புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
by mohamed nizamudeen Today at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Poomagi | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜீவநதி கங்கை
Page 1 of 1 •
ஜீவநதி கங்கை
(ஆக்கம் – நாகசுந்தரம் - தாக்கம் - Dinamalar Seithi )
ஜீவநதி கங்கை சிந்திப்போம் ஓர் செய்தி !
பாவம் போக்கும் புனித நதி
மக்களின் பாவம் போக்க
மேலே இருந்து வந்த நதி அது ஆகாய நதி
விண்ணிலிருந்து மண் வர அம்மம்மா
பகீரதப் பிரயத்தினம்தான் !
வருடம் பலவாறு தவங்கள் பலவாறு
உருண்டு ஓடி வர ஓர் கோடி வரலாறு
சிவனின் முடியில் சிக்கித்தவித்தது ! பின்பு
தவத்தால் வெளிவர ஒரு முனிவரின் கடத்தில் சுருண்டது
குடித்த நதியை குவலயம் கொண்டுவர
தடித்த தவத்தால் திரும்பவும் தரணியில் வந்தது
சகரர்கள் ஆயிரம் சென்றனர் கதிக்கு !
வந்த வேலை முடிந்ததென திரும்பிச் செல்லவில்லை !
என்றும் இந்தியாவில் இருப்பேன் என்ற நதி
இன்றும் மக்களை கரையேற்ற நின்றது !
இமயம் தொடங்கி ஆழியில் செல்கையில்
சமயச்சான்றோர்கள் செய்திடுவார் தவம் கரையில் !
பாய்ந்து வருகையில் பசுமை வயல்களில்
சாய்ந்து வளரும் செழுமைப் பயிர்கள் !
குளித்து நீராட கும்பிட்டுச்செல்லும் கொடிய பாவங்கள் !
போர்வலம் வேண்டாமே பகைமை தன்மையில்
நீர்வளம்தானே நாட்டிற்கு நல்லது ?
வளம் மிக்க நதியை வேண்டிக் காத்தால்
உளம் நிறை இறைவன் உன்னிடம் உறைவான் !
இன்று அதன் நிலைமை ?
கவலைக்கிடமாய் போனது தீமை !
விவசாயம் செய்வோம் உணவது முக்கியம் !
தொழில் பல செய்வோம் தொந்திரவு இன்றியே !
கழிவுகள் கொட்டிட கழிப்பறை அல்ல நதி !
இழிவாக இன்று ஏன் போனதுன் மதி ?
அழிந்திடும் நதியாய் ஆனதேன் இப்படி ?
பாலழும் பிள்ளைக்கு விடம் தர விழைவீரோ ?
காலம் காலமாய் நிலைத்திடும் நதியிலே
பாலம் கட்டலாம் ஒன்றும் தவறில்லை ஆனால்
பாடையை அல்லவா கழிவினால் கட்டுறீர் !
கூடை கூடையாய் கொட்டுவதேனோ ?
வாடை வீசுது வற்றாத ஜீவநதி !
மேடை போட்டு பேசினால் போதாது !
சாடையாய் சொல்கிறேன் சீக்கிரம் கேளுங்கள் !
ஜீவனைத்தருகின்ற ஜீவ நதியின்
ஜீவனை கொல்லாது ஜீவனம் வளருங்கள் !
சுழற்சி முறையிலே சாக்கடைக் கழிவினை
அழித்து வேறாக அனுதினம் செய்திட்டே
பழிபாவம் உணர்ந்து நதியிலே கொட்டாதீர் !
அழிந்திடும் உன் குலம் அவ்வாறு செய்தால் !
இழிவான இச்செயல் இன்றே துறந்து
ஆழி சூழ் உலகிதை அழகாகச் செய்வீர் !
கங்கையும் காவிரியும் பொங்குமின்னாட்டை
எங்கும் எப்போதும் ஏற்றம் செய்திடுவீர் !
தங்கமாய் விளையும் தயக்கம் வேண்டாம் !
(ஆக்கம் – நாகசுந்தரம் - தாக்கம் - Dinamalar Seithi )
ஜீவநதி கங்கை சிந்திப்போம் ஓர் செய்தி !
பாவம் போக்கும் புனித நதி
மக்களின் பாவம் போக்க
மேலே இருந்து வந்த நதி அது ஆகாய நதி
விண்ணிலிருந்து மண் வர அம்மம்மா
பகீரதப் பிரயத்தினம்தான் !
வருடம் பலவாறு தவங்கள் பலவாறு
உருண்டு ஓடி வர ஓர் கோடி வரலாறு
சிவனின் முடியில் சிக்கித்தவித்தது ! பின்பு
தவத்தால் வெளிவர ஒரு முனிவரின் கடத்தில் சுருண்டது
குடித்த நதியை குவலயம் கொண்டுவர
தடித்த தவத்தால் திரும்பவும் தரணியில் வந்தது
சகரர்கள் ஆயிரம் சென்றனர் கதிக்கு !
வந்த வேலை முடிந்ததென திரும்பிச் செல்லவில்லை !
என்றும் இந்தியாவில் இருப்பேன் என்ற நதி
இன்றும் மக்களை கரையேற்ற நின்றது !
இமயம் தொடங்கி ஆழியில் செல்கையில்
சமயச்சான்றோர்கள் செய்திடுவார் தவம் கரையில் !
பாய்ந்து வருகையில் பசுமை வயல்களில்
சாய்ந்து வளரும் செழுமைப் பயிர்கள் !
குளித்து நீராட கும்பிட்டுச்செல்லும் கொடிய பாவங்கள் !
போர்வலம் வேண்டாமே பகைமை தன்மையில்
நீர்வளம்தானே நாட்டிற்கு நல்லது ?
வளம் மிக்க நதியை வேண்டிக் காத்தால்
உளம் நிறை இறைவன் உன்னிடம் உறைவான் !
இன்று அதன் நிலைமை ?
கவலைக்கிடமாய் போனது தீமை !
விவசாயம் செய்வோம் உணவது முக்கியம் !
தொழில் பல செய்வோம் தொந்திரவு இன்றியே !
கழிவுகள் கொட்டிட கழிப்பறை அல்ல நதி !
இழிவாக இன்று ஏன் போனதுன் மதி ?
அழிந்திடும் நதியாய் ஆனதேன் இப்படி ?
பாலழும் பிள்ளைக்கு விடம் தர விழைவீரோ ?
காலம் காலமாய் நிலைத்திடும் நதியிலே
பாலம் கட்டலாம் ஒன்றும் தவறில்லை ஆனால்
பாடையை அல்லவா கழிவினால் கட்டுறீர் !
கூடை கூடையாய் கொட்டுவதேனோ ?
வாடை வீசுது வற்றாத ஜீவநதி !
மேடை போட்டு பேசினால் போதாது !
சாடையாய் சொல்கிறேன் சீக்கிரம் கேளுங்கள் !
ஜீவனைத்தருகின்ற ஜீவ நதியின்
ஜீவனை கொல்லாது ஜீவனம் வளருங்கள் !
சுழற்சி முறையிலே சாக்கடைக் கழிவினை
அழித்து வேறாக அனுதினம் செய்திட்டே
பழிபாவம் உணர்ந்து நதியிலே கொட்டாதீர் !
அழிந்திடும் உன் குலம் அவ்வாறு செய்தால் !
இழிவான இச்செயல் இன்றே துறந்து
ஆழி சூழ் உலகிதை அழகாகச் செய்வீர் !
கங்கையும் காவிரியும் பொங்குமின்னாட்டை
எங்கும் எப்போதும் ஏற்றம் செய்திடுவீர் !
தங்கமாய் விளையும் தயக்கம் வேண்டாம் !
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|