புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழில் கையெழுத்திடுவோம்! Poll_c10தமிழில் கையெழுத்திடுவோம்! Poll_m10தமிழில் கையெழுத்திடுவோம்! Poll_c10 
107 Posts - 49%
heezulia
தமிழில் கையெழுத்திடுவோம்! Poll_c10தமிழில் கையெழுத்திடுவோம்! Poll_m10தமிழில் கையெழுத்திடுவோம்! Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
தமிழில் கையெழுத்திடுவோம்! Poll_c10தமிழில் கையெழுத்திடுவோம்! Poll_m10தமிழில் கையெழுத்திடுவோம்! Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
தமிழில் கையெழுத்திடுவோம்! Poll_c10தமிழில் கையெழுத்திடுவோம்! Poll_m10தமிழில் கையெழுத்திடுவோம்! Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
தமிழில் கையெழுத்திடுவோம்! Poll_c10தமிழில் கையெழுத்திடுவோம்! Poll_m10தமிழில் கையெழுத்திடுவோம்! Poll_c10 
7 Posts - 3%
prajai
தமிழில் கையெழுத்திடுவோம்! Poll_c10தமிழில் கையெழுத்திடுவோம்! Poll_m10தமிழில் கையெழுத்திடுவோம்! Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
தமிழில் கையெழுத்திடுவோம்! Poll_c10தமிழில் கையெழுத்திடுவோம்! Poll_m10தமிழில் கையெழுத்திடுவோம்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
தமிழில் கையெழுத்திடுவோம்! Poll_c10தமிழில் கையெழுத்திடுவோம்! Poll_m10தமிழில் கையெழுத்திடுவோம்! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
தமிழில் கையெழுத்திடுவோம்! Poll_c10தமிழில் கையெழுத்திடுவோம்! Poll_m10தமிழில் கையெழுத்திடுவோம்! Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
தமிழில் கையெழுத்திடுவோம்! Poll_c10தமிழில் கையெழுத்திடுவோம்! Poll_m10தமிழில் கையெழுத்திடுவோம்! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழில் கையெழுத்திடுவோம்! Poll_c10தமிழில் கையெழுத்திடுவோம்! Poll_m10தமிழில் கையெழுத்திடுவோம்! Poll_c10 
234 Posts - 52%
heezulia
தமிழில் கையெழுத்திடுவோம்! Poll_c10தமிழில் கையெழுத்திடுவோம்! Poll_m10தமிழில் கையெழுத்திடுவோம்! Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
தமிழில் கையெழுத்திடுவோம்! Poll_c10தமிழில் கையெழுத்திடுவோம்! Poll_m10தமிழில் கையெழுத்திடுவோம்! Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
தமிழில் கையெழுத்திடுவோம்! Poll_c10தமிழில் கையெழுத்திடுவோம்! Poll_m10தமிழில் கையெழுத்திடுவோம்! Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
தமிழில் கையெழுத்திடுவோம்! Poll_c10தமிழில் கையெழுத்திடுவோம்! Poll_m10தமிழில் கையெழுத்திடுவோம்! Poll_c10 
18 Posts - 4%
prajai
தமிழில் கையெழுத்திடுவோம்! Poll_c10தமிழில் கையெழுத்திடுவோம்! Poll_m10தமிழில் கையெழுத்திடுவோம்! Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
தமிழில் கையெழுத்திடுவோம்! Poll_c10தமிழில் கையெழுத்திடுவோம்! Poll_m10தமிழில் கையெழுத்திடுவோம்! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
தமிழில் கையெழுத்திடுவோம்! Poll_c10தமிழில் கையெழுத்திடுவோம்! Poll_m10தமிழில் கையெழுத்திடுவோம்! Poll_c10 
2 Posts - 0%
Barushree
தமிழில் கையெழுத்திடுவோம்! Poll_c10தமிழில் கையெழுத்திடுவோம்! Poll_m10தமிழில் கையெழுத்திடுவோம்! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
தமிழில் கையெழுத்திடுவோம்! Poll_c10தமிழில் கையெழுத்திடுவோம்! Poll_m10தமிழில் கையெழுத்திடுவோம்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழில் கையெழுத்திடுவோம்!


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Sep 30, 2013 8:11 am

தமிழ் சிதைவிற்கு பல காரணங்களில் முதல் காரணம் நாம் தமிழில் கையெழுத்திடாததே. தமிழை அழிக்க முயலும் சிலரின் சூது, சூழ்ச்சி இங்கிருந்தே தொடங்குகிறது. மம்மி...டாடி என சொல்லச்சொல்லும் முட்டாள் பெற்றோர்கள் ஆங்கிலத்தில் கையெழுத்திடுவதையே பெருமையாகக் கொள்கின்றனர். அதை குழந்தைகளிடம் திணிக்கவும் செய்கின்றனர்.
 
நம்முடைய முன்னோர்கள், அறிவாளிகள் சிலரின் கையெழுத்தையும் இங்கு வெளியிடுகிறேன். உறவுகள் தங்களுடைய கையெழுத்தையும் இங்கு வெளியிடுங்கள். தமிழ் பரவட்டும்! தரணி செழிக்கட்டும்!!  

1. வள்ளலார் அவர்களின் கையெழுத்து 
தமிழில் கையெழுத்திடுவோம்! E270

 
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
சாமி எழுதியது:
தமிழில் கையெழுத்திட்டால் தமிழ் வளர்ந்து விடுமா? அது எனக்குத் தெரியாது. ஆனால் நான் ஏன் பிற மொழியில் கையெழுத்திட வேண்டும். என் மொழியில் பேசுவது, எழுதுவது , தொடர்பு கொள்வது எப்படி வெறியாகும்.? என்னைப் பொறுத்த வரை அனைவரும் அவரவர் தாய்மொழியில்தான் அனைத்தையும் செயல்படுத்த வேண்டும்.

பிழைப்புக்கு வேற்று மொழி தேவைப்படின் அதை எங்கு தேவையோ அங்கு மட்டும்தான் பயன்படுத்தவேண்டும்.  எத்தனை மொழியை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம். தவறில்லை. ஆனால் என்னுடைய மொழியை அழித்துவிட்டு பிற மொழியை பேசிக் கொண்டாடுவது வடிகட்டிய முட்டாள்தனம்.

மாற்றம் எந்த ஓர் அரசியல் வியாதியிடமிருந்து வரவேண்டும் என்று அவசியமில்லை. தனி மனிதனிடம் இருந்து வந்தால் போதும். நெருப்பில் சிறியது பெரியது என்று இல்லை. ஆங்காங்கு ஏற்படும் சிறு நெருப்புகள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

என் தந்தை தாயை போற்றுவது எப்படி வெறியாகும்? அதே போல்தான் மொழியும், நாடும். அது வெறியாகாது. நாம் சொல்வது மொழிப்பற்று. வெறியல்ல. நம் மொழியை வைத்து அடுத்த மொழியை அழிக்க நினைப்பதுதான் கூடாது.

தமிழைப் பொறுத்தவரை அது எந்த மொழியையும் அழித்ததில்லை. ஏனெனில் அது தெய்வமொழி. வந்தாரை வாழ வைப்பது தமிழ் நாடு மட்டுமல்ல. தமிழ் மொழியும் கூடத்தான். தமிழை அழிக்க நினைக்கும் மொழிகள்தான் அழியும்... அழிந்தும் உள்ளது.
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
ராஜு சரவணன் எழுதியது :
நம்மவர்கள்  எப்போதும் மொழி விசயத்தில் தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள். வந்தாரை எல்லாம் வாழவைத்து இருப்பதையெல்லாம் கெடுத்து குட்டிசுவராக்கும் பெரிய மனது படைத்தவர்கள். மொழி விசயத்தில் ஆங்கிலம் ஹிந்தி போன்ற வந்த மொழிகளை வரவேற்பதும் தமிழை கேளியாக்குவதும் நமக்கு கைவந்த கலை.

ஹிந்திகாரர்கள் நம்மை போல் நினைத்து இருந்தால் இன்று ஒரு மண்ணாங்கட்டி வளமும் வரலாறும் இல்லாத மொழியை இந்தியாவின் அலுவல் மொழியாக்கி இருக்க முடியாது. கீழ் மட்டம் முதல் உயர் மட்டம் வரை அனைத்து அலுவல் பணிகளும் ஹிந்தியில் தான் நடைபெறுகின்றது. ஹிந்தியில் தான் கையெழுத்து, கருத்து பரிமாற்றம் என எல்லாமே ஹிந்தியில் தான். எல்‌ஐ‌சி அலுவலகங்கள் வங்கிகள் போன்ற அனைத்து அலுவலகங்களிலும் பணியாளர்கள் கட்டாயம் ஹிந்தியில் தான் கையெழுத்து இட வேண்டும், ஹிந்தியில் தான் தகவல் பரிமாற்றம், பேசுவது கூட ஹிந்தியில் தான் இருக்கவேண்டும் மேலும் பணியாளர்களின் பதிவி உயர்வு சலுகைகள் போன்றவை அவர்கள் ஹிந்தியை எந்தளவிற்கு பயன்படுத்துகிறார்கள் என்பதின் அடிபடையில் தான் கிடைக்கும் என சத்தமில்லாமல் ஒரு சட்டம் செயல்பட்டு வருகிறது.

அவர்களுக்கு இருக்கும் அந்த தீ, உணர்வு, வெறி நம்ம ஆளுங்களுக்கு கொஞ்சம் கூட இல்லாமல் போனது ஏன்? ஹிந்திக்கு ஆங்கிலத்திற்கு நம்மாட்கள் அடிமை ஆனது ஏன்? காரணம் சிறுவயதில் இருந்தே மொழி உணர்வு இன உணர்வு போன்றவற்றை கல்வியுடன் சேர்ந்தது கற்பிக்காததே காரணம்.

என்னைபொட்ருத்தவரை அடுத்தவர்கள் தேவையின்/கட்டாயத்தின் பேரில் தான் மற்ற மொழிகளை பயன்படுத்துகிறேன்.

அடுத்தவர் மொழியை நாம் வெட்கபடாமல் பயன்படுத்துவது...உரிமையாக இரவல் வாங்கி வாழ்கையை ஓட்டுவதற்கு சமம். நம்ம மொழியை சீர்படுத்தி, தகுதிபடுத்தி பயன்படுத்த மண்டையில் மசாலா இல்லை என்று பொருள்.
::::::::::::::::::::::::::::::::::::::::::::
யினியவன் எழுதியது:
சிறு வயதிலேயே ஆசிரியர்கள், பெற்றோர்கள் சொல்லித்தர வேண்டும்.

வளர்ந்த எருமை நான் மாத்துவது என்றால் கஷ்டம் - காரணம் சான்றிதழ்கள், அரசு கோப்புகள், லைசென்ஸ், மற்றும் அனைத்து வங்கி - இங்கு எல்லாம் ஆங்கிலத்தில் கையெழுத்து உள்ளதால் - மாற்றுவது அவ்வளவு எளிதல்ல.

இது சம்பந்தம் இல்லாத கோப்புகளில் கண்டிப்பாக தமிழில் கையெழுத்து இடுகிறேன் - நல்ல பகிர்வு சாமி.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Sep 30, 2013 9:25 am

நீங்கள் சொல்வது உண்மை தான் சாமீ

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Sep 30, 2013 9:50 am

கையெழுத்தை நாம் கிறுக்கி தானே போடுவோம் (ஒண்ணும் புரியாது) அதை தமிழில் தான் போடுவோமே... என்ன சிறுமை வரப்போகிறது புன்னகை

நல்ல பதிவு புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Sep 30, 2013 9:57 am

சிறு வயதிலேயே ஆசிரியர்கள், பெற்றோர்கள் சொல்லித்தர வேண்டும்.

வளர்ந்த எருமை நான் மாத்துவது என்றால் கஷ்டம் - காரணம் சான்றிதழ்கள், அரசு கோப்புகள், லைசென்ஸ், மற்றும் அனைத்து வங்கி - இங்கு எல்லாம் ஆங்கிலத்தில் கையெழுத்து உள்ளதால் - மாற்றுவது அவ்வளவு எளிதல்ல.

இது சம்பந்தம் இல்லாத கோப்புகளில் கண்டிப்பாக தமிழில் கையெழுத்து இடுகிறேன் - நல்ல பகிர்வு சாமி.




avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Sep 30, 2013 10:07 am

யினியவன் wrote:சிறு வயதிலேயே ஆசிரியர்கள், பெற்றோர்கள் சொல்லித்தர வேண்டும்.
இது தான் தல நானும் எப்போதும் சொல்வது நிறைய பிரச்சனைகளுக்கு காரணம் ஆரம்ப கல்வி தான் ... மொழி பற்று, ஈகை, இரக்கம், நற்பண்புகள், கண்ணியம், கட்டுப்பாடு, பண்பாடு என இன்று நாம் சந்திக்கும் பல சமூக அவலங்கள் உண்டாகாமல் தடுக்க வேண்டுமென்றால் இந்த ஆரம்ப கல்வியால் தான் முடியும்.

முதல் கோணல் முற்றிலும் கோணல்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Sep 30, 2013 10:14 am

யினியவன் wrote:சிறு வயதிலேயே ஆசிரியர்கள், பெற்றோர்கள் சொல்லித்தர வேண்டும்.
அண்ணே அரசு தான் அனைத்து படிவங்களையும் ஆங்கிலத்திலும் அல்லது தமிழிலும் நிரப்ப கேட்கிறது. நிறைய ஆங்கிலத்தில் தான் உள்ளது. உதாரணமாக நாமினல் ரோல் (பத்து மற்றும் பனிரென்டாம் வகுப்பு) அரசு தேர்வுக்கு மற்றும் டேட்டா கேப்சர் பள்ளி மாணவர்களின் முழு விவரத்தையும் ஆங்கிலத்திலேயே கேட்கிறார்கள். அதனால் பள்ளிகள் ஆங்கிலத்தை தவிர்க்க முடியவில்லை. தமிழிலும் உள்ளது. ஆனாலும் டேட்டா என்னவோ ஆங்கிலத்தில் தான் பதிய வேன்டும்.

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Sep 30, 2013 10:19 am

அசுரன் wrote:
யினியவன் wrote:சிறு வயதிலேயே ஆசிரியர்கள், பெற்றோர்கள் சொல்லித்தர வேண்டும்.
அண்ணே அரசு தான் அனைத்து படிவங்களையும் ஆங்கிலத்திலும் அல்லது தமிழிலும் நிரப்ப கேட்கிறது. நிறைய ஆங்கிலத்தில் தான் உள்ளது. உதாரணமாக நாமினல் ரோல் (பத்து மற்றும் பனிரென்டாம் வகுப்பு) அரசு தேர்வுக்கு மற்றும் டேட்டா கேப்சர் பள்ளி மாணவர்களின் முழு விவரத்தையும் ஆங்கிலத்திலேயே கேட்கிறார்கள். அதனால் பள்ளிகள் ஆங்கிலத்தை தவிர்க்க முடியவில்லை. தமிழிலும் உள்ளது. ஆனாலும் டேட்டா என்னவோ ஆங்கிலத்தில் தான் பதிய வேன்டும்.
இது தான் அப்பட்டமான உண்மை தமிழர் நலனில் அக்கரை கொண்ட அரசு நமக்கு கிடைக்கும் வரை இந்த இழிநிலை தொடர தான் செய்யும் புன்னகை

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Sep 30, 2013 10:26 am

ராஜு சரவணன் wrote:
அசுரன் wrote:
யினியவன் wrote:சிறு வயதிலேயே ஆசிரியர்கள், பெற்றோர்கள் சொல்லித்தர வேண்டும்.
அண்ணே அரசு தான் அனைத்து படிவங்களையும் ஆங்கிலத்திலும் அல்லது தமிழிலும் நிரப்ப கேட்கிறது. நிறைய ஆங்கிலத்தில் தான் உள்ளது. உதாரணமாக நாமினல் ரோல் (பத்து மற்றும் பனிரென்டாம் வகுப்பு) அரசு தேர்வுக்கு மற்றும் டேட்டா கேப்சர் பள்ளி மாணவர்களின் முழு விவரத்தையும் ஆங்கிலத்திலேயே கேட்கிறார்கள். அதனால் பள்ளிகள் ஆங்கிலத்தை தவிர்க்க முடியவில்லை. தமிழிலும் உள்ளது. ஆனாலும் டேட்டா என்னவோ ஆங்கிலத்தில் தான் பதிய வேன்டும்.
இது தான் அப்பட்டமான உண்மை தமிழர் நலனில் அக்கரை கொண்ட அரசு நமக்கு கிடைக்கும் வரை இந்த இழிநிலை தொடர தான் செய்யும் புன்னகை
உண்மை தான்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Sep 30, 2013 11:03 am

நானும் முன்பெல்லாம் தமிழில் கையெழுத்து போடுவேன் , பாஸ்போர்டிற்கு முதல் முறை விண்ணப்பம் செய்யும்போது ஆங்கிலத்தில் போட்டேன் அதன் பிறகு எல்லாத்திலையும் ஆங்கில கையெழுத்து தான் தொடர்கிறது.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Sep 30, 2013 11:07 am

ராஜா wrote:நானும் முன்பெல்லாம் தமிழில் கையெழுத்து போடுவேன் , பாஸ்போர்டிற்கு முதல் முறை விண்ணப்பம் செய்யும்போது ஆங்கிலத்தில் போட்டேன் அதன் பிறகு எல்லாத்திலையும் ஆங்கில கையெழுத்து தான் தொடர்கிறது.
நாங்க இதுக்கு தான் கைநாட்டாவே இருந்துட்டோம் புன்னகைபுன்னகைபுன்னகை




Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக