புதிய பதிவுகள்
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:08
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:06
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:05
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:03
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 11:01
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 9:37
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:52
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:43
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:29
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 0:57
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:25
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:58
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 21:47
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:44
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:22
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:31
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 20:16
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:40
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 18:39
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:10
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:54
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:43
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:32
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 12:31
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 9:47
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 7:34
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:55
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:54
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:52
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue 25 Jun 2024 - 23:51
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:15
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:09
» திரைத்துளி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 22:57
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 21:26
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 20:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 25 Jun 2024 - 19:57
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue 25 Jun 2024 - 16:35
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 12:00
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:57
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:30
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:22
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:21
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:19
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon 24 Jun 2024 - 18:41
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon 24 Jun 2024 - 15:15
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon 24 Jun 2024 - 15:04
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 13:46
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 0:09
by ayyasamy ram Today at 11:08
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:06
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:05
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:03
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 11:01
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 9:37
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:52
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:43
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:29
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 0:57
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:25
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:58
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 21:47
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:44
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:22
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:31
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 20:16
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:40
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 18:39
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:10
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:54
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:43
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:32
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 12:31
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 9:47
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 7:34
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:55
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:54
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:52
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue 25 Jun 2024 - 23:51
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:15
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:09
» திரைத்துளி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 22:57
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 21:26
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 20:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 25 Jun 2024 - 19:57
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue 25 Jun 2024 - 16:35
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 12:00
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:57
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:30
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:22
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:21
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:19
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon 24 Jun 2024 - 18:41
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon 24 Jun 2024 - 15:15
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon 24 Jun 2024 - 15:04
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 13:46
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 0:09
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
jothi64 |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐடியா கொடுத்தவனையுமா அடித்து உள்ளே தள்ளுவது? உதயகுமாரின் அழுவாச்சி!
Page 1 of 1 •
கூடங்குளம்: நடந்துமுடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த கூடங்களும் அணு உலை எதிர்ப்பாளரான உதயகுமார், தனது தேர்தல் தோல்வி குறித்து, 'குப்பைத் தொட்டியும், சப்பைக் கட்டும்' என்ற தலைப்பில் தமது ஃபேஸ்புக் தளத்தில் எழுதியிருப்பதாவது:
"கூடங்குளம் அணுமின் திட்டத்தை நம் மீது திணித்து வந்த காங்கிரசை வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள் தூக்கி எறிவோம் என்று கடந்த மூன்று ஆண்டுகளாகப் பேசிவந்தேன். அனைவருமாக சேர்ந்து அப்படியே செய்தும் விட்டோம். பிரச்சினை என்னவென்றால், சில அந்நிய சக்திகள் சதி செய்து என்னையும் அதற்குள் தள்ளி விட்டார்கள். சே, இந்த இந்திய வாக்காளர்கள் ஈவு இரக்கமற்றவர்கள். ஐடியா கொடுத்தவனையுமா அடித்து உள்ளே தள்ளுவது?
வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள் பார்த்தால் நெருக்கமான நண்பர்கள் ஏராளமானோர் விழுந்து கிடந்தார்கள். “அண்ணாச்சி, என்னாச்சி, உங்களைப் பார்த்து அநேக நாளாச்சி” என்று ஒருவருக்கொருவர் குசலம் விசாரித்துக் கொண்டோம். “அம்மாவை”த் தவிர ஒட்டு மொத்த அரசியல் குடும்பத்தையும் அங்கே பார்த்ததில் பெருமகிழ்ச்சி; நான் மட்டும் தூக்கி எறியப்படவில்லை என்பதில் ஒருவித திருப்தி.
துக்கம் விசாரிப்பதற்காக ஏராளமானோர் கடந்த மூன்று நாட்களாக வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர். தொலைபேசியிலும் ஏராளமான இரங்கற் செய்திகள். திட்டும் உரிமையுடைய அல்லது திட்டுவதற்கான வாய்ப்பை நழுவவிட விரும்பாத சிலர் “உனக்கெதற்கு இந்த வேலையெல்லாம்?” என்று திட்டவும் செய்தனர். அரசியலுக்கென்று வந்துவிட்டால், இதையெல்லாம் பார்க்க முடியுமா, என்ன? நமக்குத் தொழில் திட்டுவதும், திட்டுவோருக்கு பதில் சொல்வதும்தானே?
ஒருசில ஆசாமிகள் “’அம்மா ஆத்மி’ என்று கட்சியின் பெயரை மாற்றிவிட்டு, பிழைப்பைப் பார்!” என்று அறிவுரைத்தார்கள். வேறு சிலர் குப்பைத் தொட்டிக்குள்ளிருந்து தப்பிக்கும் வழிமுறைகளைச் சொன்னார்கள். நீண்ட காலமாக அங்கேயே வசிப்பவர்கள் என்று நினைக்கிறேன்.
இத்தனைத் தொந்திரவுகளையும் தாங்கிக் கொண்டு, கடந்த மூன்றாண்டுகளில் முதன்முறையாக மூன்று நாட்கள் நிறைய தூங்கினேன். மார்ச் 29 அன்று இடிந்தகரையிலிருந்து வெளியே வந்ததும், வேட்பாளர் மனு தாக்கல் செய்தேன். பிறகு என்னை யாரும் தூங்க விடவில்லை. ஏப்ரல் 25 அன்று தேர்தல் முடிந்த பிறகு, தூக்கம் வரவில்லை. மே 16 அன்று முடிவு தெரிந்த பிறகு, தூக்கம் போகவில்லை.
இந்த தொடர் தூக்கத்திற்கிடையேயும், சங்க பரிவார் “சகோதரர்”களிடமிருந்து நாட்டைக் காப்பாற்ற என்ன செய்யலாம் என்று யோசித்து ஒரு செயல்திட்டக் கட்டுரை எழுதினேன். சில நண்பர்களுக்கு அனுப்பியிருக்கிறன். அவர்கள் கருத்துக்களை அறிந்தபிறகு, விரைவில் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
இப்போது ஒரு சில எண்ணங்கள்:
[1] ரூ.2௦௦ முதல் ரூ.1௦௦௦ வரை கையூட்டு வாங்கிக் கொண்டு வாக்களித்த வாக்காளப் பெருமக்களைப் போலல்லாமல், இவனிடமிருந்து ஒரு பைசாவுக்குக்கூட பிரயோசனம் கிடையாது என்று தெரிந்தும், எனக்கு வாக்களித்த சுமார் 15,5௦௦ வாக்காள பெருமக்களுக்கு என் மனமார்ந்த நன்றி. பணம், நேரம், ஆள்பலம், அனுபவம் எதுவுமில்லாத நிலையிலும், எனது சாதி, மதம் எதையும் கணக்கிலெடுக்காது, வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள்ளும் வரலாறு படைத்து விட்டீர்கள்.
[2] இப்படி ஒரு பெரிய வரலாற்று குப்பைத் தொட்டி விபத்து நடக்கப் போகிறது என்று தெரியாமலே, எனக்கு பண உதவியும், பல உதவிகளும் செய்த அனைத்துத் தோழர்களுக்கும் எனது நன்றியும், வணக்கங்களும்!
[3] எனது தேர்தல் வரவு-செலவு விபரங்களை விரைவில் அறியத் தருகிறேன். ஒரு நண்பர் குழு அதனை தயாரித்துக் கொண்டிருக்கிறது.
[4] தமிழக எளிய மக்கள் (ஆம் ஆத்மி) கட்சிக்குள் ஒரு சில வலிய மக்கள் வலிந்து சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றனர். அது முடியும்போது (முடிந்தால்?), என்ன நடக்கிறது என்று சொல்கிறேன்.
[5] கூடங்குளம் அணுஉலைப் பிரச்சினை தொடர்பாக திரு. அச்சுதானந்தன், திருவனந்தபுரம் பேராயர் சூசைபாக்கியம் போன்றோரை நண்பர்களுடன் சந்தித்துப் பேசினேன். இன்னும் ஏராளமானோரை பார்த்துப் பேசும் திட்டமிருக்கிறது. மோடி, லேடி, டாடி – இவர்களையும் பார்ப்போமே?
[6] உலகிலேயே உன்னதமான, உயர்வான, ஒப்பற்ற கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மே 14 அன்று ஒரு (சின்ன!) விபத்து நடந்தது. பலருடைய கதி என்ன ஆயிற்று என்றே தெரியவில்லையாம். “ஊ...” என்று துவக்கத்தில் கத்திய சில ஊடகங்கள் இப்போது “கம்”மென்று இருக்கிறார்கள். அங்கேயும் பண நாயகமோ? வாழ்க பண நாயகம்!
[7] “ஈழத் தமிழருக்கு இனப்படுகொலை, இங்குள்ள தமிழருக்கு கூடங்குளம் அணு உலையா?” என்று கேட்டு நாகர்கோவிலில் மே 17 அன்று ஒரு நிகழ்வுக்கு அனுமதி கோரியிருந்தோம். உலகின் மிகப் பெரிய சனநாயக நாடு அனுமதி மறுத்துவிட்டது. வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள் ராஜபக்ஷே குடும்பத்தையும், கூடங்குளம் அணு உலையையும் கொண்டு சேர்க்கும் வரை, நாம் உறங்கக் கூடாது தோழர்களே...!". இவ்வாறு அதில் அவர் எழுதியுள்ளார்.
விகடன்
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
அணு உலையை ஆதரித்து வாயையே திறக்காத ஆம் ஆத்மிக்கு சிஞ்சா அடிக்கும் சிந்தனை உதயகுமாருக்கு எப்படி ஏற்பட்டது?.
கெஜ்ரிவால் இதுவரை தமிழர்கள் பற்றி உதடு பிரித்து ஒரு வார்த்தை உதிர்த்ததில்லை.
அப்படி இருக்கையில் அவர் எப்படி உதயகுமார் சிந்தை கவர்ந்தார்?.
உதயகுமார் நல்லவர் என்பதில் எந்தக் கருத்து மாறுபாடும் இல்லை.ஆனால் அரசியல் வண்ணம் ஏற்ற பிறகு விமர்சனக் கத்திகளுக்கு உங்களைக் காவு கேட்கும் உரிமை இல்லாமல் எப்படிப் போகும்?.
கெஜ்ரிவால் இதுவரை தமிழர்கள் பற்றி உதடு பிரித்து ஒரு வார்த்தை உதிர்த்ததில்லை.
அப்படி இருக்கையில் அவர் எப்படி உதயகுமார் சிந்தை கவர்ந்தார்?.
உதயகுமார் நல்லவர் என்பதில் எந்தக் கருத்து மாறுபாடும் இல்லை.ஆனால் அரசியல் வண்ணம் ஏற்ற பிறகு விமர்சனக் கத்திகளுக்கு உங்களைக் காவு கேட்கும் உரிமை இல்லாமல் எப்படிப் போகும்?.
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
ராஜா wrote:[link="/t110372-topic#1064677"]ஆம் ஆத்மீக்கு ஜால்ரா அடிக்கும் வரைக்கும் நானும் உதயகுமார் அவர்களை நம்பிக்கொண்டு தான் இருந்தேன், அதன் பிறகு தான் சிறிய சந்தேகம் வந்தது.
இவர் தன் போராட்டங்களுக்கெல்லாம் வலுவேற்ற வைகோவைப் பயன்படுத்திக்கொண்டவர் என்பது ஊரறிந்த ரகசியம்.
ஆனால் ம.தி.மு.க. வண்ணம் ஏறாமல் இருந்தார்.உளப்படியே மகிழ்ந்தேன்.ஆனால் துடைப்பக்கட்டை அரசியலில் இறங்கியதும் மக்களே துடைத்துப் பெருக்கிக் கழித்து விட்டனர்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010
மூன்று ஆண்டுகளாக இவர் அணு எதிர்ப்பில் உள்ளேன் என்கிறார் .
இந்த மூன்று வருடத்தில்தான் கூடங்குளம் இடம் தீர்மானிக்கப்பட்டு , ஒப்பந்தங்கள் முடிக்கப்பட்டு , நிர்மாணிக்கப்பட்டு , செயல் பட துவங்கி உள்ளதா ?
ஒரு சிறு நகைச்சுவை நினைவுக்கு வருகிறது .
ஒரு குளம் . அங்கே குளிக்கக்கூடாது என்ற சட்டம் . அதை பாதுகாக்க ஒரு காவலாளி . ஒரு நாள் , ஒரு வெளியுர்காரர் களைத்து வந்து குளத்தில் நீர் பருகி ,
குளித்தால் புத்துணர்ச்சி பெறலாம் என்று , ஒவ்வொரு ஆடையாக களைந்து உள்ளாடையுடன் குளிக்க குளத்தில் இறங்கினார் .
காவலாளி , "அய்யா இங்கே குளிக்ககூடாது "
வெளியுர்காரர் : அய்யா நான் ஆடை களையும் போதே சொல்லக்கூடாதா ? வேடிக்கை பார்த்துக்கொண்டே இருந்தீகளே ?"
காவலாளி : அய்யா .ஆடை களைய தடை ஏதும் இல்லை . குளிக்கத்தான் தடை ."
அதே போல் அணு நிலையம் அமைக்க தடை கூறாத அவர் , மின் உற்பத்திக்கு மறுப்பு கூறுகிறார் .
பாவம் , வைகோ வை முட்டாளாக்கி விட்டார் .
ரமணியன்
இந்த மூன்று வருடத்தில்தான் கூடங்குளம் இடம் தீர்மானிக்கப்பட்டு , ஒப்பந்தங்கள் முடிக்கப்பட்டு , நிர்மாணிக்கப்பட்டு , செயல் பட துவங்கி உள்ளதா ?
ஒரு சிறு நகைச்சுவை நினைவுக்கு வருகிறது .
ஒரு குளம் . அங்கே குளிக்கக்கூடாது என்ற சட்டம் . அதை பாதுகாக்க ஒரு காவலாளி . ஒரு நாள் , ஒரு வெளியுர்காரர் களைத்து வந்து குளத்தில் நீர் பருகி ,
குளித்தால் புத்துணர்ச்சி பெறலாம் என்று , ஒவ்வொரு ஆடையாக களைந்து உள்ளாடையுடன் குளிக்க குளத்தில் இறங்கினார் .
காவலாளி , "அய்யா இங்கே குளிக்ககூடாது "
வெளியுர்காரர் : அய்யா நான் ஆடை களையும் போதே சொல்லக்கூடாதா ? வேடிக்கை பார்த்துக்கொண்டே இருந்தீகளே ?"
காவலாளி : அய்யா .ஆடை களைய தடை ஏதும் இல்லை . குளிக்கத்தான் தடை ."
அதே போல் அணு நிலையம் அமைக்க தடை கூறாத அவர் , மின் உற்பத்திக்கு மறுப்பு கூறுகிறார் .
பாவம் , வைகோ வை முட்டாளாக்கி விட்டார் .
ரமணியன்
T.N.Balasubramanian wrote:[link="/t110372-topic#1064776"]மூன்று ஆண்டுகளாக இவர் அணு எதிர்ப்பில் உள்ளேன் என்கிறார் .
இந்த மூன்று வருடத்தில்தான் கூடங்குளம் இடம் தீர்மானிக்கப்பட்டு , ஒப்பந்தங்கள் முடிக்கப்பட்டு , நிர்மாணிக்கப்பட்டு , செயல் பட துவங்கி உள்ளதா ?
ஒரு சிறு நகைச்சுவை நினைவுக்கு வருகிறது .
ஒரு குளம் . அங்கே குளிக்கக்கூடாது என்ற சட்டம் . அதை பாதுகாக்க ஒரு காவலாளி . ஒரு நாள் , ஒரு வெளியுர்காரர் களைத்து வந்து குளத்தில் நீர் பருகி ,
குளித்தால் புத்துணர்ச்சி பெறலாம் என்று , ஒவ்வொரு ஆடையாக களைந்து உள்ளாடையுடன் குளிக்க குளத்தில் இறங்கினார் .
காவலாளி , "அய்யா இங்கே குளிக்ககூடாது "
வெளியுர்காரர் : அய்யா நான் ஆடை களையும் போதே சொல்லக்கூடாதா ? வேடிக்கை பார்த்துக்கொண்டே இருந்தீகளே ?"
காவலாளி : அய்யா .ஆடை களைய தடை ஏதும் இல்லை . குளிக்கத்தான் தடை ."
அதே போல் அணு நிலையம் அமைக்க தடை கூறாத அவர் , மின் உற்பத்திக்கு மறுப்பு கூறுகிறார் .
பாவம் , வைகோ வை முட்டாளாக்கி விட்டார் .
ரமணியன்
ஹா ஹா ஹா... சரியாகக் கூறியுள்ளீர்கள்.
இவர் ஒரு அந்நியக் கைக்கூலி! வெளியில் பிச்சைக்காரன் வேடமிட்டுத் திரியும் கோடீஸ்வரன்! ஒரு நாளைக்கு 500 ரூபாய் என கூலிக்கு ஆள் பிடித்து கூடங்குளத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர். போராட்டம் நடந்தது பல மாதங்கள், கூடியிருந்தவர்கள் 500க்கும் மேற்பட்டவர்கள். ஒரு நாள் போராட்டத்திற்கு மூன்று லட்சங்கள் வரை செலவு செய்தவர்!
இவரைக் கைது செய்து கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்து எதற்காகப் போராட்டம் நடத்தினார் என விசாரிக்காமல் அரசும் மெத்தனமாக இருந்துவிட்டது.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010
உண்மை , இவருக்கு சொத்தே இல்லையாம் இவர் மனைவிக்கு கோடிகணக்கில் உள்ளதாம் தேர்தல் விண்ணப்பத்தில் கூறியிருக்கிறார் . மனைவி பெரி -----ய பணக்கார குடும்பம் போல் உள்ளது .
ரமணியன்
T.N.Balasubramanian wrote:[link="/t110372-topic#1064787"]
உண்மை , இவருக்கு சொத்தே இல்லையாம் இவர் மனைவிக்கு கோடிகணக்கில் உள்ளதாம் தேர்தல் விண்ணப்பத்தில் கூறியிருக்கிறார் . மனைவி பெரி -----ய பணக்கார குடும்பம் போல் உள்ளது .
ரமணியன்
பணக்காரக் குடும்பம் எல்லாம் இல்லை ஐயா!
அந்தப் பகுதி மக்கள் அனைவரையும் கிறிஸ்தவராக மாற்றுகிறேன் என்று இவர் வெளிநாடுகளிலிருந்து கோடி கோடியாகப் பணம் பெற்றுள்ளார்! இவைகள் அரசாங்கத்திற்கும் தெரியும்! ஆனால் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்கள்!
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010
மதம் மாற்றுகிறேன் என்று
மதம் பிடித்தலையும் மானிடரே ,
எந்த மதத்திற்கும் இதில்
சம்மதமில்லை ,அறிவீரோ ?
ரமணியன்
மதம் பிடித்தலையும் மானிடரே ,
எந்த மதத்திற்கும் இதில்
சம்மதமில்லை ,அறிவீரோ ?
ரமணியன்
Similar topics
» நோட்டரிக்கு பதிலாக அரசு வழக்கறிஞர் கையொப்பம்: திருமங்கலம் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர்.பி. உதயகுமாரின் வேட்பு மனு நிறுத்திவைப்பு..!
» ஆண்கள்மீது கேஸ் போடுவது எப்படி? ஜெயில்ல தள்ளுவது எப்படி?
» படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
» ஐடியா- ஒரு பக்க கதை
» ஒரு பக்கக் கதைகள்
» ஆண்கள்மீது கேஸ் போடுவது எப்படி? ஜெயில்ல தள்ளுவது எப்படி?
» படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
» ஐடியா- ஒரு பக்க கதை
» ஒரு பக்கக் கதைகள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|