புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலேசியாவின் மூத்த கவிஞர் சீனி நைனா முகம்மது காலமானார்! Poll_c10மலேசியாவின் மூத்த கவிஞர் சீனி நைனா முகம்மது காலமானார்! Poll_m10மலேசியாவின் மூத்த கவிஞர் சீனி நைனா முகம்மது காலமானார்! Poll_c10 
107 Posts - 49%
heezulia
மலேசியாவின் மூத்த கவிஞர் சீனி நைனா முகம்மது காலமானார்! Poll_c10மலேசியாவின் மூத்த கவிஞர் சீனி நைனா முகம்மது காலமானார்! Poll_m10மலேசியாவின் மூத்த கவிஞர் சீனி நைனா முகம்மது காலமானார்! Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
மலேசியாவின் மூத்த கவிஞர் சீனி நைனா முகம்மது காலமானார்! Poll_c10மலேசியாவின் மூத்த கவிஞர் சீனி நைனா முகம்மது காலமானார்! Poll_m10மலேசியாவின் மூத்த கவிஞர் சீனி நைனா முகம்மது காலமானார்! Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
மலேசியாவின் மூத்த கவிஞர் சீனி நைனா முகம்மது காலமானார்! Poll_c10மலேசியாவின் மூத்த கவிஞர் சீனி நைனா முகம்மது காலமானார்! Poll_m10மலேசியாவின் மூத்த கவிஞர் சீனி நைனா முகம்மது காலமானார்! Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
மலேசியாவின் மூத்த கவிஞர் சீனி நைனா முகம்மது காலமானார்! Poll_c10மலேசியாவின் மூத்த கவிஞர் சீனி நைனா முகம்மது காலமானார்! Poll_m10மலேசியாவின் மூத்த கவிஞர் சீனி நைனா முகம்மது காலமானார்! Poll_c10 
7 Posts - 3%
prajai
மலேசியாவின் மூத்த கவிஞர் சீனி நைனா முகம்மது காலமானார்! Poll_c10மலேசியாவின் மூத்த கவிஞர் சீனி நைனா முகம்மது காலமானார்! Poll_m10மலேசியாவின் மூத்த கவிஞர் சீனி நைனா முகம்மது காலமானார்! Poll_c10 
3 Posts - 1%
Barushree
மலேசியாவின் மூத்த கவிஞர் சீனி நைனா முகம்மது காலமானார்! Poll_c10மலேசியாவின் மூத்த கவிஞர் சீனி நைனா முகம்மது காலமானார்! Poll_m10மலேசியாவின் மூத்த கவிஞர் சீனி நைனா முகம்மது காலமானார்! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
மலேசியாவின் மூத்த கவிஞர் சீனி நைனா முகம்மது காலமானார்! Poll_c10மலேசியாவின் மூத்த கவிஞர் சீனி நைனா முகம்மது காலமானார்! Poll_m10மலேசியாவின் மூத்த கவிஞர் சீனி நைனா முகம்மது காலமானார்! Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
மலேசியாவின் மூத்த கவிஞர் சீனி நைனா முகம்மது காலமானார்! Poll_c10மலேசியாவின் மூத்த கவிஞர் சீனி நைனா முகம்மது காலமானார்! Poll_m10மலேசியாவின் மூத்த கவிஞர் சீனி நைனா முகம்மது காலமானார்! Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
மலேசியாவின் மூத்த கவிஞர் சீனி நைனா முகம்மது காலமானார்! Poll_c10மலேசியாவின் மூத்த கவிஞர் சீனி நைனா முகம்மது காலமானார்! Poll_m10மலேசியாவின் மூத்த கவிஞர் சீனி நைனா முகம்மது காலமானார்! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலேசியாவின் மூத்த கவிஞர் சீனி நைனா முகம்மது காலமானார்! Poll_c10மலேசியாவின் மூத்த கவிஞர் சீனி நைனா முகம்மது காலமானார்! Poll_m10மலேசியாவின் மூத்த கவிஞர் சீனி நைனா முகம்மது காலமானார்! Poll_c10 
234 Posts - 52%
heezulia
மலேசியாவின் மூத்த கவிஞர் சீனி நைனா முகம்மது காலமானார்! Poll_c10மலேசியாவின் மூத்த கவிஞர் சீனி நைனா முகம்மது காலமானார்! Poll_m10மலேசியாவின் மூத்த கவிஞர் சீனி நைனா முகம்மது காலமானார்! Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
மலேசியாவின் மூத்த கவிஞர் சீனி நைனா முகம்மது காலமானார்! Poll_c10மலேசியாவின் மூத்த கவிஞர் சீனி நைனா முகம்மது காலமானார்! Poll_m10மலேசியாவின் மூத்த கவிஞர் சீனி நைனா முகம்மது காலமானார்! Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
மலேசியாவின் மூத்த கவிஞர் சீனி நைனா முகம்மது காலமானார்! Poll_c10மலேசியாவின் மூத்த கவிஞர் சீனி நைனா முகம்மது காலமானார்! Poll_m10மலேசியாவின் மூத்த கவிஞர் சீனி நைனா முகம்மது காலமானார்! Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
மலேசியாவின் மூத்த கவிஞர் சீனி நைனா முகம்மது காலமானார்! Poll_c10மலேசியாவின் மூத்த கவிஞர் சீனி நைனா முகம்மது காலமானார்! Poll_m10மலேசியாவின் மூத்த கவிஞர் சீனி நைனா முகம்மது காலமானார்! Poll_c10 
18 Posts - 4%
prajai
மலேசியாவின் மூத்த கவிஞர் சீனி நைனா முகம்மது காலமானார்! Poll_c10மலேசியாவின் மூத்த கவிஞர் சீனி நைனா முகம்மது காலமானார்! Poll_m10மலேசியாவின் மூத்த கவிஞர் சீனி நைனா முகம்மது காலமானார்! Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
மலேசியாவின் மூத்த கவிஞர் சீனி நைனா முகம்மது காலமானார்! Poll_c10மலேசியாவின் மூத்த கவிஞர் சீனி நைனா முகம்மது காலமானார்! Poll_m10மலேசியாவின் மூத்த கவிஞர் சீனி நைனா முகம்மது காலமானார்! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
மலேசியாவின் மூத்த கவிஞர் சீனி நைனா முகம்மது காலமானார்! Poll_c10மலேசியாவின் மூத்த கவிஞர் சீனி நைனா முகம்மது காலமானார்! Poll_m10மலேசியாவின் மூத்த கவிஞர் சீனி நைனா முகம்மது காலமானார்! Poll_c10 
2 Posts - 0%
Barushree
மலேசியாவின் மூத்த கவிஞர் சீனி நைனா முகம்மது காலமானார்! Poll_c10மலேசியாவின் மூத்த கவிஞர் சீனி நைனா முகம்மது காலமானார்! Poll_m10மலேசியாவின் மூத்த கவிஞர் சீனி நைனா முகம்மது காலமானார்! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
மலேசியாவின் மூத்த கவிஞர் சீனி நைனா முகம்மது காலமானார்! Poll_c10மலேசியாவின் மூத்த கவிஞர் சீனி நைனா முகம்மது காலமானார்! Poll_m10மலேசியாவின் மூத்த கவிஞர் சீனி நைனா முகம்மது காலமானார்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியாவின் மூத்த கவிஞர் சீனி நைனா முகம்மது காலமானார்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 08, 2014 12:12 am

மலேசியாவின் மூத்த கவிஞர் சீனி நைனா முகம்மது காலமானார்! 10450775_716693288403771_2213431678408215604_n

நாடறிந்த மூத்த கவிஞரும், உங்கள் குரல் பத்திரிகை ஆசிரியருமான கவிஞர் சீனி நைனா முகமது இன்று காலை இயற்கை எய்தினார்.

மலேசியாவில் தொல்காப்பியத்தில் ஆழ்ந்த அறிவும், சிறந்த மரபுக் கவிஞராகவும், எழுத்தாளராகவும் விளங்கிய சீனி நைனா முகமதுவின் மறைவு, மலேசிய தமிழ் எழுத்துத்துறைக்கு ஒரு பேரிழப்பாகும்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம் வாருங்கள் உறவுகளே!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 08, 2014 6:11 am

அன்னாரின் ஆத்மா சாந்தி அடையட்டும் .
அவர்தம் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Rajana3480 இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 08, 2014 8:26 am

கவிஞர் ஐயா செ.சீனி நைனா முகம்மது அவர்கள் தம்முடைய உங்கள் குரல் இதழில் (ஆகத்து 2007) எழுதிய இவனா தமிழன்? என்ற கவிதை பற்றிய எனது பார்வையை இங்கு பதிவு செய்வதில் பெருமிதம் கொள்கிறேன்.
***************


டுத்த எடுப்பிலேயே இவனா தமிழன்? என்று நச்சென்று தொடங்கும் சீர்களில் கொப்பளிக்கும் அறச்சீற்றம் கவிதையை ஆறவமர இறுதிவரை படிக்கச் செய்துவிடுகிறது. சொல்லுக்குச் சொல் தமிழுக்கு எதிரான கேடுகளையும் மொழிமானங்கெட்டக் கேடர்களையும் பல்லுக்குப் பல் தட்டுகிறார்.

இவனா தமிழன்? இருக்காது
யானைக்குப் பூனை பிறக்காது!
இவனுக்குப் பாட்டன் பாண்டியன் என்றால்
எதிரிக்கும் கூடப் பொறுக்காது – இவன்
இனத்துக்கு நேர்ந்த குறைபேறு!

தமிழ்மரபுவழி வந்த தமிழர்களே இன்று கோடரிக் காம்புகளாக மாறி, தமிழையே வெட்டிச் சாய்க்கவும் வெறித்தனமாக சிதைக்கவும் செய்கின்றனர். சொந்த மொழிக்கு எதிராக இப்படியொரு ஈவிரக்கமற்றச் செயலை எப்படித்தான் செய்கிறார்களோ? என்று நாம் நினைப்பதற்குள் இப்படித்தான் செய்கிறார்கள் என்று கவிஞரே சொல்லிவிடுகிறார்.

தமிழால் வேலையில் சேருகிறான்
தமிழால் பதவியில் ஏறுகிறான்
தமிழ்ப்பகை கூடி தன்னலம் நாடி
தமிழ்மர பெல்லாம் மீறுகிறான் – அதை
தடுத்தால் பாம்பாய்ச் சீறுகிறான்!

மலேசியாவைப் பொறுத்தவரையில் தமிழர்களுக்கான அரசுப்பணிகள் பெரும்பாலும் தமிழ்ப் படித்ததன் பயனாகவே கிடைக்கிறது. தமிழ் போட்ட பிச்சையால் பிழைப்பு நடத்திக்கொண்டே நன்றிகெட்டத்தனமாகத் தமிழுக்கு இரண்டகம் செய்கிறார்கள். அண்மையில் மலாயாப் பல்கலைகழகத் தமிழ்த்துறையில் அரங்கேறிய அவலங்களை இதற்குச் சான்றாகச் சொன்னால் மிகப் பொருந்தும். இப்படியான இரண்டகச் செயல்களைக் கண்டு நற்றமிழர் பலரும் நொந்துகொண்டிருக்கின்றனர்; கவிஞரும் வருந்திக்கொண்டிருக்கிறார். இந்த நோவும் வருத்தமும் இத்தோடு நின்றதா? என்றால் இல்லை. இன்னும் தொடர்கிறது இப்படி,

வடமொழி சொல்லைப் போற்றுகிறான்
வம்புக்கு தமிழில் ஏற்றுகிறான்
கடுமொழி என்றே கனித்தமிழ்ச் சொல்லைக்
கண்டவர் மொழியில் மாற்றுகிறான் – அதைக்
கடிந்தால் உடனே தூற்றுகிறான்!

வேண்டுமென்றே, வேண்டாத சொற்களைத் தமிழில் கலப்பது இன்று நவினமாகிவிட்டது. மக்கள் பேசுகிறார்கள், தோட்டத்தில் பேசுகிறார்கள், நகர மக்களுக்கு இதுதான் புரிகிறது, இதுதான் நடப்பியல் என்றெல்லாம் நியாயங்கள் கூறிக்கொண்டு ஆங்கிலம், மலாய், சமற்கிருதம் என இன்னும் பிற அன்னிய மொழிகளை அளவுக்கதிகமாகக் கலந்து தமிழைச் சீரழிக்கின்றனர்.

இதைவிட கொடுமை ஒன்றும் உண்டு. நவின படைப்பாளிகள் என கூறிக்கொண்டு ஒருதரப்பினர் இப்போது கொச்சை மொழிகளையும் பச்சைப் பச்சையாகவும் எழுதத் தொடங்கிவிட்டனர். இவற்றால், எதிர்காலத்தில் ஏற்படப்போகும் எதிர்விளைவுகளை இவர்கள் அறிந்தார்களில்லை. யாராவது அதனை எடுத்துச்சொன்னாலும் கொஞ்சமும் காதுகொடுப்பதே இல்லை. இந்த நிலைமை தொடர்ந்தால் நம் கண்முன்னாலேயே தாய்மொழி அழியும் என்றால் பொய்யில்லை. ஆனால், இவர்கள் இதனை நம்புவதே இல்லை. சரி, இவர்கள் ஏன் இப்படி செய்கிறார்கள் தெரியுமா?

தானும் முறையாகப் படிப்பதில்லை
தகுந்தவர் சொன்னால் எடுப்பதில்லை
தானெனும் வீம்பில் தாங்கிய பணியில்
தன்கடன் பேணி நடப்பதில்லை – நல்ல
தமிழே இவனுக்குப் பிடிப்பதில்லை!

இப்படியெல்லாம் தமிழை அழிக்கிறார்களே என வருந்தி அழுதுகொண்டிருக்கும் உணர்வாளர்கள் பற்பலர். அவர்களுக்கெல்லாம் கவிஞர் ஓர் ஆறுதலையும் சொல்லிவைக்கிறார் அடுத்து.

இவனுக்கு முன்னே பலபேர்கள்
இவனுக்கும் பின்னே வருவார்கள்
தவணைகள் தீரும் தவறுகள் மாறும்
தமிழுக்கு நன்மை புரிவார்கள் – இவன்
தந்ததைத் தெருவில் எறிவார்கள்!

தமிழுக்கு எதிராகக் கேடுகளும் கீழறுப்புகளும் நடப்பது வரலாற்றில் புதிதல்ல. ஒரு காலத்தில் முக்கால் பங்கு வடமொழி கலந்து எழுதப்பட்ட ‘மணிப்பிரவாளம்’ இன்று சுவடு இல்லாமல் அழிந்துபோயிருப்பது இதற்கொரு நற்சான்று. காலந்தோறும், கெடுபுத்திகொண்டு தமிழுக்கு கேடிழைத்த கேடர்கள் செத்தொழிந்தார்களே அன்றி தமிழ் இன்றும் வளமோடு வாழுகின்றது. இன்று அப்படியே ஆங்கிலம் போன்ற அன்னிய மொழிகளைக் கலந்தெழுதும் கயவர்களும் காலத்தால் காணாமல் போய்விடுவர்; அவர்களின் படைப்புகளும் கரைந்துபோய்விடும் என்று கவிஞர் உணர்த்துவதாகவே தோன்றுகிறது. அடுத்து வரும் கண்ணியும் இதைத்தான் வலியுறுத்துகிறது.

தமிழ்நலம் கொன்றே பிழைப்பவனும்
தமிழுக்குத் தீங்கே இழைப்பவனும்
அமுதென நஞ்சை அருந்துவர் போலே
அழிவினைக் கூவி அழைப்பவனே – தான்
அடந்ததை எல்லாம் இழப்பவனே!

இவனா தமிழன்? என்ற கவிஞரின் வினாவுக்கு இந்நேரம் விடை கிடைத்திருக்க வேண்டுமே!
=
நன்றி: சுப.நற்குணன்



avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Aug 08, 2014 10:42 am

இந்த தமிழ் மகனின் ஆத்மா சாந்தி அடைய ஆண்டவனை வேண்டுவோம்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக