புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காதல்: ஏன்? எதற்கு? எப்படி? Poll_c10காதல்: ஏன்? எதற்கு? எப்படி? Poll_m10காதல்: ஏன்? எதற்கு? எப்படி? Poll_c10 
19 Posts - 44%
ayyasamy ram
காதல்: ஏன்? எதற்கு? எப்படி? Poll_c10காதல்: ஏன்? எதற்கு? எப்படி? Poll_m10காதல்: ஏன்? எதற்கு? எப்படி? Poll_c10 
17 Posts - 40%
Dr.S.Soundarapandian
காதல்: ஏன்? எதற்கு? எப்படி? Poll_c10காதல்: ஏன்? எதற்கு? எப்படி? Poll_m10காதல்: ஏன்? எதற்கு? எப்படி? Poll_c10 
2 Posts - 5%
prajai
காதல்: ஏன்? எதற்கு? எப்படி? Poll_c10காதல்: ஏன்? எதற்கு? எப்படி? Poll_m10காதல்: ஏன்? எதற்கு? எப்படி? Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
காதல்: ஏன்? எதற்கு? எப்படி? Poll_c10காதல்: ஏன்? எதற்கு? எப்படி? Poll_m10காதல்: ஏன்? எதற்கு? எப்படி? Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
காதல்: ஏன்? எதற்கு? எப்படி? Poll_c10காதல்: ஏன்? எதற்கு? எப்படி? Poll_m10காதல்: ஏன்? எதற்கு? எப்படி? Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
காதல்: ஏன்? எதற்கு? எப்படி? Poll_c10காதல்: ஏன்? எதற்கு? எப்படி? Poll_m10காதல்: ஏன்? எதற்கு? எப்படி? Poll_c10 
1 Post - 2%
Balaurushya
காதல்: ஏன்? எதற்கு? எப்படி? Poll_c10காதல்: ஏன்? எதற்கு? எப்படி? Poll_m10காதல்: ஏன்? எதற்கு? எப்படி? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல்: ஏன்? எதற்கு? எப்படி? Poll_c10காதல்: ஏன்? எதற்கு? எப்படி? Poll_m10காதல்: ஏன்? எதற்கு? எப்படி? Poll_c10 
383 Posts - 49%
heezulia
காதல்: ஏன்? எதற்கு? எப்படி? Poll_c10காதல்: ஏன்? எதற்கு? எப்படி? Poll_m10காதல்: ஏன்? எதற்கு? எப்படி? Poll_c10 
255 Posts - 32%
Dr.S.Soundarapandian
காதல்: ஏன்? எதற்கு? எப்படி? Poll_c10காதல்: ஏன்? எதற்கு? எப்படி? Poll_m10காதல்: ஏன்? எதற்கு? எப்படி? Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
காதல்: ஏன்? எதற்கு? எப்படி? Poll_c10காதல்: ஏன்? எதற்கு? எப்படி? Poll_m10காதல்: ஏன்? எதற்கு? எப்படி? Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
காதல்: ஏன்? எதற்கு? எப்படி? Poll_c10காதல்: ஏன்? எதற்கு? எப்படி? Poll_m10காதல்: ஏன்? எதற்கு? எப்படி? Poll_c10 
26 Posts - 3%
prajai
காதல்: ஏன்? எதற்கு? எப்படி? Poll_c10காதல்: ஏன்? எதற்கு? எப்படி? Poll_m10காதல்: ஏன்? எதற்கு? எப்படி? Poll_c10 
7 Posts - 1%
sugumaran
காதல்: ஏன்? எதற்கு? எப்படி? Poll_c10காதல்: ஏன்? எதற்கு? எப்படி? Poll_m10காதல்: ஏன்? எதற்கு? எப்படி? Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
காதல்: ஏன்? எதற்கு? எப்படி? Poll_c10காதல்: ஏன்? எதற்கு? எப்படி? Poll_m10காதல்: ஏன்? எதற்கு? எப்படி? Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
காதல்: ஏன்? எதற்கு? எப்படி? Poll_c10காதல்: ஏன்? எதற்கு? எப்படி? Poll_m10காதல்: ஏன்? எதற்கு? எப்படி? Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
காதல்: ஏன்? எதற்கு? எப்படி? Poll_c10காதல்: ஏன்? எதற்கு? எப்படி? Poll_m10காதல்: ஏன்? எதற்கு? எப்படி? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல்: ஏன்? எதற்கு? எப்படி?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 30, 2014 4:02 am


உலக மக்கள் மனதில் காதல் என்ற உணர்ச்சிக்கு தனியானதொரு இடமுண்டு. கிட்டத்தட்ட சுவாசம் போன்றே ஒவ்வொரு மனிதனுக்குள்ளேயும் இருக்கும் உணர்ச்சி அது. அதனால்தான் நவீன காலத்தில் மக்களின் பொழுதுபோக்கு அம்சமாகக் கருதப்படும் திரைப்படங்களிலும், திரையிசை பாடல்களிலும் காதலுக்குப் பிரதான இடம் உள்ளது.

காதல் உணர்ச்சிக்கு இலக்கியங்கள் கூடத் தப்பவில்லை. “காதலாகி கசிந்து உள்ளுருகி” சிவனை போற்றுகிறது ஒரு பக்தி இலக்கியம். மகாகவியான பாரதியோ, “காதல், காதல், காதல், காதல் போயின் சாதல், சாதல், சாதல்” என்று அழுத்தமாகக் குறிப்பிடுகிறான். கம்பனும் ராமன் – சீதையின் காதலை அற்புதமாக வணங்குகிறான். திரையிசை பாடல்களைக் கேட்கவே தேவையில்லை. திரைப்படம் என்றாலே காதலுக்கு இடம் தந்தாக வேண்டிய கட்டாயம். “காதல் என்பது கற்பனையோ? காவியமோ?” என்று அலசியே இலக்கிய ரசனையைக் கழிக்கின்றன. காதல் கவிதைகளை எழுதாதவன் கவிஞனே இல்லை என்ற போக்கு நிலவுகிறது. காதலர்களுக்கான தினங்களும், நவீன கால காதல்களும் ‘காதலின்றி இவ்வுலகம் இல்லை’ என்று கூறுகின்றன.

ஆனால், காதல் என்றால் என்ன என்பதை அறிய வேண்டுமானால் சிறிது உபநிஷதங்களையும், கொஞ்சம் மனவியலையும் படித்து விடுவோம்.

யாக்ஞவல்கர் என்ற ரிஷி இருந்தார். மிகப்பெரிய அறிவுஜீவியாக பண்டைய காலத்தில் பேசப்பட்டவர். அவரது தர்க்கங்களும், கருத்துக்களும் இன்றளவும் ஆன்மீக உலகில் அலசப்படுபவை. ஜனகரின் உற்ற தோழராகத் திகழ்ந்தவர்.

உபநிஷதங்களின் சாரமாகக் கருதப்படும் பிரம்ம சூத்திரத்தில் அவரது கருத்துக்கள் உள்ளன. அதன் இரண்டாம் அத்தியாயத்தில் யாக்ஞவல்கரும், அவரது இரண்டாவது மனைவியான மைத்திரேயியும் வனப்ரஸ்த வாழ்க்கைக்குத் தயாராகிறார்கள். அப்போது மைத்திரேயி, உலகாதாய வாழ்க்கை, செல்வம் ஆகியவற்றைப் பற்றி சலிப்புடன் கூறி, தனக்கு மோக்ஷத்தை அருளுமாறு தனது கணவனிடம் கேட்கிறார். அதற்கு யாக்ஞவல்கர், கணவன் – மனைவி காதல், குடும்ப பாசம் ஆகியவற்றை பற்றி விளக்கியதுடன், அதே விதமான நேசத்தை இறைவனிடம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

இதையே இறைவன் மீது பாடும் கவிஞர்கள் வெளிப்படுத்துகிறார்கள். பாரதியின் கண்ணன் பாடல்கள், ஆன்மீக அன்பர்களையும், நவீன காதலர்களையும் பரவசப்படுத்தக்கூடியது. தவிர, காதல் திருமணங்களான வள்ளி – முருகன் திருமணம், கிருஷ்ணர் – ராதை திருமணம் ஆகியவை இன்றளவும் திருக்கோயில்களில் உற்சவங்களாகக் கொண்டாடப்படுபவை. இதனால் இன்றைய காதலர்கள் ஊக்கம் பெறவே செய்கிறார்கள் என்றாலும், நோக்கம் இறுதியில் இறைவனை அடைய வேண்டும் என்பதே.

இந்த இடத்தில், நவீன கால மனோதத்துவம் என்ன சொல்கிறது என்பதைப் பார்க்கலாம். உலக வாழ்வில் எல்லா அன்புமே ஏதேனும் காரணத்தை முன்னிட்டே தோன்றுகிறது. பெரும்பாலும் உணர்வு ரீதியான எதிர்பார்ப்புகளே அதற்கு வித்திடுகின்றன. அதற்காக இருதரப்பினரும் ஒருவரையொருவர் சார்ந்திருக்க வேண்டியுள்ளது. சில நேரங்களில் அன்பை வெளிக்காட்டி பரவசப்படுத்தவும் செய்கிறார்கள். நண்பர்கள், உறவினர்கள் முதல் காதலர்கள் வரை இது பொருந்தும்.

இதில் திருமண வயதில் இணைந்திருப்பவர்கள் காதலிக்கிறார்கள். பொதுவாக, உறவுநிலைகளில் அளவுக்கதிகமாக எதிர்பார்த்தால் அது முறிந்துவிடும். பழகுபவர் தன்மை பொறுத்து அது மாறுபடும். ஆனால் காதலர்கள் வாழ்க்கையில் ஒன்றாக இணையும் போது வெறும் உணர்ச்சிகளை மட்டும் வைத்து வாழ முடியாதே? பணம், சுற்றம், குடும்பம், ஆரோக்கியம் என்று பல்வேறு அம்சங்களும் அதில் அடங்கி விடுகின்றன. அதனால் திருமணத்துக்கு முன்பு வரை கலகலப்பாக இருந்த பேச்சு பிறகு காணாமல் போகிறது. வெறும் உணர்ச்சி அல்லது எதிர்பார்ப்பு அடிப்படையிலான காதல்கள் விரைவிலேயே முறிந்து விடுகின்றன. திருமணங்கள் விவாகரத்தை எதிர்பார்க்கின்றன.

உண்மையில் ஒரு முழுமையான மனிதன் உணர்வு ரீதியாகக் காதலிக்க மாட்டான். பல்வேறு அம்சங்களையும் யோசித்து செயல்படுவான். அப்படிப்பட்டவர்களின் காதல் மட்டுமே இறுதி வரை நீடிக்கின்றன. அவர்கள் உணர்ச்சிகளைத் தாண்டிய வாழ்க்கையை சிந்திக்கிறார்கள். இருவரது எண்ணங்களும், செயல்களும் கடைசி வரை ஒத்திருந்தால் மட்டுமே முழுமையான மனிதர்கள் காதலிக்கிறார்கள்.

காதலுக்கும், அன்புக்கும் நமது நாயன்மார்களும், ஆழ்வார்களும் எவ்வளவு முக்கியத்துவம் தந்தார்கள் என்பதை ஸ்ரீராமானுஜர் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம் நமக்கு விளக்குகிறது.

அவர் தனது சீடர்களுடன் ஒரு இடத்திற்குச் செல்கிறார்கள். அப்போது ஒரு இளம் துறவி ராமானுஜரை அணுகி, தனக்கு தீட்சை அளிக்குமாறு கேட்கிறார்.

“உங்களுக்கு பூர்வாசிரமத்தில் திருமணமாகியுள்ளதா?” என்று கேட்டார் ராமானுஜர். துறவியோ பதட்டமாக, “நான் பிரம்மச்சாரி” என்கிறார் துறவி.

“சிறு வயதில் யாராவது ஒரு பெண் மீது உங்களையே அறியாமல் காதல் பூத்துள்ளதா? நன்றாக யோசித்து சொல்லுங்கள்” என்று வலியுறுத்திக் கேட்டார். அதற்கும் மறுத்தார் துறவி.

“உங்களுக்கு தீட்சை தர முடியாது. அன்பு, பாசம் இல்லாதவர்களிடம் கடவுள் வருவதில்லை” என்று கூறி விட்டு நடக்கத் தொடங்கினார் ராமானுஜர்.

கட்டுரை: சந்திர. பிரவீண்குமார்

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri May 30, 2014 8:32 am

காதல்: ஏன்? எதற்கு? எப்படி? 3838410834 காதல்: ஏன்? எதற்கு? எப்படி? 3838410834 காதல்: ஏன்? எதற்கு? எப்படி? 103459460 



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக