புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
கந்துவட்டி பெருக காரணம் என்ன? Poll_c10கந்துவட்டி பெருக காரணம் என்ன? Poll_m10கந்துவட்டி பெருக காரணம் என்ன? Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கந்துவட்டி பெருக காரணம் என்ன? Poll_c10கந்துவட்டி பெருக காரணம் என்ன? Poll_m10கந்துவட்டி பெருக காரணம் என்ன? Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
கந்துவட்டி பெருக காரணம் என்ன? Poll_c10கந்துவட்டி பெருக காரணம் என்ன? Poll_m10கந்துவட்டி பெருக காரணம் என்ன? Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
கந்துவட்டி பெருக காரணம் என்ன? Poll_c10கந்துவட்டி பெருக காரணம் என்ன? Poll_m10கந்துவட்டி பெருக காரணம் என்ன? Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கந்துவட்டி பெருக காரணம் என்ன? Poll_c10கந்துவட்டி பெருக காரணம் என்ன? Poll_m10கந்துவட்டி பெருக காரணம் என்ன? Poll_c10 
21 Posts - 4%
prajai
கந்துவட்டி பெருக காரணம் என்ன? Poll_c10கந்துவட்டி பெருக காரணம் என்ன? Poll_m10கந்துவட்டி பெருக காரணம் என்ன? Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கந்துவட்டி பெருக காரணம் என்ன? Poll_c10கந்துவட்டி பெருக காரணம் என்ன? Poll_m10கந்துவட்டி பெருக காரணம் என்ன? Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
கந்துவட்டி பெருக காரணம் என்ன? Poll_c10கந்துவட்டி பெருக காரணம் என்ன? Poll_m10கந்துவட்டி பெருக காரணம் என்ன? Poll_c10 
8 Posts - 2%
Guna.D
கந்துவட்டி பெருக காரணம் என்ன? Poll_c10கந்துவட்டி பெருக காரணம் என்ன? Poll_m10கந்துவட்டி பெருக காரணம் என்ன? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கந்துவட்டி பெருக காரணம் என்ன? Poll_c10கந்துவட்டி பெருக காரணம் என்ன? Poll_m10கந்துவட்டி பெருக காரணம் என்ன? Poll_c10 
7 Posts - 1%
mruthun
கந்துவட்டி பெருக காரணம் என்ன? Poll_c10கந்துவட்டி பெருக காரணம் என்ன? Poll_m10கந்துவட்டி பெருக காரணம் என்ன? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கந்துவட்டி பெருக காரணம் என்ன?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 21, 2009 10:27 am

வட்டி என்ற சொல் எப்படி தோன்றியது? என்று இந்த உலகில் யாரை கேட்டாலும் பதில் சொல்ல முடியாது. தற்காலத்தில் வட்டியோடு குட்டி போட்டதுபோல, கந்துவட்டி, மீட்டர் வட்டி, கடப்பாரை வட்டி, ஏன் ஏரோ பிளேன்கூட வந்து விட்டது. வங்கியில் நாம் செய்யவிருக்கும் தொழிலுக்கு கொடுக்கப்படும் பணத்துக்கு வட்டி மிக குறைவுதான். ஆனால், இவ்வளவு குறைவாக வட்டிக்கு வங்கியில் பணம் கொடுத்தும், இத்தனை வட்டிகள் எப்படி தோன்றியது?- என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம். உண்மையிலேயே வங்கியில் பணம் கொடுத்தால் இத்தனை வட்டிகள் தோன்றியிருக்க முடியுமா? வங்கிகள் யாருக்கெல்லாம் கடன் கொடுத்திருக்கிறது? என்ற பட்டியலை பார்ப்போ மேயானால், பெருந்தொழிலதிபர்களுக்கும், பணம் திரும்ப செலுத்தாதவர்களுக்கும் கொடுத்திருப்பதை நாம் பார்க்க முடியும்.

யாருக்கு கடன் தேவை?

உண்மையிலேயே, நல்ல தொழில் செய்து முன்னேற வேண்டும் என்று இளைஞன் நினைத்து, ஒரு வங்கியை அணுகி கேட்டால், வங்கியின் மேலாளர் முதலில் அவர் பணக்காரரா? என்று பார்க்கிறார். ஏராளமான சொத்துக்கள் இருக்கிறதா? என்று தான் பார்க்கிறார்கள். அந்த இளைஞன் நல்லவனா? நாணயம் உள்ளவனா? உண்மையிலேயே தொழில் செய்யும் ஆற்றல் உடையவனா? என்பதை பார்ப்பதில்லை. அதனால் வங்கிகள் உண்மையானவர்களுக்கு கடன் கொடுப்பது கிடையாது.

இந்நாட்டின் முன்னேற்றத்திற்கு உண்மையாக உழைக்கும் விவசாயிகள், சிறிய கடைகள் வைத்திருப்போர், அன்றாடம் வியாபாரம் செய்து பிழைப்பவர்கள், கூலி வேலை செய்பவர்கள் இவர்களுக்கு திடீரென பணம் தேவைப்பட்டால், எங்கு செல்வார்கள்? என்ற கேள்வி நமக்குள் எழுகின்றது. மீன் வியாபாரம், கோழி வியாபாரம் செய்பவர்கள் ஒரு நாளைக்கு $.1000 தேவைப்படுகிறது எனில் வட்டிக்கு பணம் கொடுப்பவரை அணுகி, முதல்நாள் $.1000 வாங்கி மறுநாள் $.1100 கொடுக்கிறார்கள். இது மீட்டர் வட்டி.

கடைகள் வைத்திருப்பவர்கள் வட்டிக்கடைகாரரிடம் $.5000 கேட்டால் $.4400 கொடுப்பார்கள். 100 நாட்களில் அதை திரும்ப செலுத்த வேண்டும். இது ஒருவகை கந்துவட்டி. சில கூலி வேலை செய்பவர்கள் வார வட்டி என்ற பெயரில் வட்டிக் கடைகாரரிடம் $.1000 கேட்டால் $.950 கொடுப்பார்கள். அத்தொகையை 10 வாரத்தில் $.125 வீதம் 1250 கட்ட வேண்டும். இதுவே கடப்பாரை வட்டியாகும். சில தொழிலதிபர்கள் லட்சக்கணக்கில் சூழ்நிலைக்கேற்ப $.4,5,6,7,8 என்ற வட்டி கணக்கில் பணம் வாங்குவது, மாதம் ஒருமுறை வட்டியை கட்ட வேண்டும். அப்படி செலுத்த தவறினால் வட்டியும், முதலுமாகி லட்சம், 10 லட்சம் ஆன கதையும் உண்டு. இதுவே ஏரோபிளேன் வட்டியாகும்.

தற்கொலை அபாயம்

கடந்த காலத்தில் வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் நேர்மையானவர்களாக இருந்தார்கள். ஆனால் இக்காலத்தில் வட்டி தொழில் செய்யும் அனைவரும் அடியாட்களையும், ரவுடிகளையும் நம்பியே தொழில் செய்கின்றனர். ஒருவர் பணம் கொடுக்க முடியாத சூழ்நிலையில் அவரிடமிருந்து பணமும் வட்டியும் பெறுவதற்காக ரவுடிகளை ஏவி விடுவது, அடிப்பது, சித்ரவதை செய்வது, அவர் வீட்டுப் பெண்களை கேவலமாக பேசுவது, வீட்டுக்குள் இருக்கும் பொருட்களை எடுப்பது போன்ற அநாகரிகமான செயல்களில் ஈடுபடும் பொழுது இதனால் சிலர் அவமானப்பட்டு எதை செய்தாவது பணத்தை திரும்ப கொடுத்து விடுகின்றனர். இல்லாதவர்கள் கேவலப்பட்டு, குடும்பத்தோடு தற்கொலை செய்வதை தவிர வேறு வழியில்லை? இதுபோன்ற தற்கொலை செய்திகள் அன்றாடம் நாளிதழ்களில் பார்க்க முடிகின்றது.

இருப்பதை கொண்டு சிறப்புடன் வாழ்வோம் என்ற தமிழ்பண்பாட்டின் அடிச்சுவடிகளை பின்பற்றி ஆடம்பரமின்றி வாழ்வோமேயெனில் கடன் சுமையால் தற்கொலை என்ற வார்த்தை நம் வாழ்க்கையில் இருந்து ஒழிந்துவிடும் வாழ்க மனித நேயம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக