புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதலிக்கு ஒரு கடிதம்
Page 17 of 19 •
Page 17 of 19 • 1 ... 10 ... 16, 17, 18, 19
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
First topic message reminder :
அன்புள்ள காதலியே
எப்படி இருக்கிறாய் – நீ
எப்படி இருக்கிறாய்!!
காதல் என்பது சேர்ந்து வாழ்தலில்
மட்டும் இல்லை – பிரிந்து போயினும்
இறுதி வரை நினைப்பதே என்றவளே,
இன்றளவும் என்னை நீ நினைக்கிறாயா?
இளமைக் காலத்து தடுமாற்றங்களில்
இந்த காதலும் ஒன்று என்பது
பெற்றோர் வாதம் – ஆயினும்
இந்த தடுமாற்றம் வாழ்வின் இறுதிவரை
மனதில் ஆறாத வடுவை
உண்டாக்கி விடுகிறதே!!
மறக்க முயற்சித்தேன் நானும்
மனைவி வந்தவுடன்
குழந்தை பிறந்தவுடன்,
ஆனாலும் ஒரு ஆச்சரியம்
அது மட்டும் முடியவே இல்லை!!
உன் பெயர் கொண்ட ஏதேனும் ஒன்று
தினமும் என் கண்ணில் பட்டு விடுகிறது,
இன்று கூட அப்படியே
குல தெய்வ கோவில் போகையில்
எதிரே வந்த வண்டியில் உன் பெயர்!
மறக்க நினைத்தாலும் தோற்கிறேன்!!
வெகு நாட்களுக்குப் பிறகு
உனக்கொரு கடிதம் எழுத ஆசை,
நானே எழுதி, நானே படித்தாலும்
உனக்கொரு கவிதை எழுதியது
மனதிற்கொரு சுகமே,
சொல்லடி பெண்ணே
எப்படி இருக்கிறாய் – நீ
எப்படி இருக்கிறாய்??
- தொடரும்
அன்புள்ள காதலியே
எப்படி இருக்கிறாய் – நீ
எப்படி இருக்கிறாய்!!
காதல் என்பது சேர்ந்து வாழ்தலில்
மட்டும் இல்லை – பிரிந்து போயினும்
இறுதி வரை நினைப்பதே என்றவளே,
இன்றளவும் என்னை நீ நினைக்கிறாயா?
இளமைக் காலத்து தடுமாற்றங்களில்
இந்த காதலும் ஒன்று என்பது
பெற்றோர் வாதம் – ஆயினும்
இந்த தடுமாற்றம் வாழ்வின் இறுதிவரை
மனதில் ஆறாத வடுவை
உண்டாக்கி விடுகிறதே!!
மறக்க முயற்சித்தேன் நானும்
மனைவி வந்தவுடன்
குழந்தை பிறந்தவுடன்,
ஆனாலும் ஒரு ஆச்சரியம்
அது மட்டும் முடியவே இல்லை!!
உன் பெயர் கொண்ட ஏதேனும் ஒன்று
தினமும் என் கண்ணில் பட்டு விடுகிறது,
இன்று கூட அப்படியே
குல தெய்வ கோவில் போகையில்
எதிரே வந்த வண்டியில் உன் பெயர்!
மறக்க நினைத்தாலும் தோற்கிறேன்!!
வெகு நாட்களுக்குப் பிறகு
உனக்கொரு கடிதம் எழுத ஆசை,
நானே எழுதி, நானே படித்தாலும்
உனக்கொரு கவிதை எழுதியது
மனதிற்கொரு சுகமே,
சொல்லடி பெண்ணே
எப்படி இருக்கிறாய் – நீ
எப்படி இருக்கிறாய்??
- தொடரும்
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1134169T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1134152மாணிக்கம் நடேசன் wrote:என் வாழ்விலும் இப்படி
ஒரு சம்பவம் நடந்தது,
காதலையும் அப்பொழுது
தான் காதலித்தேன்,
அந்தக் காதலில்
அவள் வென்று விட்டாள்,
சுயநலவாதியான நான்
தோற்று விட்டாள்
இன்றும் அவள் கன்னி
ஆனால் நான் மட்டும்
என்றும் கயவன்
ஆமாம் கயவன்.
மறக்க நினைத்தாலும்
அவளை இன்னும்
மறக்க முடியாமல்
தள்ளாடும் தருதலை.
காதலிப்பவர்கள் காதல்,
எல்லாம் கனியும் என்பது யதார்த்தமானால்
இன்று உலகில் 90% காதல் ஜோடிகள்தான்இருப்பார்கள் .
அதுவே யதார்த்தமாகவும் இருக்க முடியாது . இருக்கக் கூடாது ,ஏனென்றால்
இதன் விளைவுகள் விபரீதமாகவும் இருக்கக்கூடும் .
காதல் கைகூடாததால்தான் காவியங்கள் தோன்றி உள்ளன .
உங்களுடைய ,உயிருக்கு உயிரான சிநேகிதர்களில் ,
பெற்றோர்களால் /முதியோர்களால் நிச்சயிக்கப்பட்டு ,
மணம் முடித்து , மன மகிழ்வுடன் குடும்பம் நடத்திக் கொண்டு இருக்கும்
நண்பர்களை கேளுங்கள் . ரகசியமாகவே வைத்துக் கொள்ளப்படும் எனக் கூறி ,
அவர்கள் காதலித்தார்களா என்று கேட்டுப் பாருங்கள் . ஆம் என்ற பதிலே வரும் .
காதலித்து கை விட்டதால் (காரணங்கள் பல இருக்கலாம் -உதாசீனப்படுத்தி விடவும்)
அவர்கள் தங்களை கயவர்களாக கருதுகிறார்களா என்று கேட்டுப் பாருங்கள் .
இல்லை என்ற பதிலே 100% வரும்
வாழ்க்கையை அது போகும் பாதையிலேயே பின்பற்றுங்கள் .
எழுதி வைத்தப்படிதான் எதுவும் நடக்கும் .
இன்பம் துன்பம் ,அளக்கும் அளவுகோல் நம் கையில்தான் இருக்கிறது .
மாணிக்கம் அய்யா , இந்த வயதில் உங்களுக்கு குழப்பம் வரலாமா ?
தங்களை தாங்களே தாழ்வாக நினைத்துக்கொள்ளலாமா ?
ரமணியன்
அருமையான விளக்கம் ஐயா
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
காதல் மிக, மிக போதை தரும் விஷயம். அது தரும் தோல்வி அதைவிட அதிக போதை தருவது. இதுவும் வாழ்வில் நடக்கும் மற்ற சாதாரண நிகழ்வுகள் போல தான் என்று சுதாரித்துக்கொண்டு அவரவர்களே இந்த போதையிலிருந்து மீண்டால் தான் உண்டு.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1134152மாணிக்கம் நடேசன் wrote:என் வாழ்விலும் இப்படி
ஒரு சம்பவம் நடந்தது,
காதலையும் அப்பொழுது
தான் காதலித்தேன்,
அந்தக் காதலில்
அவள் வென்று விட்டாள்,
சுயநலவாதியான நான்
தோற்று விட்டாள்
இன்றும் அவள் கன்னி
ஆனால் நான் மட்டும்
என்றும் கயவன்
ஆமாம் கயவன்.
மறக்க நினைத்தாலும்
அவளை இன்னும்
மறக்க முடியாமல்
தள்ளாடும் தருதலை.
அடடா......வருத்தப்படதீர்கள் மாமா, உங்களின் அன்றைய சூழ்நிலை யால் இப்படி நடந்திருக்கும் ................தன்னைத்தானே தோஷித்துக் கொள்வது சரியல்ல மாமா.....மனம் அமைதி பெறுங்கள்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1134152மாணிக்கம் நடேசன் wrote:என் வாழ்விலும் இப்படி
ஒரு சம்பவம் நடந்தது,
காதலையும் அப்பொழுது
தான் காதலித்தேன்,
அந்தக் காதலில்
அவள் வென்று விட்டாள்,
சுயநலவாதியான நான்
தோற்று விட்டாள்
இன்றும் அவள் கன்னி
ஆனால் நான் மட்டும்
என்றும் கயவன்
ஆமாம் கயவன்.
மறக்க நினைத்தாலும்
அவளை இன்னும்
மறக்க முடியாமல்
தள்ளாடும் தருதலை.
காதலிப்பவர்கள் காதல்,
எல்லாம் கனியும் என்பது யதார்த்தமானால்
இன்று உலகில் 90% காதல் ஜோடிகள்தான்இருப்பார்கள் .
அதுவே யதார்த்தமாகவும் இருக்க முடியாது . இருக்கக் கூடாது ,ஏனென்றால்
இதன் விளைவுகள் விபரீதமாகவும் இருக்கக்கூடும் .
காதல் கைகூடாததால்தான் காவியங்கள் தோன்றி உள்ளன .
உங்களுடைய ,உயிருக்கு உயிரான சிநேகிதர்களில் ,
பெற்றோர்களால் /முதியோர்களால் நிச்சயிக்கப்பட்டு ,
மணம் முடித்து , மன மகிழ்வுடன் குடும்பம் நடத்திக் கொண்டு இருக்கும்
நண்பர்களை கேளுங்கள் . ரகசியமாகவே வைத்துக் கொள்ளப்படும் எனக் கூறி ,
அவர்கள் காதலித்தார்களா என்று கேட்டுப் பாருங்கள் . ஆம் என்ற பதிலே வரும் .
காதலித்து கை விட்டதால் (காரணங்கள் பல இருக்கலாம் -உதாசீனப்படுத்தி விடவும்)
அவர்கள் தங்களை கயவர்களாக கருதுகிறார்களா என்று கேட்டுப் பாருங்கள் .
இல்லை என்ற பதிலே 100% வரும்
வாழ்க்கையை அது போகும் பாதையிலேயே பின்பற்றுங்கள் .
எழுதி வைத்தப்படிதான் எதுவும் நடக்கும் .
இன்பம் துன்பம் ,அளக்கும் அளவுகோல் நம் கையில்தான் இருக்கிறது .
மாணிக்கம் அய்யா , இந்த வயதில் உங்களுக்கு குழப்பம் வரலாமா ?
தங்களை தாங்களே தாழ்வாக நினைத்துக்கொள்ளலாமா ?
ரமணியன்
சரியா சொன்னிங்க ஐயா .....மிக்க நன்றி !
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1134308விமந்தனி wrote:காதல் மிக, மிக போதை தரும் விஷயம். அது தரும் தோல்வி அதைவிட அதிக போதை தருவது. இதுவும் வாழ்வில் நடக்கும் மற்ற சாதாரண நிகழ்வுகள் போல தான் என்று சுதாரித்துக்கொண்டு அவரவர்களே இந்த போதையிலிருந்து மீண்டால் தான் உண்டு.
அக்கா, வணக்கங்
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
என்னாச்சு...? என் வரிகளில் கிண்டல் ஏதேனும் தொனிக்கிறதா செந்தில்...?M.M.SENTHIL wrote:விமந்தனி wrote:காதல் மிக, மிக போதை தரும் விஷயம். அது தரும் தோல்வி அதைவிட அதிக போதை தருவது. இதுவும் வாழ்வில் நடக்கும் மற்ற சாதாரண நிகழ்வுகள் போல தான் என்று சுதாரித்துக்கொண்டு அவரவர்களே இந்த போதையிலிருந்து மீண்டால் தான் உண்டு.
அக்கா, வணக்கங்
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
நீண்ட நாட்களுக்குப் பிறகு
கொஞ்சம் தூசி தட்டலாம் என
நினைத்தால் கவிதையே வரவில்லை....
எழுத நினைத்ததை எல்லாம்
எழுதி விட்டதாலா - இல்லை
அவளின் ஞாபகம்
வராமலே போய்விட்டதா?
ஆயிரம் கேள்விகள் என்னில்!!
ஆமாம்,
இப்போதும் கூட
என் ஞாபகம் உன்னில் இருக்குமா?
கொஞ்சம் தூசி தட்டலாம் என
நினைத்தால் கவிதையே வரவில்லை....
எழுத நினைத்ததை எல்லாம்
எழுதி விட்டதாலா - இல்லை
அவளின் ஞாபகம்
வராமலே போய்விட்டதா?
ஆயிரம் கேள்விகள் என்னில்!!
ஆமாம்,
இப்போதும் கூட
என் ஞாபகம் உன்னில் இருக்குமா?
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1195101M.M.SENTHIL wrote:நீண்ட நாட்களுக்குப் பிறகு
கொஞ்சம் தூசி தட்டலாம் என
நினைத்தால் கவிதையே வரவில்லை....
எழுத நினைத்ததை எல்லாம்
எழுதி விட்டதாலா - இல்லை
அவளின் ஞாபகம்
வராமலே போய்விட்டதா?
ஆயிரம் கேள்விகள் என்னில்!!
ஆமாம்,
இப்போதும் கூட
என் ஞாபகம் உன்னில் இருக்குமா?
எல்லாம் மறந்து போச்சா??????
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010
இதயத்தில் ஓர் மூலையில்
இருவருக்குமே இருக்கும்
இறக்கும் வரையில் ,
நீர் பூத்த நெருப்பென !
ரமணியன்
இருவருக்குமே இருக்கும்
இறக்கும் வரையில் ,
நீர் பூத்த நெருப்பென !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
இவள்தான் என்னவள்
இவளைத்தான் நான்
திருமணம் செய்வேன்
என்றெல்லாம் மனக்கோட்டை
கட்டி வந்தேன்!!
ஆனாலும் ஏதேதோ
காரணங்களால்
சேர இயலாமல் போனது,
இருந்தாலும் பெண்ணே
உன்னை மறக்க முடியாமல்
ஏதோ ஒன்று என்
இதயத்தை அனுதினமும்
அணுஅணுவாய்
கொத்தித் திங்கிறதே!!
இழந்துவிட்டேன் உன்னை
நீதான் எனக்கு எல்லாமும்
எனத் தெரிந்தும்
இழந்து விட்டேன் உன்னை!!
இவளைத்தான் நான்
திருமணம் செய்வேன்
என்றெல்லாம் மனக்கோட்டை
கட்டி வந்தேன்!!
ஆனாலும் ஏதேதோ
காரணங்களால்
சேர இயலாமல் போனது,
இருந்தாலும் பெண்ணே
உன்னை மறக்க முடியாமல்
ஏதோ ஒன்று என்
இதயத்தை அனுதினமும்
அணுஅணுவாய்
கொத்தித் திங்கிறதே!!
இழந்துவிட்டேன் உன்னை
நீதான் எனக்கு எல்லாமும்
எனத் தெரிந்தும்
இழந்து விட்டேன் உன்னை!!
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- Sponsored content
Page 17 of 19 • 1 ... 10 ... 16, 17, 18, 19
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 17 of 19
|
|