புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
முதியோர் இல்லங்கள் பெருக காரணம்? போட்டிக்கட்டுரை எண் : 012 Poll_c10முதியோர் இல்லங்கள் பெருக காரணம்? போட்டிக்கட்டுரை எண் : 012 Poll_m10முதியோர் இல்லங்கள் பெருக காரணம்? போட்டிக்கட்டுரை எண் : 012 Poll_c10 
60 Posts - 45%
ayyasamy ram
முதியோர் இல்லங்கள் பெருக காரணம்? போட்டிக்கட்டுரை எண் : 012 Poll_c10முதியோர் இல்லங்கள் பெருக காரணம்? போட்டிக்கட்டுரை எண் : 012 Poll_m10முதியோர் இல்லங்கள் பெருக காரணம்? போட்டிக்கட்டுரை எண் : 012 Poll_c10 
54 Posts - 40%
T.N.Balasubramanian
முதியோர் இல்லங்கள் பெருக காரணம்? போட்டிக்கட்டுரை எண் : 012 Poll_c10முதியோர் இல்லங்கள் பெருக காரணம்? போட்டிக்கட்டுரை எண் : 012 Poll_m10முதியோர் இல்லங்கள் பெருக காரணம்? போட்டிக்கட்டுரை எண் : 012 Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
முதியோர் இல்லங்கள் பெருக காரணம்? போட்டிக்கட்டுரை எண் : 012 Poll_c10முதியோர் இல்லங்கள் பெருக காரணம்? போட்டிக்கட்டுரை எண் : 012 Poll_m10முதியோர் இல்லங்கள் பெருக காரணம்? போட்டிக்கட்டுரை எண் : 012 Poll_c10 
3 Posts - 2%
prajai
முதியோர் இல்லங்கள் பெருக காரணம்? போட்டிக்கட்டுரை எண் : 012 Poll_c10முதியோர் இல்லங்கள் பெருக காரணம்? போட்டிக்கட்டுரை எண் : 012 Poll_m10முதியோர் இல்லங்கள் பெருக காரணம்? போட்டிக்கட்டுரை எண் : 012 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
முதியோர் இல்லங்கள் பெருக காரணம்? போட்டிக்கட்டுரை எண் : 012 Poll_c10முதியோர் இல்லங்கள் பெருக காரணம்? போட்டிக்கட்டுரை எண் : 012 Poll_m10முதியோர் இல்லங்கள் பெருக காரணம்? போட்டிக்கட்டுரை எண் : 012 Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
முதியோர் இல்லங்கள் பெருக காரணம்? போட்டிக்கட்டுரை எண் : 012 Poll_c10முதியோர் இல்லங்கள் பெருக காரணம்? போட்டிக்கட்டுரை எண் : 012 Poll_m10முதியோர் இல்லங்கள் பெருக காரணம்? போட்டிக்கட்டுரை எண் : 012 Poll_c10 
2 Posts - 1%
Dr.S.Soundarapandian
முதியோர் இல்லங்கள் பெருக காரணம்? போட்டிக்கட்டுரை எண் : 012 Poll_c10முதியோர் இல்லங்கள் பெருக காரணம்? போட்டிக்கட்டுரை எண் : 012 Poll_m10முதியோர் இல்லங்கள் பெருக காரணம்? போட்டிக்கட்டுரை எண் : 012 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
முதியோர் இல்லங்கள் பெருக காரணம்? போட்டிக்கட்டுரை எண் : 012 Poll_c10முதியோர் இல்லங்கள் பெருக காரணம்? போட்டிக்கட்டுரை எண் : 012 Poll_m10முதியோர் இல்லங்கள் பெருக காரணம்? போட்டிக்கட்டுரை எண் : 012 Poll_c10 
2 Posts - 1%
Saravananj
முதியோர் இல்லங்கள் பெருக காரணம்? போட்டிக்கட்டுரை எண் : 012 Poll_c10முதியோர் இல்லங்கள் பெருக காரணம்? போட்டிக்கட்டுரை எண் : 012 Poll_m10முதியோர் இல்லங்கள் பெருக காரணம்? போட்டிக்கட்டுரை எண் : 012 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதியோர் இல்லங்கள் பெருக காரணம்? போட்டிக்கட்டுரை எண் : 012 Poll_c10முதியோர் இல்லங்கள் பெருக காரணம்? போட்டிக்கட்டுரை எண் : 012 Poll_m10முதியோர் இல்லங்கள் பெருக காரணம்? போட்டிக்கட்டுரை எண் : 012 Poll_c10 
420 Posts - 48%
heezulia
முதியோர் இல்லங்கள் பெருக காரணம்? போட்டிக்கட்டுரை எண் : 012 Poll_c10முதியோர் இல்லங்கள் பெருக காரணம்? போட்டிக்கட்டுரை எண் : 012 Poll_m10முதியோர் இல்லங்கள் பெருக காரணம்? போட்டிக்கட்டுரை எண் : 012 Poll_c10 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
முதியோர் இல்லங்கள் பெருக காரணம்? போட்டிக்கட்டுரை எண் : 012 Poll_c10முதியோர் இல்லங்கள் பெருக காரணம்? போட்டிக்கட்டுரை எண் : 012 Poll_m10முதியோர் இல்லங்கள் பெருக காரணம்? போட்டிக்கட்டுரை எண் : 012 Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
முதியோர் இல்லங்கள் பெருக காரணம்? போட்டிக்கட்டுரை எண் : 012 Poll_c10முதியோர் இல்லங்கள் பெருக காரணம்? போட்டிக்கட்டுரை எண் : 012 Poll_m10முதியோர் இல்லங்கள் பெருக காரணம்? போட்டிக்கட்டுரை எண் : 012 Poll_c10 
35 Posts - 4%
mohamed nizamudeen
முதியோர் இல்லங்கள் பெருக காரணம்? போட்டிக்கட்டுரை எண் : 012 Poll_c10முதியோர் இல்லங்கள் பெருக காரணம்? போட்டிக்கட்டுரை எண் : 012 Poll_m10முதியோர் இல்லங்கள் பெருக காரணம்? போட்டிக்கட்டுரை எண் : 012 Poll_c10 
28 Posts - 3%
prajai
முதியோர் இல்லங்கள் பெருக காரணம்? போட்டிக்கட்டுரை எண் : 012 Poll_c10முதியோர் இல்லங்கள் பெருக காரணம்? போட்டிக்கட்டுரை எண் : 012 Poll_m10முதியோர் இல்லங்கள் பெருக காரணம்? போட்டிக்கட்டுரை எண் : 012 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
முதியோர் இல்லங்கள் பெருக காரணம்? போட்டிக்கட்டுரை எண் : 012 Poll_c10முதியோர் இல்லங்கள் பெருக காரணம்? போட்டிக்கட்டுரை எண் : 012 Poll_m10முதியோர் இல்லங்கள் பெருக காரணம்? போட்டிக்கட்டுரை எண் : 012 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
முதியோர் இல்லங்கள் பெருக காரணம்? போட்டிக்கட்டுரை எண் : 012 Poll_c10முதியோர் இல்லங்கள் பெருக காரணம்? போட்டிக்கட்டுரை எண் : 012 Poll_m10முதியோர் இல்லங்கள் பெருக காரணம்? போட்டிக்கட்டுரை எண் : 012 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
முதியோர் இல்லங்கள் பெருக காரணம்? போட்டிக்கட்டுரை எண் : 012 Poll_c10முதியோர் இல்லங்கள் பெருக காரணம்? போட்டிக்கட்டுரை எண் : 012 Poll_m10முதியோர் இல்லங்கள் பெருக காரணம்? போட்டிக்கட்டுரை எண் : 012 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
முதியோர் இல்லங்கள் பெருக காரணம்? போட்டிக்கட்டுரை எண் : 012 Poll_c10முதியோர் இல்லங்கள் பெருக காரணம்? போட்டிக்கட்டுரை எண் : 012 Poll_m10முதியோர் இல்லங்கள் பெருக காரணம்? போட்டிக்கட்டுரை எண் : 012 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதியோர் இல்லங்கள் பெருக காரணம்? போட்டிக்கட்டுரை எண் : 012


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 18, 2010 9:47 pm

போட்டிக்கட்டுரை எண் : 012

முதியோர் இல்லங்கள் பெருக காரணம்?


முன்னுரை:

வான் புகழ் வள்ளுவர் பிறந்த நம் தமிழகம்தான் நாகரீகத்தில் உலகின் முன்னோடியாய் திகழ்ந்தது ஒரு காலத்தில். இன்றும்தான்... குடும்பம் என்றால் என்ன, அது எப்படி இருக்க வேண்டும் என்று உலகத்திற்கே கற்றுக்கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள். நமது இந்திய தேசம் மட்டுமே கூட்டுக் குடும்பத்திற்கு பெயர்பெற்றது. அப்படிப்பட்ட கூட்டுக்குடும்ப முறை இன்று நம் சந்ததியினர் ஏட்டில் மட்டுமே படிக்கக் கூடிய சூழ்நிலை உருவாகிவிட்டது. இதற்கான காரணம் தான் என்ன என்பதை காணும்போதுதான் முதியோர் இல்லங்கள் பெருக காரணம் என்ன என்பதன் விடை கிடைக்கிறது.


முதியோர் என்பவர்கள் யார்?

முதியோர்கள் என்பவர்கள், இன்றைய இளையசமுதாயத்தினரே நாளைய முதியோர்களாக வருகிறார்கள். ஒரு தந்தையால் தூக்கி வளர்க்கப்பட்ட மகன் தனது தந்தையின் செயல்களை கூர்ந்து நோக்குகிறான். அந்த தந்தையின் செயல் வடிவிலேயே அந்த மகனும் வளர்கிறான். தனது தந்தை செய்யும் செயல்களை நன்றாக கவனிக்கின்றான். நாம் நமது தாய் தந்தையை கவனிக்காது விட்டால் நம் பிள்ளைகள் கண்டிப்பாக நம்மை வயது முதிர்ந்த காலத்தில் கவனிக்க மாட்டார்கள் என்பதே உண்மை.


காலமாற்றம்:

இன்றில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன்பு தகவல் தொழில்நுட்பம் வளராத காலம். அந்த காலத்தைவிட தற்போது முதியோர் இல்லத்திற்கு அனுப்பப்படும் முதியோர்களின் விழுக்காடு மிகவும் அதிகரித்துள்ளது. காரணம் தொலைகாட்சி பெட்டிகளில் வரும் மக்களை சீர்குலைக்கும் நாடகங்களே என்றால் அது மிகை அல்ல. குடும்பப் பெண்களையே குறி வைத்து எடுக்கப்படும் தமிழ் நாடகங்கள் ஒரு நல்ல குடும்பத்தயே சீரழித்து விடுகிறது. முன்பெல்லாம் நாம் தொலை பேசியில் பேசும்போது வீட்டில் குழந்தைகள் யாரவது போனை எடுப்பார்கள். போன் பேசுபவர் "தம்பி நான் மாமா பேசுகிறேன் நல்ல இருக்கிறாயா? அப்பா இருக்காங்களா?" என்றெல்லாம் பேசுவார்கள். அதே போன்று குடும்பத்தில் உள்ள அனைவர்களிடமும் பேசிவிட்டுத்தான் போனை வைப்பார்கள். அப்போது குடும்ப உறுப்பினர்களின் சொந்தம் பந்தம் வளர்கிறது. கோடை விடுமுறைகளில் பிள்ளைகளை சொந்த ஊருக்கும், சொந்தக்காரர்கள் வீட்டிற்கும் அனுப்பி வைப்பார்கள். விடுமுறை முடிந்து திரும்பும்போது கண்ணீருடன் விடைபெறுவார்கள். ஆனால் இந்த காலத்தில் விருந்தினர் வந்தால் எத்தனை நாள் தங்குவீர்கள்? எப்போது போவீர்கள்? என்ற வினாக்களே வருகின்றன. மீண்டும் அப்படி ஒரு சூழ்நிலையை உருவாக்க நாம் அனைவரும் நம்மால் முடிந்ததை செய்யவேண்டும். ஏனெனில் விருந்தோம்பல் என்பது தமிழனின் இரத்தத்தில் கலந்த ஒன்று. அப்படிப்பட்ட தமிழர்கள் முதியோர்களை முதியோர் இல்லத்திற்கு அனுப்பும் எண்ணம் வரலாமா? கூடவே கூடாது...


விலைவாசி:

மட்டற்ற விலைவாசி ஏற்றம் இன்றைய மக்களை மிகவும் வாட்டி வதைக்கிறது. முதியோர் இல்லங்களுக்கு பெற்றவர்கள் அனுப்பப்படுவதற்கு இதுவும் ஒரு காரணம். பசி என்ற ஒன்றும் தனக்கென ஒரு துணையும் (மனைவி அல்லது கணவன் அதாவது வயிற்றுப் பசி மற்றொன்று உடல் பசி ) இருப்பதனால்தான் உலகத்தில் மனிதன் வாழ்வதற்கு போராடுகிறான். இவைகள் இரண்டும் இல்லையென்றால் உலகம் பாறையாக மாறிவிடும். அப்படிப்பட்ட சூழலில் வாழும் மனிதனின் வருமானம் போதுமானதாக இல்லாவிட்டால் அந்த குடும்பத்தில் பிரச்சனைகள் ஆரம்பமாகிவிடும். இதில் பெரும்பாலும் பாதிக்கப்படுவது முதியோர்களே! ஆனால் முதியோர்கள் தங்கள் கையில் பணமோ அல்லது சொத்துக்களோ இருப்பின் அவர்களின் நிலைமையே வேறு! அரசாங்கம் விலைவாசியை குறைத்தாலே நடுத்தர மக்கள் வாழ்க்கையில் ஒழி வீசும்.


வியாபாரம்:

இந்த நவீன காலத்தில் பணம் சம்பாதிப்பதற்காக எப்படிஎல்லமோ சிந்திக்கிறார்கள். அரசு உத்தரவுடன் ஆரம்பிக்கப்படும் முதியோர் இல்லங்கள் ஒருபக்கம் வெளிநாட்டு பணத்தைக்கொண்டு ஆரம்பிக்கப்படும் இல்லங்கள், சுய லாபத்திற்காக ஆரம்பிக்கப்படும் இல்லங்கள் என எத்தனயோ வழிகளில் ஆரம்பிக்கப்படுகின்றன. தாய் தகப்பனை கடைசி காலத்தில் கவனிக்காமல் இருப்பது சட்ட விரோதம் என்று அரசு அறிவித்தும், தான் கொடுமைப்படுத்தப் படுகிறோம் என்று எந்த பெற்றோரும் தான் பிள்ளைகள் மீது புகார் செய்வதில்லை. ஏனென்றால் பெற்ற பாசம். ஆனால் அது பிள்ளைகளுக்கு இல்லையே! கேட்டால் அது குடும்ப சூழ்நிலை நான் என்ன செய்வது என்கிறார்கள். இருக்கிற விலைவாசியில் நங்கள் குடியிருக்கும் வீட்டிற்கு வாடகைகூட செலுத்துவதற்கு சிரமப்படுகிறோம். எங்களுக்கே எங்கள் வீடு போதுமானதாக இல்லை. என்ன செய்வது! அதனால்தான் அப்பாவை சுதந்திரமாக இருக்கட்டும் என்று முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டேன் என்று சொல்லும் எத்தனை பேர்களை பார்க்கிறோம். வியாபார நோக்கத்தில் ஆரம்பிக்கப்படும் முதியோர் இல்லங்கள் கவர்சிகரமாக விளம்பரம் செய்கிறார்கள். சிறிய குழப்பத்தில் இருப்பவர்கள் கூட உடனே அதுதான் சரி என்று பெற்றவர்களை உடனடியாக முதியோர் இல்லத்திற்கு அனுப்பிவிடுகிறார்கள்.


விழிப்புணர்ச்சி:

சமுதாயத்தில் இதுகுறித்த விழிப்புணர்ச்சியை அரசே முன்னின்று செயல்படுத்த வேண்டும். ஒவ்வொரு பெற்றோரும் தனது இளமை பருவத்தில் பட்ட அவதிகளை (நல்லவற்றுக்கானது மட்டும் ) தனது பிள்ளைகளுக்கு சொல்லித்தர வேண்டும். பணத்தின் அருமை, அவதி என்றால் என்ன? உறவினர்கள் யார்? மற்றவர்களுக்கு நாம் எப்படி மரியாதையை செலுத்தவேண்டும்? நட்பு, அன்பு,பாசம் போன்றவற்றை குழந்தை பருவத்தில் இருந்தே நாம் கற்றுக்கொடுக்க வேண்டும். பிற்காலத்தில் அவர்களை நாம் குறை கூறி என்ன பயன்? தென்னை மரத்தை நட்டால் இளநீர்தான் கிடைக்கும். ஆகவே நமது குழந்தைகளை தென்னம் பிள்ளைகளாக வளர்க்க வேண்டும். தமிழில் ரோஜாவனம் என்றொரு திரைப்படம். மிகவும் அருமையாக எடுக்கப்பட்ட ஒரு படம். இது போன்ற சமூக சிந்தனையுடன் கூடிய பொழுதுபோக்கு படங்களை நாம் ஊக்குவிக்க வேண்டும். அரசு இதுபோன்ற குறும் படங்களை எடுத்து வெளியிடவேண்டும். பொது மக்களின் உணர்வுகளை தூண்ட வேண்டும். அப்படியாவது வருங்கால சந்ததியினருக்கு பந்த பாசத்தைப் பற்றி தெரிந்துகொள்ள ஒரு வாய்ப்பாக அமையட்டும்.

குழந்தைகளுக்காக நேரத்தை செலவிடுங்கள்:

விலைவாசி ஏற்றமும், அரசியல்வாதிகளின் சுயநலங்களும் சாதாரண மக்களை மிகவும் தினரச்செய்கின்றன. ஆகவே ஒரு நபரின் வருமானம் பற்றாக்குறையாகி குடும்பத்தில் கணவனும் மனைவியும் வேலைக்கு சென்றால்தான் குடும்பம் நடத்த முடியும் என்ற சூழ்நிலையில் தங்கள் பெற்ற பிஞ்சி குழந்தைகளை கான்வென்ட், அங்கன்வாடிகளில் விட்டுவிட்டு வேலைக்கு ஓடுகிறார்கள். பாவம் அந்த குழந்தைகள்.

நமது ஊர்களில் "குளுவார்கள்" என்ற நாடோடி கூட்டத்தை பார்க்கலாம். அவர்களை நரிகுறவர்கள் என்றும் அழைப்பதுண்டு. நாகரீகத்தை சிறிதும் அறியாதவர்கள். கல்விக்கூடங்களே அவர்கள் செல்வதில்லை. ஆனால் கூட்டுக்குடும்ப வாழ்க்கையை இன்றும் மிக மிக மகிழ்ச்சியுடன் கழிப்பவர்கள் அவர்களேயன்றி வேறு யாரும் இல்லை என்பதே உண்மை. அவர்கள் தங்கள் குழந்தைகளை தங்கள் உடம்பிலேயே தொட்டில் கட்டி நடந்து செல்வார்கள். அதுபோன்று நாகரீகம் தெரிந்த நாம் இல்லாவிட்டாலும் நாம் குழந்தைகளுக்கு பாசத்தை ஊட்டுங்கள். பிற்காலத்தில் பெற்றோர்களாகிய நீங்கள் சந்தோசமாக பேரன் பேத்திகளுடன் மகிழ்ச்சியாக வாழலாம். ஆகவே உங்கள் குழந்தைகளுடன் போதுமான அளவு நேரத்தை செலவிடுங்கள்.

முடிவுரை:

இந்த உலகம் தோன்றி எத்தனயோ கோடி ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னும் எத்தனையோ கோடி ஆண்டுகள் இந்த உலகம் இருக்கலாம். இருந்தபோதிலும் மனிதனின் வாழ்க்கை என்னவோ சுமார் எழுபது ஆண்டுகள்தான். இதில் 35 ஆண்டுகள் தூங்கி கழிக்கிறோம். பதினைந்து ஆண்டுகள் விபரம் அறியாதவர்களாக இருக்கிறோம். மீதம் இருப்பது இருபது ஆண்டுகள். இதில் அறுபது வயது முதல் எழுபது வயது வாழ்க்கை ஏதோவாழ்கிறோம் என்ற நிலைதான். உண்மையான வாழ்க்கை பத்தே பத்து ஆண்டுகள்தான். இந்த பத்து ஆண்டுகளை நன்றாக வாழ்வோம் என்று ஒவ்வொருவரும் சபதம் எடுக்க வேண்டும். சங்ககால தமிழ்க் குடும்பங்களைப்போல வாழ்ந்திட ஆசைப்படுவோம். முதியோர்கள் நம்மை பெற்றவர்கள். நமக்கு வழிகாட்டிகள். அவர்கள் நடப்பில் குழந்தைக்கு சமமானவர்கள். குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று என்று நாம் முன்னோர்கள் சொல்லிச் சென்றதை நாம் மறந்து விடல் கூடாது.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Jun 18, 2010 9:54 pm

அருமையான சிந்தனை.... அருமையான விளக்கங்கள்.... வழிக்காட்டுதல் நமக்கு எத்தனை முக்கியம் எந்த ஒரு செயல் செய்யத்தொடங்குமுன் மேலதிகாரி முதல் எத்தனையோ பேர்களை கேட்கிறோம் ஐடியா என்ற பெயரில்..... வீட்டில் இருக்கும் தாய் தந்தையரை மதித்து அவர்களிடம் கேட்டால் எத்தனை சொல்வார்கள் நல்ல கருத்துக்கள் அனுபவங்கள் எல்லாமே நமக்கு பாடமாகும் விருட்சகங்கள்....

அன்பு பாராட்டுக்கள் நண்பரே



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 18, 2010 10:12 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Jun 18, 2010 10:21 pm

மிக அதிக விவரங்களுடன் அருமையாக எழுதியுள்ளார். வாழ்த்துகள்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Jun 27, 2010 4:52 pm

உண்மையை புட்டு புட்டு வைக்கிறார்,
நல்ல கட்டுரை....வாழ்த்துகள்!!!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Jun 27, 2010 6:06 pm

மிக அருமையான கட்டுரை.சரியான பாதையில் ஆரம்பிச்சு SARIYAA முடிஞ்சும் இருக்கு. பாராட்டுகள் நண்பரே/நண்பியே




[You must be registered and logged in to see this link.]
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Sun Jun 27, 2010 6:08 pm

அருமை அருமை..பராட்டுக்கள்



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sun Jun 27, 2010 8:42 pm

மஞ்சுபாஷிணி wrote:அருமையான சிந்தனை.... அருமையான விளக்கங்கள்.... வழிக்காட்டுதல் நமக்கு எத்தனை முக்கியம் எந்த ஒரு செயல் செய்யத்தொடங்குமுன் மேலதிகாரி முதல் எத்தனையோ பேர்களை கேட்கிறோம் ஐடியா என்ற பெயரில்..... வீட்டில் இருக்கும் தாய் தந்தையரை மதித்து அவர்களிடம் கேட்டால் எத்தனை சொல்வார்கள் நல்ல கருத்துக்கள் அனுபவங்கள் எல்லாமே நமக்கு பாடமாகும் விருட்சகங்கள்....

அன்பு பாராட்டுக்கள் நண்பரே
[You must be registered and logged in to see this image.]



தீதும் நன்றும் பிறர் தர வாரா [You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக