புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
by heezulia Yesterday at 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
kargan86 | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருமண விழாவில் அப்பளத்தால் வெடித்த கோஷ்டி மோதல்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- soplangiஇளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
First topic message reminder :
குமரி மாவட்டம் குலசேகரத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும், மேல்புறத்தை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கும் நேற்று மேல்புறத்தில் வைத்து திருமணம் நடந்தது.
இருவீட்டாரும் திரளாக பங்கேற்று சிறப்பாக நடைபெற்ற இவ்விழாவில் மதிய விருந்து பரிமாறப்பட்டது.
அப்போது வாலிபர் ஒருவர் தனக்கு கூடுதலாக ஒரு அப்பளம் வேண்டும் என கேட்டார். பந்தி பரிமாறியவர்கள் உங்களுக்கு மட்டும் கூடுதலாக அப்பளம் கொடுத்தால் பலரும் அதுபோல கேட்பார்களே என கூறியதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்கிடையே தகராறு மூண்டது. இருவருக்கும் ஆதரவாக மேலும் பலர் குரல் கொடுத்ததால் அது கோஷ்டி மோதலாக மாறி கைகலப்பு ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கினர். இதனால் திருமண வீட்டில் பரபரப்பு நிலவியது. பின்னர் பெரியவர்கள் தலையிட்டு இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர்.
தொடர்ந்து, மாலையில் வீடு காணும் நிகழ்ச்சி குலசேகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. மதிய விருந்தில் மோதிக்கொண்ட இரு தரப்பினரும் இந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்றனர். அப்போது மீண்டும் இரு தரப்பினருக்கிடையே கடும் மோதல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். திருமண மண்டபத்தில் வெடித்த கோஷ்டி மோதல் சாலைக்கு வந்தது. ரோட்டில் வைத்து இருதரப்பினரும் மோதலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் குலசேகரம் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் மோதலில் ஈடுபட்ட 2 பேரை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், திருமண வீட்டிற்கு வந்திருந்த பெரும்பாலானோர் போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீஸ் நிலைய வாயிற் கதவுகள் மூடப்பட்டது. இரு தரப்பினரிடமும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுமூக உடன்பாடு ஏற்பட்டது. மோதலில் காயமடைந்தவர்கள் தாங்களாகவே சிகிச்சையை பார்த்துக் கொள்கிறோம், போலீஸ் நடவடிக்கை வேண்டாம் என கேட்டுக் கொண்டனர். இதையடுத்து போலீசார் இருதரப்பினரிடமும் எழுதி வாங்கி அனுப்பினர். இச்சம்பவத்தால் குலசேகரத்தில் பரபரப்பு நிலவியது.
-- maalaimalar
குமரி மாவட்டம் குலசேகரத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும், மேல்புறத்தை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கும் நேற்று மேல்புறத்தில் வைத்து திருமணம் நடந்தது.
இருவீட்டாரும் திரளாக பங்கேற்று சிறப்பாக நடைபெற்ற இவ்விழாவில் மதிய விருந்து பரிமாறப்பட்டது.
அப்போது வாலிபர் ஒருவர் தனக்கு கூடுதலாக ஒரு அப்பளம் வேண்டும் என கேட்டார். பந்தி பரிமாறியவர்கள் உங்களுக்கு மட்டும் கூடுதலாக அப்பளம் கொடுத்தால் பலரும் அதுபோல கேட்பார்களே என கூறியதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்கிடையே தகராறு மூண்டது. இருவருக்கும் ஆதரவாக மேலும் பலர் குரல் கொடுத்ததால் அது கோஷ்டி மோதலாக மாறி கைகலப்பு ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கினர். இதனால் திருமண வீட்டில் பரபரப்பு நிலவியது. பின்னர் பெரியவர்கள் தலையிட்டு இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர்.
தொடர்ந்து, மாலையில் வீடு காணும் நிகழ்ச்சி குலசேகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. மதிய விருந்தில் மோதிக்கொண்ட இரு தரப்பினரும் இந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்றனர். அப்போது மீண்டும் இரு தரப்பினருக்கிடையே கடும் மோதல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். திருமண மண்டபத்தில் வெடித்த கோஷ்டி மோதல் சாலைக்கு வந்தது. ரோட்டில் வைத்து இருதரப்பினரும் மோதலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் குலசேகரம் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் மோதலில் ஈடுபட்ட 2 பேரை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், திருமண வீட்டிற்கு வந்திருந்த பெரும்பாலானோர் போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீஸ் நிலைய வாயிற் கதவுகள் மூடப்பட்டது. இரு தரப்பினரிடமும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுமூக உடன்பாடு ஏற்பட்டது. மோதலில் காயமடைந்தவர்கள் தாங்களாகவே சிகிச்சையை பார்த்துக் கொள்கிறோம், போலீஸ் நடவடிக்கை வேண்டாம் என கேட்டுக் கொண்டனர். இதையடுத்து போலீசார் இருதரப்பினரிடமும் எழுதி வாங்கி அனுப்பினர். இச்சம்பவத்தால் குலசேகரத்தில் பரபரப்பு நிலவியது.
-- maalaimalar
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
SajeevJino wrote:[link="/t110395-topic#1064984"].
இங்கு குமரி மாவட்டத்தில் நடப்பது எல்லாமே கொஞ்சம் வித்தியாசமாகத் தான் உள்ளது ..!!நானும் எனது நண்பர்களும் கூட இது போன்று பிரச்சனைகளை ஆரம்பித்தது உண்டு
பப்பட பிரச்சனைக்கு முன்பே ஏதோ பெரியதாக நடந்திருக்கும் ..பப்படம் மேட்டர் கிடைத்தவுடன் அதை பெரிதாக்கி பிரச்னை நடத்தி விட்டனர் ..!!
பொதுவாக இது போன்ற சில பிரச்சனைகள் இங்கு திருமண வீடுகளில் நடப்பது சாதாரணம் தான் ..
.
சஜீவ் நீங்கள் நல்லவரா அல்லது -----------?
ரமணியன்
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
T.N.Balasubramanian wrote:[link="/t110395-topic#1065100"]SajeevJino wrote:[link="/t110395-topic#1064984"].
இங்கு குமரி மாவட்டத்தில் நடப்பது எல்லாமே கொஞ்சம் வித்தியாசமாகத் தான் உள்ளது ..!!நானும் எனது நண்பர்களும் கூட இது போன்று பிரச்சனைகளை ஆரம்பித்தது உண்டு
பப்பட பிரச்சனைக்கு முன்பே ஏதோ பெரியதாக நடந்திருக்கும் ..பப்படம் மேட்டர் கிடைத்தவுடன் அதை பெரிதாக்கி பிரச்னை நடத்தி விட்டனர் ..!!
பொதுவாக இது போன்ற சில பிரச்சனைகள் இங்கு திருமண வீடுகளில் நடப்பது சாதாரணம் தான் ..
.
சஜீவ் நீங்கள் நல்லவரா அல்லது -----------?
ரமணியன்
நாயகன் படம் டி.வி.ல போட்டா பாத்துட்டு சொல்லுவாருங்கய்யா...
.
.
ஆண் வீட்டு நண்பர்கள் கல்யாண தினம் அன்று மிகுந்த சந்தோஷத்தில் தான் இருப்பார்கள் ..தன நண்பனின் திருமணத்தை மிக விசேஷமாக ஆடிப் பாடி தான் கொண்டாடுவார்கள் ...அது தொடங்கும் முன்பே மாபிள்ளையின் உறவினர் யாரிடமாவது கண்டிப்பாக ஒரு சண்டை இருக்கும் ..அன்று காலை காய் கறி வெட்டிய சமயத்தில் அல்லது பெண் வீட்டிற்கு செல்லும் சமயத்தில் இருக்கும் ..பிறகு வண்டியில் வைத்து கூச்சல் போடும் பொது சிறிய கசமுசா ..இந்த நேரத்தில் நண்பர்கள் செய்யும் எல்லா சேட்டையும் மாப்பிளைதாங்கிக் கொள்ள தான் வேண்டும் ..ஏன் என்றால் அவர் வேறு ஒரு நண்பரில் வீட்டில் அதை செய்திருப்பார்
பெண் வீட்டில் வைத்தும் இது தொடரும் ..அப்போதே பெண் வீட்டில் ஏதாவது ஒரு பெரியவரிடம் வம்பிழுத்து விடுவார்கள் ..சில சமயங்களில் அங்குள்ள பெண்ணின் சகோதரனின் நண்பர்கள் அவர்கடிம் சில சமயங்களில் வாக்கு வாதங்களில் ஈடுபடுவார்கள் ..ஆண் வீட்டு நண்பர்கள் அவர்களை பார்த்து வைத்து விட்டு அன்று மாலை வீடு காண செல்லும் போது பழி தீர்த்து விடுவார்கள் .
இங்கு பெண்ணின் சகோதரனின் நண்பர்கள் எவ்வளவு பொருது போக முடியுமோ அவ்வளவு பொறுத்து தான் போவார்கள் ..
.
ஆண் வீட்டு நண்பர்கள் கல்யாண தினம் அன்று மிகுந்த சந்தோஷத்தில் தான் இருப்பார்கள் ..தன நண்பனின் திருமணத்தை மிக விசேஷமாக ஆடிப் பாடி தான் கொண்டாடுவார்கள் ...அது தொடங்கும் முன்பே மாபிள்ளையின் உறவினர் யாரிடமாவது கண்டிப்பாக ஒரு சண்டை இருக்கும் ..அன்று காலை காய் கறி வெட்டிய சமயத்தில் அல்லது பெண் வீட்டிற்கு செல்லும் சமயத்தில் இருக்கும் ..பிறகு வண்டியில் வைத்து கூச்சல் போடும் பொது சிறிய கசமுசா ..இந்த நேரத்தில் நண்பர்கள் செய்யும் எல்லா சேட்டையும் மாப்பிளைதாங்கிக் கொள்ள தான் வேண்டும் ..ஏன் என்றால் அவர் வேறு ஒரு நண்பரில் வீட்டில் அதை செய்திருப்பார்
பெண் வீட்டில் வைத்தும் இது தொடரும் ..அப்போதே பெண் வீட்டில் ஏதாவது ஒரு பெரியவரிடம் வம்பிழுத்து விடுவார்கள் ..சில சமயங்களில் அங்குள்ள பெண்ணின் சகோதரனின் நண்பர்கள் அவர்கடிம் சில சமயங்களில் வாக்கு வாதங்களில் ஈடுபடுவார்கள் ..ஆண் வீட்டு நண்பர்கள் அவர்களை பார்த்து வைத்து விட்டு அன்று மாலை வீடு காண செல்லும் போது பழி தீர்த்து விடுவார்கள் .
இங்கு பெண்ணின் சகோதரனின் நண்பர்கள் எவ்வளவு பொருது போக முடியுமோ அவ்வளவு பொறுத்து தான் போவார்கள் ..
.
பெண் வீட்டில் உள்ள சகோதரனின் நண்பர்களும் இதற்கு விதி விலக்கு அல்ல ..
திருமணத்தின் முந்தய நாள் இரவு காய் கறி வெட்டும் போது அங்குள்ள சில பெரியவர்களிடம் வம்பிழுத்து அப்போதே சிறிய சலசலப்பை ஏற்படுத்தி விடுவார்கள் ..பிறகு காலையில் கேட்டு நடக்கும் போதே அவர்கள் விருந்தில் பரி மாறிக் கொண்டுதான் இருப்பார்கள் ..பொதுவாக பல நண்பர்கள் தாலி கட்டும் நேரத்தில் கூட விருந்தில் பரிமாறிக் கொண்டு தான் இருப்பார்கள் ..
பிறகு வீடு காண செல்லும் போது வண்டியில் வைத்து ஏதாவது பிரசை ஒரு வேளை ஏற்படும்.அல்லது வீடு காணும் இடத்தில நின்று பொறுமையாக ஏழு கழிக்கும் வரை நின்று ஏதாவது சேட்டைகள் செய்து கொண்டு தான் இருப்பார்கள் ..பொதுவாக மாப்பிள்ளை வீட்டார் இதை கண்டு கொள்ள மாட்டார்கள் ..மாப்பிள்ளையின் நண்பர்களும் விருந்தில் பரிமாறிக் கொண்டு தான் இருப்பார்கள்
பெண் வீட்டில் உள்ள சகோதரனின் நண்பர்களும் இதற்கு விதி விலக்கு அல்ல ..
திருமணத்தின் முந்தய நாள் இரவு காய் கறி வெட்டும் போது அங்குள்ள சில பெரியவர்களிடம் வம்பிழுத்து அப்போதே சிறிய சலசலப்பை ஏற்படுத்தி விடுவார்கள் ..பிறகு காலையில் கேட்டு நடக்கும் போதே அவர்கள் விருந்தில் பரி மாறிக் கொண்டுதான் இருப்பார்கள் ..பொதுவாக பல நண்பர்கள் தாலி கட்டும் நேரத்தில் கூட விருந்தில் பரிமாறிக் கொண்டு தான் இருப்பார்கள் ..
பிறகு வீடு காண செல்லும் போது வண்டியில் வைத்து ஏதாவது பிரசை ஒரு வேளை ஏற்படும்.அல்லது வீடு காணும் இடத்தில நின்று பொறுமையாக ஏழு கழிக்கும் வரை நின்று ஏதாவது சேட்டைகள் செய்து கொண்டு தான் இருப்பார்கள் ..பொதுவாக மாப்பிள்ளை வீட்டார் இதை கண்டு கொள்ள மாட்டார்கள் ..மாப்பிள்ளையின் நண்பர்களும் விருந்தில் பரிமாறிக் கொண்டு தான் இருப்பார்கள்
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
என்னா அடி அடிச்சாலும் தாங்குறீங்களே...நீங்க ரொம்ப நல்லவருங்க...
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
எனக்கு தெரியலேயப்பா !!!
ரமணியன்
ரமணியன்
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|