புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 2 Poll_c10சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 2 Poll_m10சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 2 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 2 Poll_c10சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 2 Poll_m10சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 2 Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 2 Poll_c10சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 2 Poll_m10சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 2 Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 2 Poll_c10சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 2 Poll_m10சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 2 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 2 Poll_c10சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 2 Poll_m10சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 2 Poll_c10சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 2 Poll_m10சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 2 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 2 Poll_c10சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 2 Poll_m10சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 2 Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 2 Poll_c10சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 2 Poll_m10சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 2 Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 2 Poll_c10சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 2 Poll_m10சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 2 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 2 Poll_c10சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 2 Poll_m10சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு...


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Jun 15, 2014 12:11 am

First topic message reminder :

என்னதான் இருள்புயல் அடித்தாலும்
கதிர்க் கிரண வாளெடுத்து
அப்புயலின் கழுத்தைப் பொசுக்கென்று அறுக்கும்

சூரியன் அமரமுடியாத கிளைகளிலும் இலைகளிலும்
நுண்ணறிவுப் புழைகளிலும்
நூதனமாய் அமர்ந்து நுரைத்துப் பொங்கிச் சிரிக்கும்

பேணவே முடியாதப் பேய்நிமிடங்களில்கூட
ப்ரியம் தளர்வின்றி தலைகோதும்

உலகம் பார்க்கவேவியலாத ஓர் மர்மதேசத்தில்
உயர்விவாசாயக் குணத்தோடு
உள்ளுக்குள்ளேயே களைபறித்து உரமிடும்

மழை கேட்டால் போதும்
மழைநாட்டையே மனதிலும் மண்ணிலும் உருளவிடும்

பால்வேறுபாடுகள் உடையும்
பகைக்கூறுகள் கிழியும்
பாஷாந்திரம் அழியும்
தேசாந்திரச் சட்டை அவிழும்
திமிரே அம்மணமாகும்
திசைகளெட்டும் திருவிழா வெளிச்சம் அணியும்

கண்களில் மினுக்கும் நீரில்
காதல்-அன்பை மட்டுமே இருப்பு வைக்கும்
கனவிலும் தன்னைக் காவிட்டுக்
கனத்தப் புன்சிரிப்பைக் கண்ணுக்குள் தேக்கும்

எத்தனை சொந்தங்கள் இணைந்தாலும் பிணைந்தாலும்
எண்ணெய்-தண்ணீர்-கண்ணாடி போல
நம்மையே நமக்குக் காட்டுவது நட்பு மட்டும்தானே

செத்துபோன பின்பும்
உயிர் சிரித்துப்பேசிக்கொண்டிருக்கும் நட்புடன்

நட்பு நாட்டுடைமை ஆகட்டும்…நன்றி.
ஆனால்
நண்பன் மட்டும் பொதுவுடைமைத் தனிவுடைமை!



சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 2 224747944

சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 2 Rசிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 2 Aசிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 2 Emptyசிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 2 Rசிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jun 16, 2014 5:12 pm


எல்லாம் நல்லா இருக்கு

இது புரியல?

ஆனால் நண்பன் மட்டும் பொதுவுடைமைத் தனிவுடைமை! wrote:



ஏன் யார் வரனும்?



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Jun 16, 2014 5:39 pm

ஜாஹீதாபானு wrote:
எல்லாம் நல்லா இருக்கு

இது புரியல?

ஆனால் நண்பன் மட்டும் பொதுவுடைமைத் தனிவுடைமை! wrote:



ஏன் யார் வரனும்?
மேற்கோள் செய்த பதிவு: 1069333

இப்டி ஆளுங்க நெரஞ்சி நின்னாதானே கடை யேவாரம் களை கட்டும்...

எல்லோருக்கும் சொந்தமானதுதான் என்றாலும் அது நமக்கானதாகிவிட்டால் அது தனிவுடைமை ஆகிவிடும்...அதைத்தான் பொதுவுடைமைத் தனிவுடைமை என்றேன்...
(என்னமா கேள்வி கேட்குறாங்கப்பா...)



சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 2 224747944

சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 2 Rசிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 2 Aசிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 2 Emptyசிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 2 Rசிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jun 16, 2014 5:50 pm

ரா.ரா3275 wrote:
ஜாஹீதாபானு wrote:
எல்லாம் நல்லா இருக்கு

இது புரியல?

ஆனால் நண்பன் மட்டும் பொதுவுடைமைத் தனிவுடைமை! wrote:



ஏன் யார் வரனும்?
மேற்கோள் செய்த பதிவு: 1069333

இப்டி ஆளுங்க நெரஞ்சி நின்னாதானே கடை யேவாரம் களை கட்டும்...

எல்லோருக்கும் சொந்தமானதுதான் என்றாலும் அது நமக்கானதாகிவிட்டால் அது தனிவுடைமை ஆகிவிடும்...அதைத்தான் பொதுவுடைமைத் தனிவுடைமை என்றேன்...
(என்னமா கேள்வி கேட்குறாங்கப்பா...)
மேற்கோள் செய்த பதிவு: 1069338

நாங்க படிக்காதவங்க புரியாம கேள்வி கேட்போம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Jun 16, 2014 5:52 pm

ஜாஹீதாபானு wrote:
ரா.ரா3275 wrote:
ஜாஹீதாபானு wrote:
எல்லாம் நல்லா இருக்கு

இது புரியல?

ஆனால் நண்பன் மட்டும் பொதுவுடைமைத் தனிவுடைமை! wrote:



ஏன் யார் வரனும்?
மேற்கோள் செய்த பதிவு: 1069333

இப்டி ஆளுங்க நெரஞ்சி நின்னாதானே கடை யேவாரம் களை கட்டும்...

எல்லோருக்கும் சொந்தமானதுதான் என்றாலும் அது நமக்கானதாகிவிட்டால் அது தனிவுடைமை ஆகிவிடும்...அதைத்தான் பொதுவுடைமைத் தனிவுடைமை என்றேன்...
(என்னமா கேள்வி கேட்குறாங்கப்பா...)
மேற்கோள் செய்த பதிவு: 1069338

நாங்க படிக்காதவங்க புரியாம கேள்வி கேட்போம்
மேற்கோள் செய்த பதிவு: 1069343

பாட்டி...உங்க அறிவுக்கும் அனுபவத்துக்கும் முன்னால நாங்கள்லாம் பச்சா...பச்சா...



சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 2 224747944

சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 2 Rசிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 2 Aசிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 2 Emptyசிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 2 Rசிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jun 16, 2014 5:53 pm

ரா.ரா3275 wrote:
ஜாஹீதாபானு wrote:
ரா.ரா3275 wrote:
ஜாஹீதாபானு wrote:
எல்லாம் நல்லா இருக்கு

இது புரியல?





ஏன் யார் வரனும்?
மேற்கோள் செய்த பதிவு: 1069333

இப்டி ஆளுங்க நெரஞ்சி நின்னாதானே கடை யேவாரம் களை கட்டும்...

எல்லோருக்கும் சொந்தமானதுதான் என்றாலும் அது நமக்கானதாகிவிட்டால் அது தனிவுடைமை ஆகிவிடும்...அதைத்தான் பொதுவுடைமைத் தனிவுடைமை என்றேன்...
(என்னமா கேள்வி கேட்குறாங்கப்பா...)
மேற்கோள் செய்த பதிவு: 1069338

நாங்க படிக்காதவங்க புரியாம கேள்வி கேட்போம்
மேற்கோள் செய்த பதிவு: 1069343

பாட்டி...உங்க அறிவுக்கும் அனுபவத்துக்கும் முன்னால நாங்கள்லாம் பச்சா...பச்சா...
மேற்கோள் செய்த பதிவு: 1069344

அட போப்பா சும்மா காமெடி பண்ணிக்கிட்டு  அய்யோ, நான் இல்லை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Jun 16, 2014 5:54 pm

ஜாஹீதாபானு wrote:
ரா.ரா3275 wrote:
ஜாஹீதாபானு wrote:
எல்லாம் நல்லா இருக்கு

இது புரியல?

ஆனால் நண்பன் மட்டும் பொதுவுடைமைத் தனிவுடைமை! wrote:



ஏன் யார் வரனும்?
மேற்கோள் செய்த பதிவு: 1069333

இப்டி ஆளுங்க நெரஞ்சி நின்னாதானே கடை யேவாரம் களை கட்டும்...

எல்லோருக்கும் சொந்தமானதுதான் என்றாலும் அது நமக்கானதாகிவிட்டால் அது தனிவுடைமை ஆகிவிடும்...அதைத்தான் பொதுவுடைமைத் தனிவுடைமை என்றேன்...
(என்னமா கேள்வி கேட்குறாங்கப்பா...)
மேற்கோள் செய்த பதிவு: 1069338

நாங்க படிக்காதவங்க புரியாம கேள்வி கேட்போம்
மேற்கோள் செய்த பதிவு: 1069343

நெஜமா பாட்டி...நீங்கள்லாம் பெரிய ஆளுங்க...



சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 2 224747944

சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 2 Rசிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 2 Aசிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 2 Emptyசிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 2 Rசிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jun 16, 2014 5:58 pm

ரா.ரா3275 wrote:
ஜாஹீதாபானு wrote:
ரா.ரா3275 wrote:
ஜாஹீதாபானு wrote:
எல்லாம் நல்லா இருக்கு

இது புரியல?

ஆனால் நண்பன் மட்டும் பொதுவுடைமைத் தனிவுடைமை! wrote:



ஏன் யார் வரனும்?
மேற்கோள் செய்த பதிவு: 1069333

இப்டி ஆளுங்க நெரஞ்சி நின்னாதானே கடை யேவாரம் களை கட்டும்...

எல்லோருக்கும் சொந்தமானதுதான் என்றாலும் அது நமக்கானதாகிவிட்டால் அது தனிவுடைமை ஆகிவிடும்...அதைத்தான் பொதுவுடைமைத் தனிவுடைமை என்றேன்...
(என்னமா கேள்வி கேட்குறாங்கப்பா...)
மேற்கோள் செய்த பதிவு: 1069338

நாங்க படிக்காதவங்க புரியாம கேள்வி கேட்போம்
மேற்கோள் செய்த பதிவு: 1069343

நெஜமா பாட்டி...நீங்கள்லாம் பெரிய ஆளுங்க...
மேற்கோள் செய்த பதிவு: 1069346

ஆமாமா உங்கள விட வயசுல பெரியவ தான்ஜாலி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Jun 20, 2014 9:41 pm

ஜாஹீதாபானு wrote:
ரா.ரா3275 wrote:
ஜாஹீதாபானு wrote:
ரா.ரா3275 wrote:
ஜாஹீதாபானு wrote:
எல்லாம் நல்லா இருக்கு

இது புரியல?

ஆனால் நண்பன் மட்டும் பொதுவுடைமைத் தனிவுடைமை! wrote:



ஏன் யார் வரனும்?
மேற்கோள் செய்த பதிவு: 1069333

இப்டி ஆளுங்க நெரஞ்சி நின்னாதானே கடை யேவாரம் களை கட்டும்...

எல்லோருக்கும் சொந்தமானதுதான் என்றாலும் அது நமக்கானதாகிவிட்டால் அது தனிவுடைமை ஆகிவிடும்...அதைத்தான் பொதுவுடைமைத் தனிவுடைமை என்றேன்...
(என்னமா கேள்வி கேட்குறாங்கப்பா...)
மேற்கோள் செய்த பதிவு: 1069338

நாங்க படிக்காதவங்க புரியாம கேள்வி கேட்போம்
மேற்கோள் செய்த பதிவு: 1069343

நெஜமா பாட்டி...நீங்கள்லாம் பெரிய ஆளுங்க...
மேற்கோள் செய்த பதிவு: 1069346

ஆமாமா உங்கள விட வயசுல பெரியவ தான்ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1069348


அப்ப்ப்ப்பா...உண்மைய உண்மையா சொல்லீட்டிங்க பாட்டி...



சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 2 224747944

சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 2 Rசிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 2 Aசிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 2 Emptyசிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 2 Rசிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Jun 21, 2014 9:28 am

பேணவே முடியாதப் பேய்நிமிடங்களில்கூட
ப்ரியம் தளர்வின்றி தலைகோதும்


உலகம் பார்க்கவேவியலாத ஓர் மர்மதேசத்தில்
உயர்விவாசாயக் குணத்தோடு
உள்ளுக்குள்ளேயே களைபறித்து உரமிடும்

மழை கேட்டால் போதும்
மழைநாட்டையே மனதிலும் மண்ணிலும் உருளவிடும்
எப்படி இப்படி எல்லாம் எழுதறீங்க?
அழகு வார்த்தைகளை தொடுத்த வரிச்சரங்கள் எங்கிருந்து வந்து விழுகிறது?
அருமை!
வேறு எதுவும் சொல்வதற்கில்லை.

செத்துபோன பின்பும்
உயிர் சிரித்துப்பேசிக்கொண்டிருக்கும் நட்புடன்


நட்பு நாட்டுடைமை ஆகட்டும்…நன்றி.
ஆனால்
நண்பன் மட்டும் பொதுவுடைமைத் தனிவுடைமை!
நட்பு...!  
தோழமைகள் என்று எதுவும் இல்லாத காரணத்தினால் நோ கமெண்ட்ஸ்.... சோகம்



சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Jun 21, 2014 9:49 pm

விமந்தனி wrote:
பேணவே முடியாதப் பேய்நிமிடங்களில்கூட
ப்ரியம் தளர்வின்றி தலைகோதும்


உலகம் பார்க்கவேவியலாத ஓர் மர்மதேசத்தில்
உயர்விவாசாயக் குணத்தோடு
உள்ளுக்குள்ளேயே களைபறித்து உரமிடும்

மழை கேட்டால் போதும்
மழைநாட்டையே மனதிலும் மண்ணிலும் உருளவிடும்
எப்படி இப்படி எல்லாம் எழுதறீங்க?
அழகு வார்த்தைகளை தொடுத்த வரிச்சரங்கள் எங்கிருந்து வந்து விழுகிறது?
அருமை!
வேறு எதுவும் சொல்வதற்கில்லை.

செத்துபோன பின்பும்
உயிர் சிரித்துப்பேசிக்கொண்டிருக்கும் நட்புடன்


நட்பு நாட்டுடைமை ஆகட்டும்…நன்றி.
ஆனால்
நண்பன் மட்டும் பொதுவுடைமைத் தனிவுடைமை!
நட்பு...!  
தோழமைகள் என்று எதுவும் இல்லாத காரணத்தினால் நோ கமெண்ட்ஸ்.... சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1070014

அட...பின்னூட்டம் இல்லை இது...பின்னிருந்து எழுத்துக்குத் தரப்பட்ட ஊட்டம்...
எங்கிருந்தும் வரவில்லை...உண்மையைச் சொன்னால் திராவிட இயக்கம் ஊன்றிய வித்துக்கள்தான் இதற்குக் காரணம் எனலாம்...மற்றபடி சுயம்பெல்லாம் இல்லை...

மிக்க நன்றி நண்பரே... சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 2 1571444738 

தோழமைகளில் தூசுபடியாத தொலையாத நம்பகத்தன்மையும் பாதுகாப்பும் இல்லை என்றால்தான் நீங்கள் சொன்னது போன்ற நிலை ஏற்படும் நண்பரே...நன்றி...



சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 2 224747944

சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 2 Rசிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 2 Aசிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 2 Emptyசிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 2 Rசிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக