புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 10:11
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 10:10
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:09
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:08
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 10:07
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:03
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:03
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:07
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:52
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 23:19
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 22:47
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:27
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:41
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:26
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 21:17
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:55
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:34
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:32
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:00
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 14:25
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 0:11
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 0:10
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 0:01
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat 6 Jul 2024 - 23:47
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 6 Jul 2024 - 22:42
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 22:30
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:23
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:22
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat 6 Jul 2024 - 21:20
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 21:11
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 20:49
» புன்னகை
by Anthony raj Sat 6 Jul 2024 - 16:59
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat 6 Jul 2024 - 15:31
by ayyasamy ram Today at 10:11
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 10:10
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:09
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:08
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 10:07
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:03
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:03
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:07
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:52
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 23:19
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 22:47
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:27
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:41
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:26
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 21:17
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:55
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:34
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:32
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:00
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 14:25
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 0:11
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 0:10
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 0:01
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat 6 Jul 2024 - 23:47
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 6 Jul 2024 - 22:42
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 22:30
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:23
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:22
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat 6 Jul 2024 - 21:20
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 21:11
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 20:49
» புன்னகை
by Anthony raj Sat 6 Jul 2024 - 16:59
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat 6 Jul 2024 - 15:31
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
கண்ணன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜீவநதி கங்கை
Page 1 of 1 •
ஜீவநதி கங்கை
(ஆக்கம் – நாகசுந்தரம் - தாக்கம் - Dinamalar Seithi )
ஜீவநதி கங்கை சிந்திப்போம் ஓர் செய்தி !
பாவம் போக்கும் புனித நதி
மக்களின் பாவம் போக்க
மேலே இருந்து வந்த நதி அது ஆகாய நதி
விண்ணிலிருந்து மண் வர அம்மம்மா
பகீரதப் பிரயத்தினம்தான் !
வருடம் பலவாறு தவங்கள் பலவாறு
உருண்டு ஓடி வர ஓர் கோடி வரலாறு
சிவனின் முடியில் சிக்கித்தவித்தது ! பின்பு
தவத்தால் வெளிவர ஒரு முனிவரின் கடத்தில் சுருண்டது
குடித்த நதியை குவலயம் கொண்டுவர
தடித்த தவத்தால் திரும்பவும் தரணியில் வந்தது
சகரர்கள் ஆயிரம் சென்றனர் கதிக்கு !
வந்த வேலை முடிந்ததென திரும்பிச் செல்லவில்லை !
என்றும் இந்தியாவில் இருப்பேன் என்ற நதி
இன்றும் மக்களை கரையேற்ற நின்றது !
இமயம் தொடங்கி ஆழியில் செல்கையில்
சமயச்சான்றோர்கள் செய்திடுவார் தவம் கரையில் !
பாய்ந்து வருகையில் பசுமை வயல்களில்
சாய்ந்து வளரும் செழுமைப் பயிர்கள் !
குளித்து நீராட கும்பிட்டுச்செல்லும் கொடிய பாவங்கள் !
போர்வலம் வேண்டாமே பகைமை தன்மையில்
நீர்வளம்தானே நாட்டிற்கு நல்லது ?
வளம் மிக்க நதியை வேண்டிக் காத்தால்
உளம் நிறை இறைவன் உன்னிடம் உறைவான் !
இன்று அதன் நிலைமை ?
கவலைக்கிடமாய் போனது தீமை !
விவசாயம் செய்வோம் உணவது முக்கியம் !
தொழில் பல செய்வோம் தொந்திரவு இன்றியே !
கழிவுகள் கொட்டிட கழிப்பறை அல்ல நதி !
இழிவாக இன்று ஏன் போனதுன் மதி ?
அழிந்திடும் நதியாய் ஆனதேன் இப்படி ?
பாலழும் பிள்ளைக்கு விடம் தர விழைவீரோ ?
காலம் காலமாய் நிலைத்திடும் நதியிலே
பாலம் கட்டலாம் ஒன்றும் தவறில்லை ஆனால்
பாடையை அல்லவா கழிவினால் கட்டுறீர் !
கூடை கூடையாய் கொட்டுவதேனோ ?
வாடை வீசுது வற்றாத ஜீவநதி !
மேடை போட்டு பேசினால் போதாது !
சாடையாய் சொல்கிறேன் சீக்கிரம் கேளுங்கள் !
ஜீவனைத்தருகின்ற ஜீவ நதியின்
ஜீவனை கொல்லாது ஜீவனம் வளருங்கள் !
சுழற்சி முறையிலே சாக்கடைக் கழிவினை
அழித்து வேறாக அனுதினம் செய்திட்டே
பழிபாவம் உணர்ந்து நதியிலே கொட்டாதீர் !
அழிந்திடும் உன் குலம் அவ்வாறு செய்தால் !
இழிவான இச்செயல் இன்றே துறந்து
ஆழி சூழ் உலகிதை அழகாகச் செய்வீர் !
கங்கையும் காவிரியும் பொங்குமின்னாட்டை
எங்கும் எப்போதும் ஏற்றம் செய்திடுவீர் !
தங்கமாய் விளையும் தயக்கம் வேண்டாம் !
(ஆக்கம் – நாகசுந்தரம் - தாக்கம் - Dinamalar Seithi )
ஜீவநதி கங்கை சிந்திப்போம் ஓர் செய்தி !
பாவம் போக்கும் புனித நதி
மக்களின் பாவம் போக்க
மேலே இருந்து வந்த நதி அது ஆகாய நதி
விண்ணிலிருந்து மண் வர அம்மம்மா
பகீரதப் பிரயத்தினம்தான் !
வருடம் பலவாறு தவங்கள் பலவாறு
உருண்டு ஓடி வர ஓர் கோடி வரலாறு
சிவனின் முடியில் சிக்கித்தவித்தது ! பின்பு
தவத்தால் வெளிவர ஒரு முனிவரின் கடத்தில் சுருண்டது
குடித்த நதியை குவலயம் கொண்டுவர
தடித்த தவத்தால் திரும்பவும் தரணியில் வந்தது
சகரர்கள் ஆயிரம் சென்றனர் கதிக்கு !
வந்த வேலை முடிந்ததென திரும்பிச் செல்லவில்லை !
என்றும் இந்தியாவில் இருப்பேன் என்ற நதி
இன்றும் மக்களை கரையேற்ற நின்றது !
இமயம் தொடங்கி ஆழியில் செல்கையில்
சமயச்சான்றோர்கள் செய்திடுவார் தவம் கரையில் !
பாய்ந்து வருகையில் பசுமை வயல்களில்
சாய்ந்து வளரும் செழுமைப் பயிர்கள் !
குளித்து நீராட கும்பிட்டுச்செல்லும் கொடிய பாவங்கள் !
போர்வலம் வேண்டாமே பகைமை தன்மையில்
நீர்வளம்தானே நாட்டிற்கு நல்லது ?
வளம் மிக்க நதியை வேண்டிக் காத்தால்
உளம் நிறை இறைவன் உன்னிடம் உறைவான் !
இன்று அதன் நிலைமை ?
கவலைக்கிடமாய் போனது தீமை !
விவசாயம் செய்வோம் உணவது முக்கியம் !
தொழில் பல செய்வோம் தொந்திரவு இன்றியே !
கழிவுகள் கொட்டிட கழிப்பறை அல்ல நதி !
இழிவாக இன்று ஏன் போனதுன் மதி ?
அழிந்திடும் நதியாய் ஆனதேன் இப்படி ?
பாலழும் பிள்ளைக்கு விடம் தர விழைவீரோ ?
காலம் காலமாய் நிலைத்திடும் நதியிலே
பாலம் கட்டலாம் ஒன்றும் தவறில்லை ஆனால்
பாடையை அல்லவா கழிவினால் கட்டுறீர் !
கூடை கூடையாய் கொட்டுவதேனோ ?
வாடை வீசுது வற்றாத ஜீவநதி !
மேடை போட்டு பேசினால் போதாது !
சாடையாய் சொல்கிறேன் சீக்கிரம் கேளுங்கள் !
ஜீவனைத்தருகின்ற ஜீவ நதியின்
ஜீவனை கொல்லாது ஜீவனம் வளருங்கள் !
சுழற்சி முறையிலே சாக்கடைக் கழிவினை
அழித்து வேறாக அனுதினம் செய்திட்டே
பழிபாவம் உணர்ந்து நதியிலே கொட்டாதீர் !
அழிந்திடும் உன் குலம் அவ்வாறு செய்தால் !
இழிவான இச்செயல் இன்றே துறந்து
ஆழி சூழ் உலகிதை அழகாகச் செய்வீர் !
கங்கையும் காவிரியும் பொங்குமின்னாட்டை
எங்கும் எப்போதும் ஏற்றம் செய்திடுவீர் !
தங்கமாய் விளையும் தயக்கம் வேண்டாம் !
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|