புதிய பதிவுகள்
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
by ayyasamy ram Today at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
D. sivatharan | ||||
M. Priya | ||||
kargan86 | ||||
jairam | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Baarushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kargan86 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினை ஏற்பட்டது எப்படி?
Page 1 of 1 •
இன்று உலகப் பிரச்சினைகளில் முக்கிய பிரச்சினையாக கருதப்படுவது இஸ்ரேல், பாலஸ்தீன பிரச்சினையாகும். 50 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் இப்பிரச்சினைக்கு, இன்னும் முடிவு ஏற்பட்டதாக தெரியவில்லை. இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்சினை மூன்றாவது உலகப் போரை உருவாக்கி விடுமோ என்ற அச்சம் உலக மக்களிடையே எழுந்துள்ளது. இப்பிரச்சினை எவ்வாறு ஏற்பட்டது என்பதனை காண்போம்.
பாலஸ்தீனம்
மேற்கு ஆசியாவில் அமைந்துள்ள பாலஸ்தீனம் சிறப்புமிகு வரலாற்று பாரம்பரியங்களை கொண்டது. யூத சமயமும், கிறிஸ்தவ சமயமும் இங்குதான் தோன் றின. எனவே இச்சமயங்களின் புனித தலங்களான ஜெருசலேம் இங்குதான் அமைந்துள்ளது. கி.பி.7ம் நூற்றாண்டில் அரேபியர் இப்பகுதியை கைப்பற்றினர். இங்கு அல்அக்ஷா என்ற புகழ்மிக்க மசூதியை கட்டினர். இதனால் இப்பகுதி அரேபியர்களின் புனித தலமாகவும் ஆனது. பிறகு பாலஸ்தீன பகுதியை ரோமானிய பேரரசு, உதுமானிய பேரரசு போன்ற பேரரசுகள் ஆண்டு வந்தன. முதல் உலகப் போருக்குப் பின் பாலஸ்தீனம் பிரிட்டிஷ் அரசின் மாண்டேட் பகுதியாக மாறியது.
யூதர்கள் குடியேற்றம்
பழங்காலத்தில் பாலஸ்தீனத்தில் யூதர்கள் வாழ்ந்த பகுதிகளில், யூதர்களுக்கென்று தனி தாயகம் அமைக்க வேண்டுமென்று யூத செல்வந்தர்கள் விரும்பினர். இவர்கள் உலகமெங்கும் சிதறிக்கிடந்த யூதர்களை ஒருங்கிணைத்து பாலஸ்தீன பகுதியில் குடியேற வைக்க முடிவு செய்தனர். இச்செயலுக்கு பிரிட்டிஷ் அரசும் ஆதரவு தெரிவித்தது. பாலஸ்தீனத்தில் பெரும்பான்மையாக அரேபியர்கள் வாழ்ந்து வந்தனர்.
தொடக்கத்தில் யூதர்களின் பாலஸ்தீன குடியேற்றத்தை கண்டும் காணாதிருந்த அரேபியர்கள் யூதர்களின் எண்ணிக்கை பெருக்கம் கண்டு அதிர்ச்சியுற்றனர். யூதர் குடியேற்றம் தங்கள் நலனுக்கு பாதகம் விளைவிக்கும் என உணர்ந்தனர். எனவே யூதர்களின் பாலஸ்தீன குடியேற்றத்தை எதிர்த்தனர். இதனால் இரு இனத்தவர்களிடையே சச்சரவு மூண்டது.
அரேபியர்களுக்கு பாலஸ்தீனர்களுக்கு ஏற்பட்ட பிரச்சினையை தீர்க்க பிரிட்டிஷ் அரசால் முடியவில்லை. எனவே இப்பிரச்சினையை ஐ.நா சபைக்கு கொண்டு சென்றது. ஐ.நா இப்பிரச்சினையை தீர்க்க முயற்சி மேற்கொண்டது. அதன்படி பாலஸ்தீனத்தை மூன்று பகுதிகளாக பிரிக்க முடிவு செய்தது. ஒரு பகுதி பாலஸ்தீன அரேபியர்களுக்கென்றும், மற்றொரு பகுதி யூதர்களுக்கென்றும், புகழ்பெற்ற பகுதியான ஜெருசலேம் ஐ.நா.வின் கண்காணிப்பின் கீழ் விடுவதென முடிவு செய்யப்பட்டது. இதனை யூதர்கள் ஏற்றுக் கொண்டனர். அரேபியர்கள் ஏற்க மறுத்து விட்டனர்.
ஐ.நா.வின் முடிவுபடி தங்களுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளில் யூதர்கள் தங்கள் ஆதிக்கத்தை நிறுவி கொண்டனர். இதன்படி 1948ம் ஆண்டு மே 14ம் நாள் இரவு தங்கள் பகுதிகளை ஒருங்கிணைத்து இஸ்ரேல் என்ற புதிய யூத நாட்டை உருவாக்கினர். அமெரிக்கா இதனை ஆதரித்தது. ஐ.நா.வும் இதனை ஏற்றுக் கொண்டு இஸ்ரேலை உறுப்பினராக்கிக் கொண்டது.
அரபு - இஸ்ரேல் போர்கள்
இஸ்ரேல் உருவானதை அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள் ஏற்றுக் கொண்டன. ஆனால் அரபு நாடுகளான சிரியா, எகிப்து, லெபனான், ஜோர்டான் போன்ற நாடுகள் ஏற்க மறுத்து 1949-ம் ஆண்டு இஸ்ரேலுடன் போர் தொடுத்தன. இப்போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா உதவி செய்தது. அதனால் இப்போரில் அரபு நாடுகள் தோல்வியடைந்தன. அரேபியர்களுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகள் சிலவற்றை இஸ்ரேல் கைப்பற்றிக் கொண்டது.
மீண்டும் 1956, 1957, 1975 ஆகிய ஆண்டுகளில் இஸ்ரேலுடன் அரபு நாடுகள் போர் தொடுத்து தோல்வியையே தழுவின.
இவ்வெற்றியின் மூலம் இஸ்ரேல் அரேபியர்களுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகள் அனைத்தையும் கைப்பற்றிக் கொண்டது.
பாலஸ்தீன விடுதலை இயக்கம்
ஐ.நா தங்களுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளை பெற்றுக்கொண்டு அரேபியர்கள் தனி நாடு உருவாக்கி இருந்திருக்கலாம், ஆனால் இஸ்ரேலுடன் போர் தொடுத்ததன் மூலம் தங்கள் பகுதிகளை இழந்து அண்டை நாடுகளான ஜோர்டான், லெபனான் ஆகிய நாடுகளில் அகதிகளாக நாட்டுக்குள் நாடு அமைத்து வாழ்ந்து வருகின்றனர். அங்கு அரேபியர்கள் பாலஸ்தீன விடுதலை இயக்கம் என்ற இயக்கத்தினை தொடங்கி உள்ளனர். இவ்வியக்கத்திற்கு யாசர் அராபத் தலைவராக உள்ளார். இவர்கள் இஸ்ரேலுடன் நேரடியாகவும், மறைமுகமாகவும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அரேபியர்களுக்கென்று தனி தாயகம் அமைப்பதே இவர்களின் குறிக்கோளாக உள்ளது.
உலக நாடுகள் ஆதரவு
இஸ்ரேல் பாலஸ்தீனியர்களிடமிருந்து கைப்பற்றிய பகுதிகளை விட்டுக் கொடுத்து அரேபியர்களுக்கென தனி தாயகம் உருவாக வழிவகை செய்திட வேண்டுமென்று இந்தியா உள்பட பல உலக நாடுகள் கோரி வருகின்றன. ஆனால் இஸ்ரேல் இதற்கு மறுத்து வருகிறது. இதனால் பிரச்சினை வலுத்துக் கொண்டே செல்கிறது. ஐம்பது ஆண்டுகளுக்கு, மேலாக நடந்து வரும் இப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர முயற்சிக்காமல் அமெரிக்கா இஸ்ரேலுக்கு நிதி மற்றும் படை உதவிகளை செய்து வருகிறது. இதுவே அமெரிக்கா மீது அரபு நாடுகள் பகை கொண்டிருக்க காரணமாக அமைந்துள்ளது.
பாலஸ்தீனம்
மேற்கு ஆசியாவில் அமைந்துள்ள பாலஸ்தீனம் சிறப்புமிகு வரலாற்று பாரம்பரியங்களை கொண்டது. யூத சமயமும், கிறிஸ்தவ சமயமும் இங்குதான் தோன் றின. எனவே இச்சமயங்களின் புனித தலங்களான ஜெருசலேம் இங்குதான் அமைந்துள்ளது. கி.பி.7ம் நூற்றாண்டில் அரேபியர் இப்பகுதியை கைப்பற்றினர். இங்கு அல்அக்ஷா என்ற புகழ்மிக்க மசூதியை கட்டினர். இதனால் இப்பகுதி அரேபியர்களின் புனித தலமாகவும் ஆனது. பிறகு பாலஸ்தீன பகுதியை ரோமானிய பேரரசு, உதுமானிய பேரரசு போன்ற பேரரசுகள் ஆண்டு வந்தன. முதல் உலகப் போருக்குப் பின் பாலஸ்தீனம் பிரிட்டிஷ் அரசின் மாண்டேட் பகுதியாக மாறியது.
யூதர்கள் குடியேற்றம்
பழங்காலத்தில் பாலஸ்தீனத்தில் யூதர்கள் வாழ்ந்த பகுதிகளில், யூதர்களுக்கென்று தனி தாயகம் அமைக்க வேண்டுமென்று யூத செல்வந்தர்கள் விரும்பினர். இவர்கள் உலகமெங்கும் சிதறிக்கிடந்த யூதர்களை ஒருங்கிணைத்து பாலஸ்தீன பகுதியில் குடியேற வைக்க முடிவு செய்தனர். இச்செயலுக்கு பிரிட்டிஷ் அரசும் ஆதரவு தெரிவித்தது. பாலஸ்தீனத்தில் பெரும்பான்மையாக அரேபியர்கள் வாழ்ந்து வந்தனர்.
தொடக்கத்தில் யூதர்களின் பாலஸ்தீன குடியேற்றத்தை கண்டும் காணாதிருந்த அரேபியர்கள் யூதர்களின் எண்ணிக்கை பெருக்கம் கண்டு அதிர்ச்சியுற்றனர். யூதர் குடியேற்றம் தங்கள் நலனுக்கு பாதகம் விளைவிக்கும் என உணர்ந்தனர். எனவே யூதர்களின் பாலஸ்தீன குடியேற்றத்தை எதிர்த்தனர். இதனால் இரு இனத்தவர்களிடையே சச்சரவு மூண்டது.
அரேபியர்களுக்கு பாலஸ்தீனர்களுக்கு ஏற்பட்ட பிரச்சினையை தீர்க்க பிரிட்டிஷ் அரசால் முடியவில்லை. எனவே இப்பிரச்சினையை ஐ.நா சபைக்கு கொண்டு சென்றது. ஐ.நா இப்பிரச்சினையை தீர்க்க முயற்சி மேற்கொண்டது. அதன்படி பாலஸ்தீனத்தை மூன்று பகுதிகளாக பிரிக்க முடிவு செய்தது. ஒரு பகுதி பாலஸ்தீன அரேபியர்களுக்கென்றும், மற்றொரு பகுதி யூதர்களுக்கென்றும், புகழ்பெற்ற பகுதியான ஜெருசலேம் ஐ.நா.வின் கண்காணிப்பின் கீழ் விடுவதென முடிவு செய்யப்பட்டது. இதனை யூதர்கள் ஏற்றுக் கொண்டனர். அரேபியர்கள் ஏற்க மறுத்து விட்டனர்.
ஐ.நா.வின் முடிவுபடி தங்களுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளில் யூதர்கள் தங்கள் ஆதிக்கத்தை நிறுவி கொண்டனர். இதன்படி 1948ம் ஆண்டு மே 14ம் நாள் இரவு தங்கள் பகுதிகளை ஒருங்கிணைத்து இஸ்ரேல் என்ற புதிய யூத நாட்டை உருவாக்கினர். அமெரிக்கா இதனை ஆதரித்தது. ஐ.நா.வும் இதனை ஏற்றுக் கொண்டு இஸ்ரேலை உறுப்பினராக்கிக் கொண்டது.
அரபு - இஸ்ரேல் போர்கள்
இஸ்ரேல் உருவானதை அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள் ஏற்றுக் கொண்டன. ஆனால் அரபு நாடுகளான சிரியா, எகிப்து, லெபனான், ஜோர்டான் போன்ற நாடுகள் ஏற்க மறுத்து 1949-ம் ஆண்டு இஸ்ரேலுடன் போர் தொடுத்தன. இப்போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா உதவி செய்தது. அதனால் இப்போரில் அரபு நாடுகள் தோல்வியடைந்தன. அரேபியர்களுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகள் சிலவற்றை இஸ்ரேல் கைப்பற்றிக் கொண்டது.
மீண்டும் 1956, 1957, 1975 ஆகிய ஆண்டுகளில் இஸ்ரேலுடன் அரபு நாடுகள் போர் தொடுத்து தோல்வியையே தழுவின.
இவ்வெற்றியின் மூலம் இஸ்ரேல் அரேபியர்களுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகள் அனைத்தையும் கைப்பற்றிக் கொண்டது.
பாலஸ்தீன விடுதலை இயக்கம்
ஐ.நா தங்களுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளை பெற்றுக்கொண்டு அரேபியர்கள் தனி நாடு உருவாக்கி இருந்திருக்கலாம், ஆனால் இஸ்ரேலுடன் போர் தொடுத்ததன் மூலம் தங்கள் பகுதிகளை இழந்து அண்டை நாடுகளான ஜோர்டான், லெபனான் ஆகிய நாடுகளில் அகதிகளாக நாட்டுக்குள் நாடு அமைத்து வாழ்ந்து வருகின்றனர். அங்கு அரேபியர்கள் பாலஸ்தீன விடுதலை இயக்கம் என்ற இயக்கத்தினை தொடங்கி உள்ளனர். இவ்வியக்கத்திற்கு யாசர் அராபத் தலைவராக உள்ளார். இவர்கள் இஸ்ரேலுடன் நேரடியாகவும், மறைமுகமாகவும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அரேபியர்களுக்கென்று தனி தாயகம் அமைப்பதே இவர்களின் குறிக்கோளாக உள்ளது.
உலக நாடுகள் ஆதரவு
இஸ்ரேல் பாலஸ்தீனியர்களிடமிருந்து கைப்பற்றிய பகுதிகளை விட்டுக் கொடுத்து அரேபியர்களுக்கென தனி தாயகம் உருவாக வழிவகை செய்திட வேண்டுமென்று இந்தியா உள்பட பல உலக நாடுகள் கோரி வருகின்றன. ஆனால் இஸ்ரேல் இதற்கு மறுத்து வருகிறது. இதனால் பிரச்சினை வலுத்துக் கொண்டே செல்கிறது. ஐம்பது ஆண்டுகளுக்கு, மேலாக நடந்து வரும் இப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர முயற்சிக்காமல் அமெரிக்கா இஸ்ரேலுக்கு நிதி மற்றும் படை உதவிகளை செய்து வருகிறது. இதுவே அமெரிக்கா மீது அரபு நாடுகள் பகை கொண்டிருக்க காரணமாக அமைந்துள்ளது.
பாலஸ்தீனம் அழிந்து இஸ்ரேலுடன் இணைய வேண்டும், அல்லது இஸ்ரேல் அழிந்து பாலஸ்தீனத்துடன் சேர வேண்டும், அதுவரை யுத்தம் முடிவடையாது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- jesiferகல்வியாளர்
- பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014
இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதென்பது குதிரைக்கொம்பு.......அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் விரும்பினால் நடக்கலாம். ஆனால் சாத்தியமற்றது.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
முன்பு வேண்டுமென்றால் அமேரிக்கா இஸ்ரேலுக்கு உதவி இருக்கலாம் - தற்பொழுது அமேரிக்கா இஸ்ரேலின் கைப்பாவை
- Sponsored content
Similar topics
» பாலஸ்தீன சிறுவன் மீதான பாலியல் தாக்குதல் - விசாரணைக்கு இஸ்ரேல் தடை
» இஸ்ரேல் மீது சர்வதேச கோர்ட்டில் வழக்கு: பாலஸ்தீன விடுதலை இயக்கம் முடிவு
» சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பாலஸ்தீன கைதிகளை நூதன முறையில் சித்திரவதை செய்யும் இஸ்ரேல்!
» மகாலட்சுமி அவதாரம் எப்படி ஏற்பட்டது?
» ஆங்கில ஆண்டுக்குரிய மாதங்களின் பெயர்கள், எப்படி ஏற்பட்டது தெரியுமா?
» இஸ்ரேல் மீது சர்வதேச கோர்ட்டில் வழக்கு: பாலஸ்தீன விடுதலை இயக்கம் முடிவு
» சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பாலஸ்தீன கைதிகளை நூதன முறையில் சித்திரவதை செய்யும் இஸ்ரேல்!
» மகாலட்சுமி அவதாரம் எப்படி ஏற்பட்டது?
» ஆங்கில ஆண்டுக்குரிய மாதங்களின் பெயர்கள், எப்படி ஏற்பட்டது தெரியுமா?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|