புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கொள்ளை போகும் மணல் வளம் Poll_c10 கொள்ளை போகும் மணல் வளம் Poll_m10 கொள்ளை போகும் மணல் வளம் Poll_c10 
62 Posts - 63%
heezulia
 கொள்ளை போகும் மணல் வளம் Poll_c10 கொள்ளை போகும் மணல் வளம் Poll_m10 கொள்ளை போகும் மணல் வளம் Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
 கொள்ளை போகும் மணல் வளம் Poll_c10 கொள்ளை போகும் மணல் வளம் Poll_m10 கொள்ளை போகும் மணல் வளம் Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
 கொள்ளை போகும் மணல் வளம் Poll_c10 கொள்ளை போகும் மணல் வளம் Poll_m10 கொள்ளை போகும் மணல் வளம் Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
 கொள்ளை போகும் மணல் வளம் Poll_c10 கொள்ளை போகும் மணல் வளம் Poll_m10 கொள்ளை போகும் மணல் வளம் Poll_c10 
1 Post - 1%
viyasan
 கொள்ளை போகும் மணல் வளம் Poll_c10 கொள்ளை போகும் மணல் வளம் Poll_m10 கொள்ளை போகும் மணல் வளம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கொள்ளை போகும் மணல் வளம் Poll_c10 கொள்ளை போகும் மணல் வளம் Poll_m10 கொள்ளை போகும் மணல் வளம் Poll_c10 
254 Posts - 44%
heezulia
 கொள்ளை போகும் மணல் வளம் Poll_c10 கொள்ளை போகும் மணல் வளம் Poll_m10 கொள்ளை போகும் மணல் வளம் Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
 கொள்ளை போகும் மணல் வளம் Poll_c10 கொள்ளை போகும் மணல் வளம் Poll_m10 கொள்ளை போகும் மணல் வளம் Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
 கொள்ளை போகும் மணல் வளம் Poll_c10 கொள்ளை போகும் மணல் வளம் Poll_m10 கொள்ளை போகும் மணல் வளம் Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
 கொள்ளை போகும் மணல் வளம் Poll_c10 கொள்ளை போகும் மணல் வளம் Poll_m10 கொள்ளை போகும் மணல் வளம் Poll_c10 
15 Posts - 3%
prajai
 கொள்ளை போகும் மணல் வளம் Poll_c10 கொள்ளை போகும் மணல் வளம் Poll_m10 கொள்ளை போகும் மணல் வளம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
 கொள்ளை போகும் மணல் வளம் Poll_c10 கொள்ளை போகும் மணல் வளம் Poll_m10 கொள்ளை போகும் மணல் வளம் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
 கொள்ளை போகும் மணல் வளம் Poll_c10 கொள்ளை போகும் மணல் வளம் Poll_m10 கொள்ளை போகும் மணல் வளம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
 கொள்ளை போகும் மணல் வளம் Poll_c10 கொள்ளை போகும் மணல் வளம் Poll_m10 கொள்ளை போகும் மணல் வளம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
 கொள்ளை போகும் மணல் வளம் Poll_c10 கொள்ளை போகும் மணல் வளம் Poll_m10 கொள்ளை போகும் மணல் வளம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொள்ளை போகும் மணல் வளம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 26, 2014 10:55 pm


கட்டுமானத் தொழிலுக்கு முக்கியத் தேவை மணல்தான். ஆனால் அதன் அருமை தெரியாமல் தமிழகம் முழுவதும் ஆறுகளில் இருந்து மணல் வளம் நாள்தோறும் கொள்ளையடிக்கப்படுகிறது.

மணல் கொள்ளை போவதால், நமது வாரிசுகள் நீருக்காகத் தவிக்க நேரிடும். இதைப் பற்றி யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

இன்றைய தேவை நிறைவேறினால் போதும் என்ற போக்கில் அரசு நிர்வாகம் உள்பட எல்லோருடைய செயல்பாடும் இருப்பது ஆபத்தானது.

சட்டப்பேரவையில் வேட்டி விஷயத்துக்கு வரிந்துகட்டிக் கொண்டு குரல் கொடுத்தவர்கள், மணல் கொள்ளையர்கள் லாரி, லாரியாக கொள்ளையடித்து அண்டை மாநிலங்களுக்கு அனுப்பி நம் பொக்கிஷத்தை கரைப்பதைப் பற்றி கவலைப்படவில்லையே!

சென்னை, பெங்களூரு ஆகிய இரு மாநகரங்களில் கட்டப்படும் அனைத்து கட்டடங்களும் பாலாற்று மணலில் எழுந்தவைதான் என்பது பலருக்குத் தெரியாது. இரு பெரும் நகரங்களின் கட்டமைப்புக்காகத் தொடர்ந்து பாலாற்று மணல் சுரண்டப்பட்டு வருகிறது.

பாலாற்றில் எல்லைமீறி மணல் சுரண்டப்படுவதால், வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் நிலத்தடி நீராதாரம் அபாயக மான நிலையை எட்டத் தொடங்கியதுள்ளது என்பதை மத்திய நிலத்தடி நீர் ஆணையம் ஆய்வு செய்து ஒன்றியம் வாரியாக பட்டியலிட்டு மாநில அரசு நிர்வாகத்தை எச்சரித்துள்ளது.

இன்றைய விஞ்ஞானத்தால் இயற்கையாகக் கிடைக்கும் மணலை செயற்கையாக உருவாக்க முடியாது. ஒரு கனஅடி மணல் உருவாக 100 ஆண்டுகள் ஆவதாக கணக்கிட்டுள்ள பொறியாளர்கள், இந்த மணல் வளம் குன்றுவதன் காரணமாகவே பல மாவட்டங்களில் நிலத்தடி நீராதாரம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது என்பதையும் குறிப்பிடுகிறார்கள்.

ஆற்றுப்படுகைகளில் உள்ள மணல் வளம்தான் மழைக் காலத்தில் ஆங்காங்கே பெய்யும் மழை ஆற்றை அடைந்ததும், நிலத்தடி பகுதிக்கு கொண்டு சென்று சேமிக்க உதவுகிறது என்பதை நாம் ஏனோ மறந்துவிட்டோம்.

மணல் எடுக்க அனுமதி இல்லாத இடங்களில் மாட்டு வண்டிகள் மூலம் மணல் கடத்துவதும், இதற்கு பல இடங்களில் தடை விதிக்கப்பட்டாலும், வருவாய்த்துறை, காவல் துறையில் உள்ள கருப்பு ஆடுகளுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து பல நூறு மாட்டு வண்டிக்காரர்கள் பிழைப்பு நடத்துவதையும் யாரும் மறுக்க முடியாது.

அரசு ஒரு யூனிட் மணலுக்கு நிர்ணயிக்கும் விலை ரூ.315. மூன்று யூனிட் மணலுக்கான விலை ரூ.915. ஆனால் லாரிகள் நூற்றுக்கணக்கில் மணல் குவாரிகளில் 3 நாள் கூட வரிசையில் காத்திருந்து மணல் எடுத்துச் செல்லும் அளவுக்கு இத்தொழிலில் ஒருசிலர் பல மடங்கு லாபம் ஈட்டுகின்றனர்.

சென்னை, பெங்களூரு உள்ளிட்ட மாநகரங்களுக்கு 3 யூனிட் மணல் ரூ.15 ஆயிரம் வரை விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இதில் அரசுக்கு சொற்ப வருவாயும், இடைத் தரகர்களுக்கு கோடிக்கணக்கிலும் வருவாயும் கிடைப்பது ஊரறிந்த ரகசியம்.

அதிகபட்சம் மூன்று அடி ஆழத்துக்கு மட்டுமே மணல் எடுக்கலாம். இயந்திரங்களைப் பயன்படுத்தக் கூடாது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே மணல் அள்ள வேண்டும்.

கரையில் இருந்து 60 அடி தள்ளியே அள்ள வேண்டும். குடிநீர் கிணறு இருக்கும் இடங்களில் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால்தான் அள்ள வேண்டும்.

தரைப்பாலம், மேம்பாலம் இருக்கும் இடங்களில் 100 அடி தூரத்துக்கு மணல் அள்ளக் கூடாது போன்ற அரசின் விதிமுறைகள் எதுவும் மணல் அள்ளப்படுவதில் பின்பற்றப்படுவதில்லை என்பதும் வேதனைக்குரிய விஷயம்.

ஆற்றுப் படுகைகளில் அதிக அளவில் மணல் எடுப்பதால் நில அதிர்வுகள், இயற்கை சீற்றத்துக்கு ஆளாக நேரிடும் என்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலரின் ஆதாரப்பூர்வமான தகவல்களை நாம் கவனத்துடன் உற்று பார்க்க வேண்டியுள்ளது.

கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்பு, குடிநீர் பற்றாக்குறை, வேளாண்மை பாதிப்பு போன்றவற்றை தவிர்க்க இனியாவது அரசும் நிர்வாகமும் விழித்துக் கொள்ள வேண்டும்.

அரசு நிர்வாகம் மணலை விதிமுறை மீறி அள்ளுவதை தடுத்து நிறுத்தியாக வேண்டும்.

எல்லா விஷயத்திலும் மேலை நாடுகளை பின்பற்றும் நாம், கட்டுமானத் தொழிலிலும் மணலை குறைவாக பயன்படுத்தி உறுதியான கட்டடங்களை உருவாக்கும் மேலை நாட்டு நவீன கட்டுமானத் தொழில்நுட்பத்தை கட்டட வல்லுநர்கள் பின்பற்ற ஊக்குவிக்க வேண்டும்.

தினமணி

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jul 27, 2014 2:21 pm

 கொள்ளை போகும் மணல் வளம் 103459460 



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக