புதிய பதிவுகள்
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தெய்வப் புலவர் சேக்கிழார்! Poll_c10தெய்வப் புலவர் சேக்கிழார்! Poll_m10தெய்வப் புலவர் சேக்கிழார்! Poll_c10 
79 Posts - 43%
ayyasamy ram
தெய்வப் புலவர் சேக்கிழார்! Poll_c10தெய்வப் புலவர் சேக்கிழார்! Poll_m10தெய்வப் புலவர் சேக்கிழார்! Poll_c10 
62 Posts - 34%
i6appar
தெய்வப் புலவர் சேக்கிழார்! Poll_c10தெய்வப் புலவர் சேக்கிழார்! Poll_m10தெய்வப் புலவர் சேக்கிழார்! Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
தெய்வப் புலவர் சேக்கிழார்! Poll_c10தெய்வப் புலவர் சேக்கிழார்! Poll_m10தெய்வப் புலவர் சேக்கிழார்! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
தெய்வப் புலவர் சேக்கிழார்! Poll_c10தெய்வப் புலவர் சேக்கிழார்! Poll_m10தெய்வப் புலவர் சேக்கிழார்! Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
தெய்வப் புலவர் சேக்கிழார்! Poll_c10தெய்வப் புலவர் சேக்கிழார்! Poll_m10தெய்வப் புலவர் சேக்கிழார்! Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
தெய்வப் புலவர் சேக்கிழார்! Poll_c10தெய்வப் புலவர் சேக்கிழார்! Poll_m10தெய்வப் புலவர் சேக்கிழார்! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
தெய்வப் புலவர் சேக்கிழார்! Poll_c10தெய்வப் புலவர் சேக்கிழார்! Poll_m10தெய்வப் புலவர் சேக்கிழார்! Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
தெய்வப் புலவர் சேக்கிழார்! Poll_c10தெய்வப் புலவர் சேக்கிழார்! Poll_m10தெய்வப் புலவர் சேக்கிழார்! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
தெய்வப் புலவர் சேக்கிழார்! Poll_c10தெய்வப் புலவர் சேக்கிழார்! Poll_m10தெய்வப் புலவர் சேக்கிழார்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தெய்வப் புலவர் சேக்கிழார்! Poll_c10தெய்வப் புலவர் சேக்கிழார்! Poll_m10தெய்வப் புலவர் சேக்கிழார்! Poll_c10 
79 Posts - 43%
ayyasamy ram
தெய்வப் புலவர் சேக்கிழார்! Poll_c10தெய்வப் புலவர் சேக்கிழார்! Poll_m10தெய்வப் புலவர் சேக்கிழார்! Poll_c10 
62 Posts - 34%
i6appar
தெய்வப் புலவர் சேக்கிழார்! Poll_c10தெய்வப் புலவர் சேக்கிழார்! Poll_m10தெய்வப் புலவர் சேக்கிழார்! Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
தெய்வப் புலவர் சேக்கிழார்! Poll_c10தெய்வப் புலவர் சேக்கிழார்! Poll_m10தெய்வப் புலவர் சேக்கிழார்! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
தெய்வப் புலவர் சேக்கிழார்! Poll_c10தெய்வப் புலவர் சேக்கிழார்! Poll_m10தெய்வப் புலவர் சேக்கிழார்! Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
தெய்வப் புலவர் சேக்கிழார்! Poll_c10தெய்வப் புலவர் சேக்கிழார்! Poll_m10தெய்வப் புலவர் சேக்கிழார்! Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
தெய்வப் புலவர் சேக்கிழார்! Poll_c10தெய்வப் புலவர் சேக்கிழார்! Poll_m10தெய்வப் புலவர் சேக்கிழார்! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
தெய்வப் புலவர் சேக்கிழார்! Poll_c10தெய்வப் புலவர் சேக்கிழார்! Poll_m10தெய்வப் புலவர் சேக்கிழார்! Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
தெய்வப் புலவர் சேக்கிழார்! Poll_c10தெய்வப் புலவர் சேக்கிழார்! Poll_m10தெய்வப் புலவர் சேக்கிழார்! Poll_c10 
1 Post - 1%
prajai
தெய்வப் புலவர் சேக்கிழார்! Poll_c10தெய்வப் புலவர் சேக்கிழார்! Poll_m10தெய்வப் புலவர் சேக்கிழார்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெய்வப் புலவர் சேக்கிழார்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon May 26, 2014 7:30 am

தெய்வப் புலவர் சேக்கிழார்! OqyG3kQTLKwrOxSzXyXW+sekkizhaar

தில்லைவாழ் அந்தணரே முதலாகச் சீர்படைத்த
தொல்லையதாம் திருத்தொண்டத் தொகையடியார் பதம்போற்றி
ஒல்லையவர் புராணகதை உலகறிய விரித்துரைத்த
செல்வம்மலி குன்றத்தூர்ச் சேக்கிழார் அடிபோற்றி


சேர, சோழ, பாண்டிய மண்டலங்களோடு கொங்கு மண்டலம், தொண்டை மண்டலம் ஆகியவற்றுடன் ஐந்து மண்டலங்களாகப் பண்டைத் தமிழகம் விளங்கிற்று. இது தென்னார்க்காடு மாவட்டத்தின் வட பகுதி தொடங்கி, சித்தூர் மாவட்டம் வரை விரிந்து பரந்து விளங்கியது. சோழமன்னர் ஆட்சியில் சயங்கொண்ட சோழமண்டலம் என வழங்கப்பெற்றது. பாலாறு பாய்ந்து வளம்பெருக்கும் இந்நாடு சோழமன்னர்களின் ஆட்சிக்காலத்தில் இருபத்துநான்கு கோட்டங்களாகப் பகுக்கப்பட் டிருந்தது. சோழமன்னன் கரிகாற்பெருவளத்தான் தொண்டை மண்ட லத்தை வளப்படுத்த நாற்பத்தெண்ணாயிரம் வேளாளர் குடும்பங் களை இந்நாட்டில் குடியேற்றினான்.

இமவான் மகளாகிய பார்வதிதேவி தொண்டை நாட்டில், காஞ்சி மாநகரில், கம்பையாற்றில் மணலால் சிவலிங்கம் அமைத்துப் பூசித்தார். பெருமான் அவரோடு திருவிளையாடல் புரியத் திருவுளங் கொண்டு கம்பை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டுவருமாறு செய் தருளினார். அம்பிகை அதனைக் கண்டு சிவலிங்கம் கரைந்து சிதை யாமலிருத்தற்பொருட்டு அச்சிவலிங்கத்தைத் தம் இரு கைகளாலும் மார்போடு தழுவினார். பெருமான் மனங் குழைந்தவராய் அம்மை யின் தனத் தழும்பும் கைவளைத் தழும்பும் தன்மீது தோன்ற வெளிப்பட்டு அருள் புரிந்ததோடு அம்பிகையிடம் இரு நாழி நெல் லளித்து, அதனைக் கொண்டு அனைத்து அறங்களையும் செய்து கொண்டு இத்தலத்தில் இருக்க எனக் கூறி மறைந்தார். அம்பிகை அந்நெல்லை அந்நாட்டு வேளாளர்களிடம் அளித்து, விளைத்துப் பல்வகை அறங்களையும் பாங்குறச்செய்து வந்தாள்.
(தொடரும்)

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon May 26, 2014 9:06 am

தெய்வப் புலவர் சேக்கிழார் பற்றி மேலும் அறிந்துகொள்ள தொடரட்டும் உங்கள் தொடர்!



தெய்வப் புலவர் சேக்கிழார்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதெய்வப் புலவர் சேக்கிழார்! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தெய்வப் புலவர் சேக்கிழார்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue May 27, 2014 10:59 pm

தொண்டை மண்டல வேளாண் குடியினர் ஏரால் எண்டிசை யிலும் புகழ்வளர்த்ததோடு வாய்மையிலும் வழுவாது வாழ்ந்து வந்தனர். முற்பிறப்பில் தன் மனைவியை வஞ்சித்துக் கொன்ற அந்தணன் ஒருவன், இப்பிறப்பில் வணிகனாய்த் தோன்றி, செல்வச் செழிப்போடு வாழ்ந்து வந்தான். இறந்த அவன் மனைவி தன்னைக் கொன்ற கணவனை வஞ்சித்துக் கொல்லும் நோக்கோடு பேயாய் அவனைப் பின் தொடர்ந்து வந்தாள். வணிகன் பழையனூரை அடைந்தபோது, அப்பேய், அழகிய பெண் உருவத்தோடு அவன் முன் தோன்றி, அவன் மனைவியாய் அவனோடு உடனுறைய முற்பட்டது. வணிகன் ஐயுற்று அவளை ஏற்க மறுத்தான்.

அப்பெண் அவ்வூர் வேளாண் அவையினரைக் கூட்டி முறையிட்டாள். வேளாளர், வணிகனைச் சமாதானப்படுத்தி, அவளால் ஏதேனும் தீங்கு நேரின் நாங்கள் அனைவரும் தீப்பாய்ந்து உயிர் துறப்போம் என வணிகனைத் தெருட்டி உடனுறையச் செய்தனர். அன்றிரவு பேய்ப்பெண் வணிகனைக் கொன்று மறைந்தாள். மறுநாள் காலை வணிகன் பேய்ப் பெண்ணால் இறந்த செய்தி அறிந்து, தாங்கள் சொன்ன சொல்லைக் காப்பாற்றும் வகையில் அனைவரும் தீப்பாய்ந்து உயிர் துறந்தனர். தொண்டை நாட்டு வேளாண்குடியினர், வாய்மையில் வழுவா தவர் என்பதற்கு இது சான்றாகும்.

தொண்டைநன்னாடு அருளாளர்களையும் அறிஞர்கள் பலரை யும்தமிழுலகத்திற்குத் தந்த பெருமையுடையது. தொண்டைவள நாட்டில் விளங்கிய இருபத்து நான்கு கோட்டங்களுள் ஒன்றான புலியூர்க் கோட்டத்தில் குன்றைவள நாட்டின் தலைநகராக விளங்கியது குன்றத்தூர். இவ்வூர் சென்னையைச் சார்ந்த போரூருக்கு அருகிலுள்ளது.

குன்றத்தூரில், சோழ மன்னன் கரிகாலனால் குடியேற்றப்பட்ட கூடல்கிழான், புரிசைகிழான் போன்ற வேளாளர் குடும்பங்களில் சேக்கிழார் குடியும் ஒன்றாகும். சோழமன்னர்களால் நன்கு மதிக்கப்பட்ட இக்குடியில், அருண்மொழித்தேவரும் அவரது தம்பியார் பாலறாவாயரும் தோன்றினார்கள். பெற்றோர் தம்பிள்ளைகட்கு இராஜசோழனின் இளமைப் பெயராகிய அருண்மொழித்தேவர் என்ற பெயரை யும், ஞானசம்பந்தரின் திருப்பெயராகிய பாலறாவாயர் என்ற பெய ரையும் வைத்துள்ளமை அவர்கட்கு இராஜராஜன் மீதும் ஞானசம்பந் தர் மீதும் கொண்டிருந்த பத்திமையை வெளிப்படுத்தும்.

(தொடரும்)

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jun 28, 2014 1:55 pm

தெய்வப் புலவர் சேக்கிழார்! 103459460 பாடகன் அன்பு மலர் 
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக