புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பொன்னுத்துரை சிவகுமாரன் -  ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்விட்ட முதல் வீரர்: ஜூன் 1974 Poll_c10 பொன்னுத்துரை சிவகுமாரன் -  ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்விட்ட முதல் வீரர்: ஜூன் 1974 Poll_m10 பொன்னுத்துரை சிவகுமாரன் -  ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்விட்ட முதல் வீரர்: ஜூன் 1974 Poll_c10 
56 Posts - 50%
heezulia
 பொன்னுத்துரை சிவகுமாரன் -  ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்விட்ட முதல் வீரர்: ஜூன் 1974 Poll_c10 பொன்னுத்துரை சிவகுமாரன் -  ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்விட்ட முதல் வீரர்: ஜூன் 1974 Poll_m10 பொன்னுத்துரை சிவகுமாரன் -  ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்விட்ட முதல் வீரர்: ஜூன் 1974 Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
 பொன்னுத்துரை சிவகுமாரன் -  ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்விட்ட முதல் வீரர்: ஜூன் 1974 Poll_c10 பொன்னுத்துரை சிவகுமாரன் -  ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்விட்ட முதல் வீரர்: ஜூன் 1974 Poll_m10 பொன்னுத்துரை சிவகுமாரன் -  ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்விட்ட முதல் வீரர்: ஜூன் 1974 Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
 பொன்னுத்துரை சிவகுமாரன் -  ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்விட்ட முதல் வீரர்: ஜூன் 1974 Poll_c10 பொன்னுத்துரை சிவகுமாரன் -  ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்விட்ட முதல் வீரர்: ஜூன் 1974 Poll_m10 பொன்னுத்துரை சிவகுமாரன் -  ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்விட்ட முதல் வீரர்: ஜூன் 1974 Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
 பொன்னுத்துரை சிவகுமாரன் -  ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்விட்ட முதல் வீரர்: ஜூன் 1974 Poll_c10 பொன்னுத்துரை சிவகுமாரன் -  ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்விட்ட முதல் வீரர்: ஜூன் 1974 Poll_m10 பொன்னுத்துரை சிவகுமாரன் -  ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்விட்ட முதல் வீரர்: ஜூன் 1974 Poll_c10 
1 Post - 1%
Guna.D
 பொன்னுத்துரை சிவகுமாரன் -  ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்விட்ட முதல் வீரர்: ஜூன் 1974 Poll_c10 பொன்னுத்துரை சிவகுமாரன் -  ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்விட்ட முதல் வீரர்: ஜூன் 1974 Poll_m10 பொன்னுத்துரை சிவகுமாரன் -  ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்விட்ட முதல் வீரர்: ஜூன் 1974 Poll_c10 
1 Post - 1%
Shivanya
 பொன்னுத்துரை சிவகுமாரன் -  ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்விட்ட முதல் வீரர்: ஜூன் 1974 Poll_c10 பொன்னுத்துரை சிவகுமாரன் -  ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்விட்ட முதல் வீரர்: ஜூன் 1974 Poll_m10 பொன்னுத்துரை சிவகுமாரன் -  ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்விட்ட முதல் வீரர்: ஜூன் 1974 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 பொன்னுத்துரை சிவகுமாரன் -  ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்விட்ட முதல் வீரர்: ஜூன் 1974 Poll_c10 பொன்னுத்துரை சிவகுமாரன் -  ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்விட்ட முதல் வீரர்: ஜூன் 1974 Poll_m10 பொன்னுத்துரை சிவகுமாரன் -  ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்விட்ட முதல் வீரர்: ஜூன் 1974 Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
 பொன்னுத்துரை சிவகுமாரன் -  ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்விட்ட முதல் வீரர்: ஜூன் 1974 Poll_c10 பொன்னுத்துரை சிவகுமாரன் -  ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்விட்ட முதல் வீரர்: ஜூன் 1974 Poll_m10 பொன்னுத்துரை சிவகுமாரன் -  ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்விட்ட முதல் வீரர்: ஜூன் 1974 Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
 பொன்னுத்துரை சிவகுமாரன் -  ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்விட்ட முதல் வீரர்: ஜூன் 1974 Poll_c10 பொன்னுத்துரை சிவகுமாரன் -  ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்விட்ட முதல் வீரர்: ஜூன் 1974 Poll_m10 பொன்னுத்துரை சிவகுமாரன் -  ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்விட்ட முதல் வீரர்: ஜூன் 1974 Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
 பொன்னுத்துரை சிவகுமாரன் -  ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்விட்ட முதல் வீரர்: ஜூன் 1974 Poll_c10 பொன்னுத்துரை சிவகுமாரன் -  ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்விட்ட முதல் வீரர்: ஜூன் 1974 Poll_m10 பொன்னுத்துரை சிவகுமாரன் -  ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்விட்ட முதல் வீரர்: ஜூன் 1974 Poll_c10 
12 Posts - 2%
prajai
 பொன்னுத்துரை சிவகுமாரன் -  ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்விட்ட முதல் வீரர்: ஜூன் 1974 Poll_c10 பொன்னுத்துரை சிவகுமாரன் -  ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்விட்ட முதல் வீரர்: ஜூன் 1974 Poll_m10 பொன்னுத்துரை சிவகுமாரன் -  ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்விட்ட முதல் வீரர்: ஜூன் 1974 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
 பொன்னுத்துரை சிவகுமாரன் -  ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்விட்ட முதல் வீரர்: ஜூன் 1974 Poll_c10 பொன்னுத்துரை சிவகுமாரன் -  ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்விட்ட முதல் வீரர்: ஜூன் 1974 Poll_m10 பொன்னுத்துரை சிவகுமாரன் -  ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்விட்ட முதல் வீரர்: ஜூன் 1974 Poll_c10 
9 Posts - 2%
jairam
 பொன்னுத்துரை சிவகுமாரன் -  ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்விட்ட முதல் வீரர்: ஜூன் 1974 Poll_c10 பொன்னுத்துரை சிவகுமாரன் -  ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்விட்ட முதல் வீரர்: ஜூன் 1974 Poll_m10 பொன்னுத்துரை சிவகுமாரன் -  ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்விட்ட முதல் வீரர்: ஜூன் 1974 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 பொன்னுத்துரை சிவகுமாரன் -  ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்விட்ட முதல் வீரர்: ஜூன் 1974 Poll_c10 பொன்னுத்துரை சிவகுமாரன் -  ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்விட்ட முதல் வீரர்: ஜூன் 1974 Poll_m10 பொன்னுத்துரை சிவகுமாரன் -  ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்விட்ட முதல் வீரர்: ஜூன் 1974 Poll_c10 
4 Posts - 1%
Jenila
 பொன்னுத்துரை சிவகுமாரன் -  ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்விட்ட முதல் வீரர்: ஜூன் 1974 Poll_c10 பொன்னுத்துரை சிவகுமாரன் -  ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்விட்ட முதல் வீரர்: ஜூன் 1974 Poll_m10 பொன்னுத்துரை சிவகுமாரன் -  ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்விட்ட முதல் வீரர்: ஜூன் 1974 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
 பொன்னுத்துரை சிவகுமாரன் -  ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்விட்ட முதல் வீரர்: ஜூன் 1974 Poll_c10 பொன்னுத்துரை சிவகுமாரன் -  ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்விட்ட முதல் வீரர்: ஜூன் 1974 Poll_m10 பொன்னுத்துரை சிவகுமாரன் -  ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்விட்ட முதல் வீரர்: ஜூன் 1974 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொன்னுத்துரை சிவகுமாரன் - ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்விட்ட முதல் வீரர்: ஜூன் 1974


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 05, 2014 4:42 am

 பொன்னுத்துரை சிவகுமாரன் -  ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்விட்ட முதல் வீரர்: ஜூன் 1974 10173682_682759568463810_7882315190412101223_n

பொன்னுத்துரை சிவகுமாரன் (ஆகஸ்ட் 26, 1950 - ஜூன் 5, 1974) ஈழ விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒரு முன்னோடி ஆவார். யாழ்ப்பாணம், உரும்பிராயில் காவற்துறையினரின் சுற்றி வளைப்பில் நஞ்சருந்தி மரணமடைந்தார். ஈழப்போராட்ட வரலாற்றில் முதன் முதலில் நஞ்சு அருந்தி உயிர் நீத்தவர் இவரே.

உரும்பிராயில் 1950-ம் ஆண்டு ஓகஸ்ட் 26-ம் நாள் பொன்னுத்துரை, அன்னலட்சுமி ஆகியோருக்கு மூன்றாவது மகவாக சிவகுமாரன் பிறந்தார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் உயர்கல்வி கற்றவர். அந்தக் காலகட்டத்தில்தான் இலங்கையில் கல்வித் தரப்படுத்துதல் அறிமுகப்படுத்தப்பட்டது.

இத்தரப்படுத்தல் திட்டத்துக்கு எதிராகத் தொடங்கப்பட்ட தமிழ் மாணவர் பேரவையில் தன்னையும் முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு சிவகுமாரன் செயற்பட்டார். 1970களின் தொடக்கத்தில் சிறிமாவோ பண்டாரநாயக்கா அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த சோமவீர சந்திரசிறீயின் வாகனத்துக்கு குண்டு வைத்தவர் சிவகுமாரன் என்று குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.

1971-ம் ஆண்டு தொடக்கத்தில் யாழ்ப்பாண நகரத் தந்தையாகவும் அப்போது சிறிமா கட்சியின் அமைப்பாளராகவும் இருந்த அல்பிரட் துரையப்பாவுக்கு குறிவைத்து அவரது வாகனத்தில் குண்டு பொருத்தினார். குண்டுவெடித்து சிதறி வாகனத்தின் மேல்பக்கம் எல்லாம் பெருந்தொலைவுக்கு சென்று விழுந்தது. ஆனால் துரையப்பா வருவதற்கு முன்னரே குண்டு வெடித்துச் சிதறியது. இந்தத் தாக்குதல்கள் ஈழ விடுதலைப் போராட்டத்தில் முதல் தாக்குதல்கள் என்று சொல்லலாம்.

அதன் பின்னர் துரையப்பாவின் வாகனத்துக்கு குண்டு வைத்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டு காலம் சிறையிலே கழித்தார். சிறையிலிருந்து வெளியே வந்த பின்னர் மீண்டும் அவர் சில முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார். தனியே தாக்குதல் முயற்சி என்பதுமட்டும் அல்ல. குறிக்கோளை வைத்துக் கொண்டு பல்வேறு நிகழ்வுகளில் ஈடுபடுத்திக்கொண்டார். இளைஞர் பேரவை அப்போது நடத்திய உண்ணாவிரதம் போன்றவற்றில் பங்கேற்று மதியுரைகளை வழங்கிச் செல்வார்.

1973-ல் மாணவர் பேரவையின் பொறுப்பாளராக இருந்த சத்தியசீலன் போன்றவர்கள் கைதான காலகட்டம். அதற்கு முதலே சிவகுமாரன் கைதாகி, அனுராதபுரம் சிறையிலே அடைக்கப்பட்டு மல்லாகம் நீதிமன்றில் வழக்குகளும் நடைபெற்றன.

யாழ். தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலைகளுக்குப் பின்னர், அப்படுகொலைக்கு உத்தரவிட்ட சந்திரசேகரவைக் கொல்ல வேண்டும் என்ற முடிவை எடுத்தவர் சிவகுமாரன். மாநாடு நடைபெற்ற 9 நாளும் தன்னை தொண்டராகப் பதிவு செய்து கொண்டு மாநாடு வெற்றிபெற வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்தவர். அந்த நிலையில் மாநாட்டுக்கு குழப்பம் விளைவித்த சந்திரசேகரவை அங்கேயே கொல்ல வேண்டும் என்று வெளிப்படையாகக் கூறியவர். அதனாலேயே சிவகுமாரன் தேடப்பட்டார். சந்திரசேகரவைக் கொல்வதற்காக சிவகுமாரன் மேற்கொண்ட முயற்சி சூழ்நிலைகளால் தோல்வியடைந்தது.

உரும்பிராய் நடராஜா என்பவர் விடுதலைக்குப் போராடிய இளைஞர்களைக் காட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தவர். அவர்மீது தாக்குதல் நடத்துவதற்கு சிவகுமாரன் தலைமை ஏற்றார். கோப்பாயில் காவல் துறையினர் சுற்றிவளைத்த போது அகப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக சயனைட் அருந்தி இறந்தார். ஈழப்போராட்ட வரலாற்றில் முதன் முதலில் சயனைட் அருந்தி தன்னுயிரை மாய்த்தவர் இவரே.

சிவகுமாரனின் இறப்பு இளைஞர்களிடத்திலே ஒரு எழுச்சியை ஏற்படுத்தியது. சுடுகாட்டுக்குப் பெண்கள் முதன் முதலில் வந்த நிகழ்வாக அது அமைந்தது.

ஜூன் 6 ஆம் நாள் சிவகுமாரன் நினைவாக தமிழீழ மாணவர் எழுச்சி நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சுற்றுச் சூழல் நாள் ஜூன் 5 ஆம் நாள் வருவதால் அதற்கடுத்த நாள் சிவகுமாரன் நினைவு நாளாக ஆக்கப்பட்டது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக