புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_c10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_m10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_c10 
69 Posts - 43%
ayyasamy ram
உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_c10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_m10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_c10 
66 Posts - 41%
T.N.Balasubramanian
உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_c10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_m10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_c10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_m10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_c10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_m10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_c10 
4 Posts - 2%
prajai
உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_c10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_m10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_c10 
2 Posts - 1%
Manimegala
உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_c10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_m10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_c10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_m10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_c10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_m10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_c10 
2 Posts - 1%
சிவா
உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_c10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_m10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_c10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_m10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_c10 
432 Posts - 48%
heezulia
உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_c10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_m10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_c10 
305 Posts - 34%
Dr.S.Soundarapandian
உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_c10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_m10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_c10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_m10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_c10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_m10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_c10 
29 Posts - 3%
prajai
உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_c10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_m10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_c10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_m10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_c10 
5 Posts - 1%
sugumaran
உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_c10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_m10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_c10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_m10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_c10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_m10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ?


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jan 17, 2015 9:13 am

உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ?

70 ஆண்டுகளாக காற்றை சுவாசித்து உயிர் வாழும் துறவி --சிவா அவர்களின் பதிவு .([You must be registered and logged in to see this link.]/17-1-2015)

வெறும் காற்றை மட்டுமே சுவாசித்து உயிர் வாழமுடியும் எனில் ,
எல்லோருக்கும் அந்த , வித்தை /யுக்தி தெரிந்து இருக்குமெனில் ,
உலகம் எப்படி இருக்கும் ?
மக்களின் வாழ்க்கை முறை எப்பிடி இருக்கும் .?
சிறிது யோசிப்போமே !

1. பசி இல்லை என்றால் , யாரும் வேலை செய்ய வேண்டிய அவசியம் இருக்காது .
வெட்ட வெளியில் , ( வீடு என்று ஒன்றை கண்டு பிடித்து இருக்கமாட்டார்கள் ) எல்லோரும் படுத்துக்கொண்டு இருப்பார்கள் .
அல்லது மரத்தடியில் படுத்துக் கொண்டு, அரட்டை அடித்துக் கொண்டு இருப்பார்கள் .
2.கண்டுபிடிப்புகள் ஒன்றும் இருக்காது .

மேலே தொடருங்கள், Time pass என்றாலும் , சிந்தை கிளரும் சிந்தனைகள் பல வரலாம்
நகைச்சுவையையும் ரசிக்கலாம் .

ரமணியன்







 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jan 17, 2015 9:18 am

அடடா ஆகாயத்தையும் பிளாட் போட்டு வித்துருவானுகளே புன்னகை
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jan 17, 2015 10:23 am

சான்சு கிடைச்சு 5 நிமிஷத்துலே ( வெட்ட வெளிலே படுத்துகினு , ஆகாயத்தை பாத்து )என்னமா யோசிக்கறாங்க !!

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82741
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 17, 2015 11:27 am

தஞ்சை ராமையாதாஸ் நகைச்சுவை பாடல்கள்
எழுதுவதிலும் வல்லவராய் இருந்தார்...!
-
அவர் எழுதிய ஒரு திரைப்பட பாடல்:
-
ஒரு சாண் வயிறே இல்லாட்டா,
இந்த உலகத்தில் ஏது கலாட்டா..!!

-
ம்...ம்...காற்றை மட்டுமே சுவாசித்து வாழும் காலம் வருமா..?!
-


M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Jan 17, 2015 2:15 pm

கருத்து சொல்ற அளவுக்கு எனக்கு, புத்தி வரவில்லை சோகம்



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 19, 2015 5:42 pm

M.M.SENTHIL wrote:கருத்து சொல்ற அளவுக்கு எனக்கு, புத்தி வரவில்லை சோகம்
[You must be registered and logged in to see this link.]

புத்திசாலிங்கதான் இது மாதிரி பதில் சொல்லுவாங்க , செந்தில் !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 21, 2015 7:34 am

மற்றவர்களும் சிந்திக்கலாமே !
அரிய கருத்துகள் சில வரலாமே !!

( உம்) பணம் /செல்வம் தேவை இருக்காது . சமூகத்தில் ஏற்ற தாழ்வு இருக்காது . உறவுகள் மேன்படும் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Wed Jan 21, 2015 3:30 pm

1.பட்டினி சாவு இருக்காது
2.இயற்கை எழில் மிகுந்திருக்கும் நம் நாடு
3.நதிகளில் அணைகள் கட்டப்பட்டிருக்காது
4.உடை , உறைவிடம் இவற்றிக்காக வீடுகளும்,துணி மற்றும் சாய தொழிற்ச்சாலைகளும் நிச்சயம் வந்திருக்கும்...
5.காய்கறி, பழ,கீரை வகை வண்டிகள் தென்பட்டிருக்காது....
6.கால்நடை வளர்ப்பு இருந்திருக்காது...
7.மரங்களில் இலைகள் உதிர்வது போல காய் கனிகள் சிதறி கிடக்கும்...
8.பூந்தோட்டங்கள் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் ...
9.உணவகங்கள் ஏற்ப்பட்டிருக்காது ...
10.விலங்குகள் உணவிற்காக வேட்டையாடப்பட்டிருக்காது....
11.சைவம்,அசைவம் என்ற வேறுபாடு இருந்திருக்காது..
12.இலவச மிக்சி,கிரைண்டர்,அரிசி,பருப்பு எல்லாம் தேவைப்பட்டிருக்காது...
13.தண்ணீர் பிரச்சனை போல வாயுப் பிரச்சனை வந்திருக்கலாம்...
14.நிலத்தை விற்பது போல் காற்றையும் விற்கலாம்.




கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

[You must be registered and logged in to see this image.]
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 21, 2015 4:16 pm

பெண்மணியிடம் பூத்த பூமணிகள் .
நன்றி , சரண்யா !
என்னை உதைப்பது , sl No 4,13,14 தான் !

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 21, 2015 4:26 pm

1. முதலில் இந்த பாழாய் போன மதுக்கடைகள் இருந்திருக்காது....................

2. பசங்க ரொம்ப சந்தோஷமாய் விளையாடுவார்கள் ..அது தான்படிக்கவே வேண்டாமே..............

3. நாட்டில் ஜனத்தொகை பெருகிவிடும் ..............பின்ன எல்லோருக்கும் நிறையா ஆயுசு இருக்குமே..............
( நீங்க  வேறு எதாவது நினைத்தால்  நான் பொறுப்பு இல்லை  கண்ணடி  )

4. பசிக்கவே பசிக்காது என்பதால் பட்டினி சாவு இருக்காது.................

5. நகை கடைகள் இருக்காது, வங்கிகள் ஷேர் மார்க்கெட் படுத்துவிடும்.......

5. நோ தலைவர்கள் நோ தொண்டர்கள்....................

6. நோ black  money  ஜாலி ஜாலி ஜாலி....................

7. நோ சினிமா நோ டிராமா................

8. நோ beauty பார்லர்கள்..................

9.  நோ இன்டர்நெட் நோ  whats  up .................

10. அப்போ நோ ஈகரையா?.......................... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக