புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சித்திர கவி! நூல் ஆசிரியர் : புலவர் ஆறுவிரல் ஐம்பொறி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10சித்திர கவி! நூல் ஆசிரியர் : புலவர் ஆறுவிரல் ஐம்பொறி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10சித்திர கவி! நூல் ஆசிரியர் : புலவர் ஆறுவிரல் ஐம்பொறி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
3 Posts - 60%
Manimegala
சித்திர கவி! நூல் ஆசிரியர் : புலவர் ஆறுவிரல் ஐம்பொறி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10சித்திர கவி! நூல் ஆசிரியர் : புலவர் ஆறுவிரல் ஐம்பொறி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10சித்திர கவி! நூல் ஆசிரியர் : புலவர் ஆறுவிரல் ஐம்பொறி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
1 Post - 20%
ஜாஹீதாபானு
சித்திர கவி! நூல் ஆசிரியர் : புலவர் ஆறுவிரல் ஐம்பொறி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10சித்திர கவி! நூல் ஆசிரியர் : புலவர் ஆறுவிரல் ஐம்பொறி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10சித்திர கவி! நூல் ஆசிரியர் : புலவர் ஆறுவிரல் ஐம்பொறி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
1 Post - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சித்திர கவி! நூல் ஆசிரியர் : புலவர் ஆறுவிரல் ஐம்பொறி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10சித்திர கவி! நூல் ஆசிரியர் : புலவர் ஆறுவிரல் ஐம்பொறி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10சித்திர கவி! நூல் ஆசிரியர் : புலவர் ஆறுவிரல் ஐம்பொறி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
சித்திர கவி! நூல் ஆசிரியர் : புலவர் ஆறுவிரல் ஐம்பொறி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10சித்திர கவி! நூல் ஆசிரியர் : புலவர் ஆறுவிரல் ஐம்பொறி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10சித்திர கவி! நூல் ஆசிரியர் : புலவர் ஆறுவிரல் ஐம்பொறி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
சித்திர கவி! நூல் ஆசிரியர் : புலவர் ஆறுவிரல் ஐம்பொறி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10சித்திர கவி! நூல் ஆசிரியர் : புலவர் ஆறுவிரல் ஐம்பொறி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10சித்திர கவி! நூல் ஆசிரியர் : புலவர் ஆறுவிரல் ஐம்பொறி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
11 Posts - 4%
prajai
சித்திர கவி! நூல் ஆசிரியர் : புலவர் ஆறுவிரல் ஐம்பொறி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10சித்திர கவி! நூல் ஆசிரியர் : புலவர் ஆறுவிரல் ஐம்பொறி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10சித்திர கவி! நூல் ஆசிரியர் : புலவர் ஆறுவிரல் ஐம்பொறி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
9 Posts - 4%
Jenila
சித்திர கவி! நூல் ஆசிரியர் : புலவர் ஆறுவிரல் ஐம்பொறி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10சித்திர கவி! நூல் ஆசிரியர் : புலவர் ஆறுவிரல் ஐம்பொறி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10சித்திர கவி! நூல் ஆசிரியர் : புலவர் ஆறுவிரல் ஐம்பொறி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
4 Posts - 2%
Rutu
சித்திர கவி! நூல் ஆசிரியர் : புலவர் ஆறுவிரல் ஐம்பொறி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10சித்திர கவி! நூல் ஆசிரியர் : புலவர் ஆறுவிரல் ஐம்பொறி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10சித்திர கவி! நூல் ஆசிரியர் : புலவர் ஆறுவிரல் ஐம்பொறி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
3 Posts - 1%
Baarushree
சித்திர கவி! நூல் ஆசிரியர் : புலவர் ஆறுவிரல் ஐம்பொறி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10சித்திர கவி! நூல் ஆசிரியர் : புலவர் ஆறுவிரல் ஐம்பொறி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10சித்திர கவி! நூல் ஆசிரியர் : புலவர் ஆறுவிரல் ஐம்பொறி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
2 Posts - 1%
Barushree
சித்திர கவி! நூல் ஆசிரியர் : புலவர் ஆறுவிரல் ஐம்பொறி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10சித்திர கவி! நூல் ஆசிரியர் : புலவர் ஆறுவிரல் ஐம்பொறி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10சித்திர கவி! நூல் ஆசிரியர் : புலவர் ஆறுவிரல் ஐம்பொறி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
சித்திர கவி! நூல் ஆசிரியர் : புலவர் ஆறுவிரல் ஐம்பொறி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10சித்திர கவி! நூல் ஆசிரியர் : புலவர் ஆறுவிரல் ஐம்பொறி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10சித்திர கவி! நூல் ஆசிரியர் : புலவர் ஆறுவிரல் ஐம்பொறி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
2 Posts - 1%
jairam
சித்திர கவி! நூல் ஆசிரியர் : புலவர் ஆறுவிரல் ஐம்பொறி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10சித்திர கவி! நூல் ஆசிரியர் : புலவர் ஆறுவிரல் ஐம்பொறி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10சித்திர கவி! நூல் ஆசிரியர் : புலவர் ஆறுவிரல் ஐம்பொறி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சித்திர கவி! நூல் ஆசிரியர் : புலவர் ஆறுவிரல் ஐம்பொறி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sun Aug 17, 2014 9:03 pm

சித்திர கவி!
நூல் ஆசிரியர் : புலவர் ஆறுவிரல் ஐம்பொறி
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
பூந்தமிழ்ப் பதிப்பகம், வீரசோழபுரம் 606 206.
(வழி) தியாகதுருவம், கள்ளக்குறிச்சி வட்டம், விழுப்புரம் மாவட்டம்,
அலைபேசி எண் : 94432 85843 விலை : ரூ. 150
*****
நூலாசிரியர் இயற்பெயர் தண்டபாணி. புனைப் பெயர் ஆறுவிரல் ஐம்பொறி. இவர் ஆசிரியராக பணியாற்றி, தமிழாசிரியர், தலைமையாசிரியர் என பதவி உயர்வுகள் பெற்று, 28-02-2005ல் ஓய்வு பெற்று, இலக்கியத்தில் ஓய்வின்றி உழைத்து வரும் உழைப்பாளி. இவரது இரண்டு கால்களிலும் ஆறாறு விரல்கள் உள்ள சிறப்புக்கு உரியவர். வழக்கறிஞர், முன்னாள் மத்திய சட்டமன்ற இணை அமைச்சர் க. வேங்கடபதி, புலவர் கவிக்கோ ஞானச்செல்வன் ஆகியோர் அணிந்துரை மிக நன்று.
103 தலைப்புகளில் கட்டுரை வடித்துள்ளார். முதல் கட்டுரையான ‘விகடகவி’ பற்றிய விளக்கம் மிக நன்று. ஒரு நாடு, ஓர் அரசன் கட்டுரையில், ஒரு நாடு, ஓர் அரசன் – இரண்டும் சரி. ஓர் நாடு, ஒரு அரசன் – இரண்டும் தவறு என்ற இலக்கண விளக்கம் மிக நுட்பம்,. திருக்குறள் இரண்டு சொற்கள் கட்டுரையில், திருக்குறள் பற்றி மிகச் சுருக்கமான விளக்கம் மிக நன்று.
“திருக்குறளுக்கு நிகரான நூல் வேறேதும் இல்லை. உலகப் பொதுமறை என்று அழைக்கப்படும் நூல் இது ஒன்றேயாம். இந்நூலில் காணப்படும் சொற்கள் அனைத்தும் தூயவை, இனியவை, அரியவை, நுட்பமானவை.
நூலாசிரியர் புலவர் ஆறுவிரல் ஐம்பொறி அவர்கள் புலவருக்கு படித்தவர் என்பதாலும், தமிழாசிரியர் என்பதாலும் இலக்கணத்தை நன்கு அறிந்து, புரிந்து கட்டுரைகளை வடித்து உள்ளார். தமிழாசிரியர்கள் அனைவரும் படிக்க வேண்டிய நூல். ஆசிரியர் பயிற்சி பாட வகுப்பில் இந்த நூலை பாடநூலாக்கலாம். புரியாத புதிர் போன்ற இலக்கணங்களையும் மிக எளிமையான உவமைகள் எழுதி புரிய வைத்துள்ளார்.
தமிங்கிலம் எழுதுவதை நன்கு சாடி உள்ளார்.
தூய தமிழில் எழுதுவோம்
தூய ஆங்கிலத்தில் எழுதுவோம்
பேடிச் சொற்களைத் தவிர்ப்போம்
நாம் பேடிகள் இல்லை என்பதை நிறுவுவோம்!
திருக்குறளில் வியப்பில் ஆழ்த்தும் திருக்குறளை பட்டியலிட்டு உள்ளார். திருக்குறளை மேலோட்டமாக படிக்காமல், ஆழ்ந்து, அறிந்து, ஆராய்ந்து படித்துள்ளார் என்பதை பறைசாற்றும் விதமாக கட்டுரைகள் உள்ளன. திருக்குறளில் அடி, கால், இடை, வயிறு, முலை, நெஞ்சு, கை, தோள், நா, வாய், செவி, மூக்கு, கண், புருவம், நெற்றி, முடி – இப்படி அடி முதல் முடி வரை உடல் உறுப்புக்கள், சொற்கள் இடம் பெற்ற திருக்குறளை பட்டியலிட்டு வியப்பில் ஆழ்த்தி உள்ளார். சங்க இலக்கியங்களில் எண்களை கூட்டியும் கழித்தும், பெருக்கியும் சொல்லும் விதமாக அமைந்தவற்றை விளக்கி உள்ளார்.
இதழோடு இதழ் ஒட்டாத 128 எழுத்துக்களை மட்டும் பயன்படுத்திப் பாடல் இயற்றினால் அப்பாடலுக்கு நீரோட்டம் (சித்திரகவி) என்று பெயர்.
இதுபோன்ற சிறப்புகள் தமிழ்மொழி தவிர வேறு எந்த மொழியிலும் காண முடியாது. தமிழின் சிறப்பை, தமிழ் இலக்கண சிறப்பை நன்கு உணர்த்தி உள்ளார். தமிழனாகப் பிறந்ததற்காக ஒவ்வொரு தமிழனும் பெருமை கொள்ள செய்யும் அற்புத நூல்.
கலைமாமணி ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன் அவர்களின் வாழ்த்துரை நூலின் பின் அட்டையில் பிரசுரமாகி உள்ளது. அவரது வாழ்த்துரையிலிருந்து சிறு துளிகள்.
" நூலாசிரியர் புலவர் ஆறுவிரல் ஐம்பொறி பற்றி: “இனியவர், ஏற்றமிகு சிந்தனையாளர், எழுத்திலும், பேச்சிலும் பொருத்திப் பார்க்குமளவு எல்லா வகையிலும் சிறந்தவர். இப் பைந்தமிழறிஞரை, என் பாசமிகு நண்பரைப் பாராட்டி மகிழ்கிறேன், வாழ்த்தியும் பெருமையுறுகிறேன்”.
சிலப்பதிகாரம் என்ற சொல் எப்படி வந்தது என்ற விளக்கம் நன்று.
சிலம்பதிகாரம் என்ற மென்றொடர் குற்றியலுகரம் உள்ள சொல், சிலப்பதிகாரம் என் வன்றொடர் குற்றியலுகரமானது.
இந்த நூலில் உள்ள கட்டுரைகளில் பல இலக்கிய நூல்கள் பற்றி எழுதி இருந்தாலும் உலகப்பொதுமறையான திருக்குறள் பற்றியே பல கட்டுரைகளில் புதிய கோணத்தில் ஆய்வு செய்து, பல அறியாத கருத்துக்களை அறிந்து கொள்ள வாய்ப்பாக கட்டுரைகள் வடித்துள்ளார்கள். பாராட்டுக்கள்.
தும்மல் பற்றி திருவள்ளுவர் எந்த, எந்த திருக்குறளில் எழுதி உள்ளார் என்ற அளவிற்கு நுட்பமாக எழுதி உள்ளார். இந்த நூல் படித்து முடித்தவுடன் திருக்குறளை கையில் எடுத்து நூலாசிரியர் குறிப்பிட்ட கோணங்களில் ஒப்பிட்டு பார்த்து வியந்தேன்.
திருக்குறளில் எண்கள் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் அறிந்து வியந்தேன்.
“திருக்குறளில் அமைந்துள்ள முழு எண்களைக் காண்போம். ஓர் எண்ணுக்க்கு ஒரு குறட்பா மட்டும் காட்டப்பட்டுள்ளது. கொள்க அவற்றின் ஒன்று 875, குடிப்பிறத்தல் இவ்விரண்டும் 992, துணிவுடைமை இம்மூன்றின் 688, மடிதுயில் நான்கும் 605, ஐந்துடன் மாண்டது 632, நட்பரண் ஆறும் 381, எழுமையும், எழுபிறப்பும் 107, எண்குணத்தான் தாளை 9, ஒன்பது திருக்குறளில் இல்லை, பத்தடுத்த தீமைத்தே 450, நூறிழக்கும் சூதர்க்கும் 932, ஆயிரம் வேட்டலின் 259, கோடி தொகுத்தார்க்கும் 377, இத்தனை முழு எண்களைக் கூறிய திருவள்ளுவர் பகுப்பு எண் ஒன்றை மட்டுமே கூறியுள்ளார் என்பது உளங்கொள்ளத்தக்கது”.
திருக்குறளில் விலங்கு என்ற சொல் வரும் திருக்குறள் எண் 410.
விலங்கொடு மக்கள் அணையர் இலங்குநூல்
கற்றாரோ டேனை யவர்.
பஞ்சபூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று, வானம் வரும் திருக்குறளை பட்டியலிட்டு கூறியுள்ளார்.
தீயினால் சுட்டபுண் 129, நீரின்றி அமையாது 20, வளி வழங்கும் 245, நிலம் என்னும் நல்லாள் 1040, விசும்பின் மதிக்கண் 957 – இப்படி பல தகவல்கள் நூலில் உள்ளன. திருக்குறள் எனும் கடலில் மூழ்கி நல்முத்துக்களை எடுத்து, தொகுத்து, பகுத்து நூலாக வழங்கி உள்ளார்கள். பாராட்டுக்கள். திருக்குறளின் பெருமையை பறைசாற்றி பல நூல்கள் வந்துள்ளன. ஆனால் இந்த நூல் ஆக சிறந்த நூலாக வந்துள்ளது. நூலாசிரியர் புலவர் ஆறுவிரல் ஐம்பொறி அவர்களுக்கு பாராட்டுக்கள்.
*****

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com

www.kavimalar.com

http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum

http://eluthu.com/user/index.php?user=eraeravi

http://www.noolulagam.com/product/?pid=6802#response*

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !









View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக