புதிய பதிவுகள்
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 21:45

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 18:49

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 17:03

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 16:46

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 15:39

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 14:35

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:08

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:01

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:38

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:35

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:09

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:07

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:05

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:03

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:02

» வருகை பதிவு
by sureshyeskay Thu 26 Sep 2024 - 9:11

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 8:32

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்நாட்டில் குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள் Poll_c10தமிழ்நாட்டில் குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள் Poll_m10தமிழ்நாட்டில் குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள் Poll_c10 
102 Posts - 65%
heezulia
தமிழ்நாட்டில் குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள் Poll_c10தமிழ்நாட்டில் குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள் Poll_m10தமிழ்நாட்டில் குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள் Poll_c10 
37 Posts - 23%
வேல்முருகன் காசி
தமிழ்நாட்டில் குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள் Poll_c10தமிழ்நாட்டில் குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள் Poll_m10தமிழ்நாட்டில் குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள் Poll_c10 
10 Posts - 6%
mohamed nizamudeen
தமிழ்நாட்டில் குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள் Poll_c10தமிழ்நாட்டில் குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள் Poll_m10தமிழ்நாட்டில் குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள் Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
தமிழ்நாட்டில் குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள் Poll_c10தமிழ்நாட்டில் குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள் Poll_m10தமிழ்நாட்டில் குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள் Poll_c10 
1 Post - 1%
eraeravi
தமிழ்நாட்டில் குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள் Poll_c10தமிழ்நாட்டில் குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள் Poll_m10தமிழ்நாட்டில் குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள் Poll_c10 
1 Post - 1%
viyasan
தமிழ்நாட்டில் குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள் Poll_c10தமிழ்நாட்டில் குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள் Poll_m10தமிழ்நாட்டில் குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்நாட்டில் குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள் Poll_c10தமிழ்நாட்டில் குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள் Poll_m10தமிழ்நாட்டில் குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள் Poll_c10 
279 Posts - 45%
heezulia
தமிழ்நாட்டில் குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள் Poll_c10தமிழ்நாட்டில் குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள் Poll_m10தமிழ்நாட்டில் குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள் Poll_c10 
232 Posts - 37%
mohamed nizamudeen
தமிழ்நாட்டில் குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள் Poll_c10தமிழ்நாட்டில் குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள் Poll_m10தமிழ்நாட்டில் குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள் Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழ்நாட்டில் குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள் Poll_c10தமிழ்நாட்டில் குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள் Poll_m10தமிழ்நாட்டில் குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தமிழ்நாட்டில் குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள் Poll_c10தமிழ்நாட்டில் குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள் Poll_m10தமிழ்நாட்டில் குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள் Poll_c10 
19 Posts - 3%
prajai
தமிழ்நாட்டில் குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள் Poll_c10தமிழ்நாட்டில் குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள் Poll_m10தமிழ்நாட்டில் குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள் Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
தமிழ்நாட்டில் குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள் Poll_c10தமிழ்நாட்டில் குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள் Poll_m10தமிழ்நாட்டில் குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தமிழ்நாட்டில் குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள் Poll_c10தமிழ்நாட்டில் குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள் Poll_m10தமிழ்நாட்டில் குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தமிழ்நாட்டில் குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள் Poll_c10தமிழ்நாட்டில் குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள் Poll_m10தமிழ்நாட்டில் குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
தமிழ்நாட்டில் குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள் Poll_c10தமிழ்நாட்டில் குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள் Poll_m10தமிழ்நாட்டில் குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாட்டில் குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 27 Jul 2014 - 0:14


தமிழ்நாட்டில் இப்போது, சென்னையில் தொடங்கி எந்த ஊருக்கு சென்றாலும், கட்டிடபணிகளிலும் சரி, தச்சு தொழில்களிலும் சரி, எந்த உள்கட்டமைப்பு வசதிகளை எடுத்துக்கொண்டாலும், பெரும்பாலும் வெளிமாநில தொழிலாளர்களையே பார்க்கமுடிகிறது. இதுமட்டுமல்லாமல், ஓட்டல்கள், கடைகள் போன்ற பல வர்த்தக நிறுவனங்களில் தமிழ்நாட்டு இளம்பெண்கள், இளைஞர்களைவிட, அவர்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள். ‘வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு’ என்று சொல்வார்கள். ஆனால், சில தொழில்களில் ‘வந்தார்கள் மட்டுமே வாழ்கிறார்கள்’. சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் கடந்த பல ஆண்டுகளாகவே தினமும் வெளிமாநிலங்களில் இருந்து குறிப்பாக, வடமாநிலங்களில் இருந்து வரும் ரெயில்களில் இருந்து சாரைசாரையாக கையில் ஒரு பையை மட்டும் எடுத்துக்கொண்டு, இளைஞர்கள் வந்தவண்ணமாகவே இருக்கிறார்கள். தினமும் இவ்வளவுபேர் வருவதை பார்த்தால், அப்படியானால் இதுவரை இப்படி வந்தவர்களெல்லாம் எத்தனைபேர் தமிழ்நாட்டில் இருப்பார்கள் என்பதுதான் தலையை சுற்றவைக்கிறது. இதற்கு காரணம், அந்த மாநிலங்களில் எல்லாம் கட்டிட போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் பெருமளவில் இல்லை. தமிழ்நாட்டில்தான் அதிகமாக இருக்கிறது. எங்களுக்கு அங்கு வேலை இல்லை, இங்கு உடனடியாக வேலை கிடைக்கிறது என்று அந்த தொழிலாளர்கள் சொல்கிறார்கள்.

கட்டிட காண்டிராக்டர்களிடம் கேட்டால், சென்னையில் கொத்தனார்களுக்கு ரூ.650–லிருந்து ரூ.700 வரையிலும், பெரிய ஆளுக்கு ரூ.500–ம், சித்தாளுக்கு ரூ.350–லிருந்து ரூ.400–ம் கொடுக்க வேண்டியதிருக்கிறது. ஆனால், வடமாநிலங்களில் இருந்து வருபவர்கள் இவ்வளவு தொகையை எதிர்பார்ப்பதில்லை. இதைவிட ரொம்ப குறைவாகவே கொடுக்கிறோம். சொன்ன வேலையையும் தட்டாமல் செய்துவிடுகிறார்கள் என்று காரணம் கூறுகிறார்கள். அந்த தொழிலாளர்களும் கட்டிட வேலை நடக்கும் இடங்களிலேயே தங்கி, சமையல் செய்து சாப்பிட்டுவிட்டு, வாரந்தோறும் சம்பளம் வாங்கி மகிழ்ச்சியோடு ரூபாயை ஊருக்கு அனுப்பிவிடுகிறார்கள். ஆனால், இவர்கள் யார்?, எங்கிருந்து வந்திருக்கிறார்கள்?, அவர்கள் சொந்த ஊரில் ஏதாவது குற்றம் செய்துவிட்டு இங்கு வந்திருக்கிறார்களா?, போலீசின் வலைவீச்சிலிருந்து தப்ப தமிழ்நாட்டுக்கு வந்திருக்கிறார்களா?, இங்கு வேலைநேரம் போக, மற்ற நேரங்களில் அவர்கள் நடவடிக்கை என்ன? என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது.

இந்த நிலையில், சமீபத்தில் நடந்த மவுலிவாக்கம், அலமாதி அருகில் நடந்த காம்பவுண்டு சுவர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களில் பெரும்பாலானோர் இப்படிப்பட்ட தொழிலாளர்கள் என்பதால், இவர்களுக்கான நலத்திட்டங்கள் பெறமுடியாத நிலையில் இருந்திருக்கிறார்களே என்ற கருத்து வலுத்துவந்த நிலையில், தமிழ்நாடு கட்டிட தொழிலாளர்கள் நலவாரியத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் இவ்வாறு வெளிமாநிலங்களில் இருந்து வந்திருக்கும் தொழிலாளர்கள் தொடர்பான கணக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது மிகவும் வரவேற்கத்தகுந்ததாகும். அவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை போன்ற இருப்பிட சான்றிதழ்கள் எதுவும் இல்லாததால், அவர்களை இந்த நலவாரியத்தில் சேர்க்கமுடியவில்லை. 32 மாவட்டங்களில் இவ்வாறு வெளிமாநில தொழிலாளர்கள் எவ்வளவுபேர் இருக்கிறார்கள் என்பதை கணக்கிட அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த கணக்கெடுப்பு முடிந்தவுடன், அவர்கள் தொடர்பான கொள்கைமுடிவுகள் எடுக்கப்பட இருக்கிறது.

இதுமட்டுமல்லாமல், சமூக நலத்துறை சார்பில் அங்கன்வாடி மையங்களில் இதுபோன்ற வெளிமாநில தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும் உணவு வழங்க கருணை மனதோடு தமிழக அரசு முன்வந்துள்ளது. இதன்படி, ஐந்து வயதுக்குட்பட்ட இத்தகைய தொழிலாளர்களின் குழந்தைகளையும் அந்த மையங்களில் சேர்த்து உணவு வழங்குவதோடு, கல்வியறிவையும் புகட்ட அரசு நடவடிக்கை எடுத்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கதாகும், பாராட்டத்தக்கதாகும். ஆனால், நல்லது செய்ய முன்வந்துள்ள அரசு, அவர்கள் பற்றிய கணக்கெடுப்பை எடுக்கும்போது, அவர்களின் பின்னணி குறித்தும் ஆராயும் வகையில் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கலாம்? என்பதையும் பரிசீலிக்கலாம். குறிப்பாக, அவர்கள் பெயர் மற்றும் அவர்களின் சொந்த ஊர் தொடர்பான விவரங்களை, அவர்களை பணிக்கு எடுக்கும் நிறுவனங்கள் அருகில் உள்ள காவல் நிலையங்களுக்கு கொடுக்கவேண்டும் என்பதை கட்டாயமாக்கவேண்டும். காவல்துறையினர் அந்தந்த மாநில போலீசாருடன் தொடர்புகொண்டு இந்த விவரங்களையெல்லாம் சரிபார்த்தால், நமக்கும் பாதுகாப்பு, அவர்கள் மீதும் நம்பிக்கை மேலும் வளரும்.

தினத்தந்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக