புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 10:11

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 10:10

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:09

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:08

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 10:07

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:03

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:07

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:52

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 23:19

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 22:47

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:27

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:41

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:26

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 21:17

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:34

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:32

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:00

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 14:25

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat 6 Jul 2024 - 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 6 Jul 2024 - 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat 6 Jul 2024 - 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 20:49

» புன்னகை
by Anthony raj Sat 6 Jul 2024 - 16:59

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat 6 Jul 2024 - 15:31

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜீவநதி கங்கை Poll_c10ஜீவநதி கங்கை Poll_m10ஜீவநதி கங்கை Poll_c10 
4 Posts - 57%
heezulia
ஜீவநதி கங்கை Poll_c10ஜீவநதி கங்கை Poll_m10ஜீவநதி கங்கை Poll_c10 
3 Posts - 43%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஜீவநதி கங்கை Poll_c10ஜீவநதி கங்கை Poll_m10ஜீவநதி கங்கை Poll_c10 
98 Posts - 43%
ayyasamy ram
ஜீவநதி கங்கை Poll_c10ஜீவநதி கங்கை Poll_m10ஜீவநதி கங்கை Poll_c10 
81 Posts - 36%
i6appar
ஜீவநதி கங்கை Poll_c10ஜீவநதி கங்கை Poll_m10ஜீவநதி கங்கை Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
ஜீவநதி கங்கை Poll_c10ஜீவநதி கங்கை Poll_m10ஜீவநதி கங்கை Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
ஜீவநதி கங்கை Poll_c10ஜீவநதி கங்கை Poll_m10ஜீவநதி கங்கை Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
ஜீவநதி கங்கை Poll_c10ஜீவநதி கங்கை Poll_m10ஜீவநதி கங்கை Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஜீவநதி கங்கை Poll_c10ஜீவநதி கங்கை Poll_m10ஜீவநதி கங்கை Poll_c10 
4 Posts - 2%
Guna.D
ஜீவநதி கங்கை Poll_c10ஜீவநதி கங்கை Poll_m10ஜீவநதி கங்கை Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
ஜீவநதி கங்கை Poll_c10ஜீவநதி கங்கை Poll_m10ஜீவநதி கங்கை Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
ஜீவநதி கங்கை Poll_c10ஜீவநதி கங்கை Poll_m10ஜீவநதி கங்கை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜீவநதி கங்கை


   
   
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Fri 18 Jul 2014 - 15:56

ஜீவநதி கங்கை
(ஆக்கம் – நாகசுந்தரம் - தாக்கம் - Dinamalar Seithi )

ஜீவநதி கங்கை சிந்திப்போம் ஓர் செய்தி !
பாவம் போக்கும் புனித நதி
மக்களின் பாவம் போக்க
மேலே இருந்து வந்த நதி அது ஆகாய நதி
விண்ணிலிருந்து மண் வர அம்மம்மா
பகீரதப் பிரயத்தினம்தான் !
வருடம் பலவாறு தவங்கள் பலவாறு
உருண்டு ஓடி வர ஓர் கோடி வரலாறு
சிவனின் முடியில் சிக்கித்தவித்தது ! பின்பு
தவத்தால் வெளிவர ஒரு முனிவரின் கடத்தில் சுருண்டது
குடித்த நதியை குவலயம் கொண்டுவர
தடித்த தவத்தால் திரும்பவும் தரணியில் வந்தது
சகரர்கள் ஆயிரம் சென்றனர் கதிக்கு !
வந்த வேலை முடிந்ததென திரும்பிச் செல்லவில்லை !
என்றும் இந்தியாவில் இருப்பேன் என்ற நதி
இன்றும் மக்களை கரையேற்ற நின்றது !
இமயம் தொடங்கி ஆழியில் செல்கையில்
சமயச்சான்றோர்கள் செய்திடுவார் தவம் கரையில் !
பாய்ந்து வருகையில் பசுமை வயல்களில்
சாய்ந்து வளரும் செழுமைப் பயிர்கள் !
குளித்து நீராட கும்பிட்டுச்செல்லும் கொடிய பாவங்கள் !
போர்வலம் வேண்டாமே பகைமை தன்மையில்
நீர்வளம்தானே நாட்டிற்கு  நல்லது ?
வளம் மிக்க நதியை வேண்டிக் காத்தால்
உளம் நிறை இறைவன் உன்னிடம் உறைவான் !
இன்று அதன் நிலைமை ?
கவலைக்கிடமாய் போனது தீமை !
விவசாயம் செய்வோம் உணவது முக்கியம் !
தொழில் பல செய்வோம் தொந்திரவு இன்றியே !
கழிவுகள் கொட்டிட கழிப்பறை அல்ல நதி !
இழிவாக இன்று ஏன் போனதுன் மதி ?
அழிந்திடும் நதியாய் ஆனதேன் இப்படி ?
பாலழும் பிள்ளைக்கு விடம் தர விழைவீரோ ?
காலம் காலமாய் நிலைத்திடும் நதியிலே
பாலம் கட்டலாம் ஒன்றும் தவறில்லை ஆனால்
பாடையை அல்லவா கழிவினால் கட்டுறீர் !
கூடை கூடையாய் கொட்டுவதேனோ ?
வாடை வீசுது வற்றாத ஜீவநதி !
மேடை போட்டு பேசினால் போதாது !
சாடையாய் சொல்கிறேன் சீக்கிரம் கேளுங்கள் !
ஜீவனைத்தருகின்ற ஜீவ நதியின்
ஜீவனை கொல்லாது ஜீவனம் வளருங்கள் !
சுழற்சி முறையிலே சாக்கடைக் கழிவினை
அழித்து வேறாக அனுதினம் செய்திட்டே
பழிபாவம் உணர்ந்து நதியிலே கொட்டாதீர் !
அழிந்திடும் உன் குலம் அவ்வாறு செய்தால் !
இழிவான இச்செயல் இன்றே துறந்து
ஆழி சூழ் உலகிதை அழகாகச் செய்வீர் !
கங்கையும் காவிரியும் பொங்குமின்னாட்டை
எங்கும் எப்போதும் ஏற்றம் செய்திடுவீர் !
தங்கமாய் விளையும் தயக்கம் வேண்டாம் !




Uploaded with ImageShack.us

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக