புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிலுக்கு - சிறுவர்கதை
Page 1 of 1 •
முன்னொரு காலத்தில் பறவைகளில், சேவல்களே உயரமாகப் பறக்கும் ஆற்றல் உடையனவாக இருந்தன. அந்தச் சேவல்கள் எல்லாவற்றிற்கும் தலைவனாக "சிலுக்கு' என்ற சேவல் இருந்தது.
ஒரு தடவை பறவைகளிடையே, யார் மிக உயரமாகப் பறப்பவர் என்ற போட்டி ஏற்பட்டது. போட்டியில் கலந்து கொள்ள சிலுக்கு வந்தது.
கம்பீரமாக நின்று சுற்றும்,முற்றும் பார்த்து, நெஞ்சை நிமிர்த்தி, சிறகுகள் அகல விரித்து, உயரே எழுந்து பறந்து முதலிடம் பெற்றது.
பறவைகள் அனைத்தும் அதை பாராட்டின. சிவப்பு நிறத் தொப்பி சிலுக்குக்கு அணிவிக்கப் பட்டது. வெற்றி பெறுபவருக்கு அணிவிக்கப் படும் மிகப்பெரிய விருதாக அது கருதப் பட்டது. சிலுக்கு மிகவும் பெருமிதமடைந்தது. தலையை நிமிர்த்தி மற்ற பறவைகளைப் பார்த்து, ""கொக்கரக்கோ... என்னை வெல்ல எவராலும் முடியாது,'' என்று வெற்றி முழக்கம் எழுப்பியது.
கிடைத்த வெற்றி சிலுக்குக்கு மிகவும் கர்வத்தை ஏற்படுத்தியது. இப்போதெல்லாம் ஏனைய பறவை களோடு முன்னர் போல அது பேசுவதில்லை. எப்போதும், ""என்னை வெல்ல எவராலும் முடியாது,'' என்று கூவியது.
தினமும் பயிற்சிகளைச் செய்யாமல், சோம்பேறியாகச் சாப்பிடுவது, தூங்குவது மாக தன் காலத்தைக் கடத்தியது. முன்னர் இருந்ததை விட பலமடங்காக அதன் உடல் பருமனாகி விட்டது. நடப்பதற்கே மிகவும் கஷ்டப்பட்டது. எனினும் அடிக்கடி தலையை உயர்த்தி நெஞ்சை நிமிர்த்தி, ""கொக்கரக்கோ... நானே வெற்றி வீரன்,'' என்று கர்வத்துடன் உரக்கக் கூறியது.
ஒருநாள் மாலை நேரம், மயில் வேகமாக ஓடி வந்தது. சிலுக்கைப் பார்த்து வணக்கம் சொல்லியது. பின்னர், ""சிலுக்கு அண்ணா, நேற்று உங்களை விட உயரமாகப் பருந்து அண்ணன் பறந்ததாக, எல்லாரும் பேசுகிறனர்,'' என்று பயந்தவாறு சொன்னது.
சிலுக்கு ஏளனமாகச் சிரித்தது.
""போடா மடையா... என்னை வெல்ல இவ்வுலகில் எவரும் கிடையாது,'' என்று ஏளனமாகப் பேசி மயிலைத் துரத்தியது.
சில நாட்களுக்கு பின்னர், குயில் தம்பி வேகமாகப் பறந்து வந்தான். சிலுக்கைப் பார்த்து மரியாதையுடன் வணங்கினான்.
""சிலுக்கு அண்ணா! நேற்று மாலை புறாத் தம்பி உங்களைவிட உயரமாகப் பறந்தான். அதை நான் என் கண்ணால் கண்டேன்,'' என்றான்.
சிலுக்கின் கண்கள் கோபத்தால் சிவந்தன. தலையை வேகமாக ஆட்டி, கால்களால் கோபத்துடன் தரையைக் கிளறியது.
""என்னை வெல்ல எவராலும் முடியாது. முட்டாளே இனியும் என் கண் முன்னே நிற்காதே, ஓடிவிடு,'' என்று உரக்கக் கத்தியது.
அஞ்சி நடுங்கிய குயில் தம்பி, வேகமாகப் பறந்து ஓடினான்.
சிலுக்கு மனதில் லேசான சந்தேகம் ஏற்பட்டது. இங்குமங்குமாக கடுமையாக யோசித்தவாறு நடந்தது.
""மயிலும், குயில் தம்பியும் சொன்னது உண்மையாக இருக்குமா? பருந்தும், புறாவும் என்னைவிட உயரமாகப் பறந்திருக்குமா? இருக்கவே இருக்காது,'' என்று தனக்குத் தானே ஆறுதல் சொன்னது.
""கொக்கரக்கோ...'' என்று உரத்துக் கூவியது. வயிறு நிரம்பச் சாப்பிட்டுவிட்டு, சோம்பலுடன் மீண்டும் படுத்துத் தூங்கியது.
மறுநாள், காலைப்பொழுது. சிலுக்கு இன்னமும் தூக்கத்திலிருந்து விழிக்க வில்லை. மைனா அக்கா பதைபதைத்தவாறு பறந்து வந்தாள். படுக்கையில் தூங்கிக் கொண்டிருந்த சிலுக்கைப் பதற்றத்துடன் தட்டி எழுப்பினாள்.
திடுக்கிட்டு எழுந்தது சிலுக்கு.
""மைனா அக்கா! ஏன் எனது தூக்கத்தைக் கெடுத்தாய்?'' என்று எரிச்சலுடன் மைனாவைப் பார்த்து கேட்டது.
""சிலுக்கு! உனக்கு ஒரு செய்தி தெரியுமா? காக்கை நேற்று மாலை, உன்னை விட உயரமாகப் பறந்தான். அதை நான் என் கண்களால் பார்த்தேன்,'' என்று கவலையுடன் சொன்னது.
அப்போதுதான் சிலுக்கின் மனதில் ஒருவிதமான அச்சம் பரவியது.
""மைனா அக்கா நிச்சயமாக பொய் சொல்ல மாட்டாள். அப்படியானால், அற்பனான காக்கை என் சாதனையை முறியடித்துவிட்டானா?'' என்று கவலை யுடன் யோசித்தது. எனினும் ஒரு முடிவிற்கு வந்தது. மீண்டும் ஒருமுறை எல்லாருக்கும் தன் திறமையை வெளிப்படுத்த விரும்பியது.
""நாளை காலையில் எனது திறமையை மீண்டும் வெளிப்படுத்துகிறேன்,'' என்று அறிவிப்பு வெளியிட்டது. காட்டில் எல்லா இடமும், சிலுக்கின் அறிவிப்பைப் பரப்பியது சிட்டுக்குருவி.
அடுத்தநாள் அதிகாலையிலிருந்தே, காட்டில் எல்லாப் பகுதிகளிலிருந்தும் பறவைகள், நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு வந்து சேரத் தொடங்கின. வட திசையி லிருந்து மயில்களின் அரசனும், தென் திசையிலிருந்து பருந்துகளின் தலைவனும், கிழக்கிலிருந்து வானம்பாடியும், மேற்கி லிருந்து பஞ்சவர்ணக் கிளியும் எனப் பெரிய, பெரிய பறவை அரசர்களும் அங்கு வந்து கூடினர்.
காற்று வீசும் சத்தத்தையும், இலைகளின் சலசலப்பையும் தவிர, அந்த இடத்தில் வேறு எந்த ஓசையும் கேட்கவில்லை.
அப்போது அங்கே மிடுக்குடன் நடந்து வந்தது சிலுக்கு. தலையை உயர்த்தி, சுற்றும் முற்றும் கர்வத்துடன் பார்த்தது. நெஞ்சை நிமிர்த்தி, தலையை வளைத்து உரக்கக் கூவியது.
""கொக்கரக்கோ... என்னை வெல்ல எவராலும் முடியாது!''
மரத்தின் கிளையில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஏறியது. சிறகுகளை அகல விரித்துப் பரப்பியது. வேகமாக எழுந்து பறக்க முயன்றது. அந்தோ பரிதாபம். முடியாமல் நிலத்தில் விழுந்து அடிபட்டது.
சிலுக்குக்கு ஒரே அதிர்ச்சி.
""என்னால் ஏன் பறக்க முடியவில்லை?'' சுற்றியிருந்த பறவைகளுக்கு ஒன்றும் புரியவில்லை. சிலுக்கு பறக்க முடியாமல், நிலத்தில் விழுந்ததாக அவை எண்ண வில்லை. பறப்பதற்கு முன்னர் ஏதோ உடற்பயிற்சி செய்கிறது என்றே அவை நினைத்தன.
மீண்டும் ஒருமுறை சிலுக்கு பறக்க முயற்சி செய்தது. முன்னர் போலவே, நிலத்தில் படாரென்று விழுந்து அடிபட்டது. அடிகளுக்கு மேல் அடி விழுந்ததால் சிலுக்கால் பறப்பதற்கு முடியவில்லை. பயிற்சிகள் செய்யாமல், சோம்பேறியாக இருந்ததால், அதன் உடல் மிகவும் பருமனானதே அதன் தோல்விக்குக் காரணம்.
சிலுக்கால் பறக்க முடியாது என்பதை ஏனைய பறவைகள் உணர்ந்தன. சிலுக்கைப் பார்த்து கேலியாகச் சிரித்தன. அவமானம் ஒருபுறம், பறக்க முயன்று கீழே விழுந்ததால், ஏற்பட்ட அடிகளின் வலி மறுபுறம் சிலுக்கை வாட்டின.
அவமானம் தாங்க முடியாமல், தலையைத் தொங்கப் போட்டவாறு வேகமாக அங்கிருந்து சிலுக்கு ஓடியது. அதற்குப் பிறகு எவரும் சிலுக்கை அந்தக் காட்டிலே பார்க்கவில்லை.
எனினும் இன்றும், சிவப்புத் தொப்பி யணிந்த சேவல்கள், தலையை உயர்த்தி, நெஞ்சை நிமிர்த்தி, உரத்த குரலில், ""கொக்கரக்கோ...'' என்று வெற்றி முழக்கம் இடுவதை நாம் பார்க்கலாம். அவமானத்தால் காட்டை விட்டு, நாட்டுக்குள் ஓடிவந்த சிலுக்கின் உறவினர்கள் அவை. தமது பழைய பெருமையை இன்றும் உரத்த குரலில் கூவி, நமக்கு அவை தெரிவிக்கின்றன.
***
சிறுவர் மலர்
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011
எனினும் இன்றும், சிவப்புத் தொப்பி யணிந்த சேவல்கள், தலையை உயர்த்தி, நெஞ்சை நிமிர்த்தி, உரத்த குரலில், ""கொக்கரக்கோ...'' என்று வெற்றி முழக்கம் இடுவதை நாம் பார்க்கலாம். அவமானத்தால் காட்டை விட்டு, நாட்டுக்குள் ஓடிவந்த சிலுக்கின் உறவினர்கள் அவை. தமது பழைய பெருமையை இன்றும் உரத்த குரலில் கூவி, நமக்கு அவை தெரிவிக்கின்றன. wrote:
ஒ இப்படி ஒரு கதை இருக்கா? என் கண்ல மாட்டட்டும் அந்த சேவல்.
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
நான் நம்ம சிலுக்குன்னு நினச்சிட்டேன்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
தலுக்கு மினுக்கு குலுக்கு சிலுக்கு இல்லியா, தெரியாம இங்குட்டு வந்துட்டேன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|