிகை மொட்டுகளை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகம் சம்பந்தப்படட கோளாறுகள், கண் நோய்கள், மஞ்சள் காமாலை மற்றும் சில பால்வினை நோய்களும் குணமாகும்.
மல்லிகைப் பூவை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் கண்ணில் வளரும் சதை வளர்ச்ச குறைந்து படிப்படியாக தெளிவான பார்வை பெறலாம்.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|